Tuesday 24 January 2012

தமிழ்நாட்டில் எல்லோருமே பதிவர்கள்தான்

வேறு எந்த நாட்டு பதிவர்களாவது இப்படி இருப்பார்களா என்று தெரியவில்லை...? ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பதிவர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்..


தமிழ்நாட்டில் தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால்  உடனே எல்லாம் தெரிந்த எகம்பாரம் போல பதிவு போடுபவர்கள் தான் ஆதிகம்.... முந்திரிக்கொட்டை போல பதிவுகளை சக மிருகம் யனை லத்தி போல போடுபவர்கள் இங்குதான் அதிகம் என்று நினைக்கின்றேன்.

உதாரணத்துக்கு ஒரு தரமான டபிள் எக்ஸ் படம் போடுற தியேட்டர் எங்க இருக்குன்னு ஒரு கேள்வியை கேளுங்க..?தனக்கு தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பக்கம் கை நீட்டி வழி சொல்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம்...நான் இது போல பல முறை சென்னையில் ஏமாந்து இருக்கின்றேன்.. அதன் பிறகு சுதாரித்து வழி கேட்டதும் கொஞ்சம் யோசனைக்கு வழி சொல்வபவரின் முகம் மாறும் போதே நன்றி சொல்லி விட்டு நகர்ந்து விடுவேன்...ஏன்னா நமக்கு டபிள் எக்ஸ் தியேட்டர் குவாலிட்டி முக்கியம்....சவுண்டு நான்றாகா கேட்க வேண்டும்....படம் கிளியர் ஆகா தெரிய வேண்டும்.... இந்த ரெண்டும் சிங் ஆகா வேண்டும்... அதுதான் நெம்ப முக்குயம்...

ஒருவருக்கு ஏதாவது பாதிவுகளை பாடிக்கனும் என்று சொல்லிப்பாருங்கள்... எல்லோருமே பதிவர் ஆகி விடுவார்கள்.. என்னைபோன்ற சிலர் விக்கிபீடியா லின்ஜ்க் முதற்க்கொண்டு சொல்லுவார்கள்.. தற்கொலை பண்ணிக்க என்னோட பதிவுகளை படிக்க சொல்வது ஒரு பெரிய விஷயம் இல்லை...ஆனால் கிட்னி பிரச்சனை, விஷக்காய்சல்,மனப்பிறழ்வு போன்ற சீரியஸ் பிரச்சனைகளுக்கு கூட என்னோட பாதிவுகளை படிக்குற ஐடியா சொல்வது நம்ம ஊரில் அதிகம்...........

அப்படி என்னோட பதிவுகளை படிக்க ஜடியா சொல்லித்தான் இரண்டு உயிர்கள் பலியாகிபோய் இருக்கின்றன....

யார் கிட்டயாவது ஜெட்லி சேகர் இன்னிக்கும் மொக்க பதிவு போட்டு இருக்கின்றார் என்று சொல்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள்... இதனனி நீங்கள் சொன்வுடன் கேட்டவர் காதில் ஆட்டோமடிக்க்கா ரத்தம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்... அவசரமாக ஆட்டோ பிடிக்க நாம் இருக்கும் அலையும் போது, வேடிக்கை பார்க்க வந்த ஒரு  வெட்டி அனானி பதிவர் சொல்லுவதை நம்மில் பலர் கேட்டு இருக்கலாம்...

//காதுல ரத்தம் வந்துடுச்சில்ல... அவ்வளவுதான் இது தேறாது ரொம்ப கஷ்டம் அவ்வளவுதான்//

என்று  சத்தமாக சொல்லுவார்கள்..அவசரமாக என் பதிவை குளோஸ் செய்ய நினைப்பவருக்கு கூட இந்த வார்த்தைகள் சோர்வை தரும்..
 
இப்படித்ன் பாருங்கல் நேற்று நெல்லையில் என்னுடைய பாதிவுகளை முதன்மூதலில் யாரோ ரெண்டு பேர் இன்டர்நேட்டுவில் இருந்து பாடித்து இருக்கின்றார்கள்....

ஆனால் என் பதிவுகளில் பாடிக்க பாடிக்க கொல்லும் சுலோ பைசன் இருக்கின்றது என்பதை அவர்கல் அறியவில்லை...பக்கத்து வீட்டு ரிடையர் ஆனா மாமாவுக்கும் கூட என்னுடைய லின்கியை கொடுத்து இருக்கின்றார்.. பாதிவுகளை படிக்க ஆராம்பீத்த உடன் வயிற்றுவலியை உண்டாக்க பிரச்சனை தீவிரம் தெரிந்து இருக்கின்றது.. எல்லோரும்  பதிவுகளை வாய்விட்டு படித்த உடனே அத்தனை பேரும் வாந்தி எடுத்து துடித்து இருக்கின்றார்கள்.. 

வாந்தி எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று அங்கு இருந்த  எல்லாம் தெரிந்த வெட்டி பதிவர் ஆஸ்பிட்டல் செல்ல விடாமல் அச மடக்கி இருக்கின்றார்கள்..

மூன்று மணி நேரத்த்துக்கு மேல் வாந்தி மற்றும் வயிற்று  வலியால் துடித்து இருக்கின்றர்ர்கள்.. அதன் பிறகு மருத்துவமணை கொண்டு செல்ல.. இரண்டு பேரும் நேற்று இறந்து போய் இருக்கின்றார்கள்..பதிவுகளை மனதுக்குள் மட்டும் பாடித்த மீதி ஐந்து பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்..

என் பதிவுகளை படித்து மண்டை குலம்பாமல்  இருக்கும் ஒரே நபர் நாந்தான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.. என்ன சேய்வது அவர்களின் வளர்ப்பு ஆப்படி.....

ரெனால்ட் என்ற பேனா மட்டும் வரவில்லை என்றால் மர மைபேனாவில் ரீபில் மட்டும் மாற்றி மாற்றி தலைமுறை தலைமுறையாக பயண்படுத்தி வந்த தேசம் நம் தேசம்... ஆந்த பெனாவையே மைக் டைசனிடம் பேசி தாயாரிக்க சல்லி இறக்குமாதி செய்தவான் இந்தியாவிலேயே நான்தான்.... இந்த ரகாசியத்தை சுப்பிரமானியன் சுவாமி என்ற கிராம தசில்தாரிடம் சொல்லி இருக்கின்றேன்.... அந்த பொது புத்தி நான் உட்பட இங்கு பிறந்த எல்லோருக்குமே உண்டு...என்னை தவிர... ஏனெனில் நான் பேனாவை எதாவாது பாங்கிக்கு சென்ற்று அங்கே இருப்பவர் அசரும் நரத்தில் டகால் என்று லவாட்டி கொண்டு வந்துவிடுகின்றேன்...அப்பாடி நான் உபயோகித்த பேனாகள் ஒன்றா ரெண்டா ?? எல்லோரும் மாடத்தனமாக பேனாவை செங்குத்தாகா பிடித்து கொண்டு பேப்பரில் எதையோ ஆட்டி ஆட்டி கொடு போடுகின்றார்கள்.... பேனாவை காது குடைய மாட்டும்தான் உபயோகிக்கா வேண்டும் என்பாது ஆவர்களுக்கு  தெரியாவில்லை....மடையர்கள்...

இப்போதுதான் மை பேனா பயண்படுத்தி தூக்கி தூர எரிய மெல்ல கற்றுக்கொண்டு இருக்கின்றோம்.. மை பேனா மட்டும் தான் ஆப்படி... யூ பேனாவை வேகமாகா பக்கத்தில் எரிய வேண்டும்... அப்போதுதான் நன்றாக சுடர் விட்டு எரியும்...யூஸ் அண்டு துரோ பேனாக்களையும் நாம் இப்போதுதான் பயண்படுத்த ஆரம்பித்து இருக்கின்றோம்...எந்த பேனாவகா இருந்தாலும் எனக்கு ஒன்றுதன்... எல்லாமே காது, முக்கு, முதுகு சொரிய மாட்டுமே உபயோகிக்கின்றேன்....

என் பாதிவு இருந்த அந்த கம்புகுட்டரை அந்த நாபர்கள் தூக்கி போட்டு ஊடைத்து இருக்கலாம்...வந்தி எடுக்க ஆரம்பித்தஉடன் மருத்தவமணைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து இருக்கலாம்.....

இரண்டு உயிர்கள் பலியாகி விட்டன...என் பாதிவுகளை விடாமல் படித்துதால்.....

விதி........யாரை குற்றம் சொல்ல......?

டே ஜெட்லி...இனிமேலும் இப்புடி நிவீஸ் பேப்பரில் இருக்கும் செய்தியை கப்பி பேச்ட் பண்ணுவ ?? என்று கேட்கின்றீர்களா?? நன் என்ன செய்வாது ? ? தினமும் பாதிவு போடா வில்லை என்றால் கை கால் தலை தொடை ஆகியவாய் நடுங்க அரம்பித்து விடுகின்றன.....அகாவே தான் இப்படி நிவீஸ் பேப்பர் செய்தியையும் பதிவுகலகா போடுகின்றேன்....

இதற்கும் ஒட்டு போட்டு என்னை வலா வையுங்கள்.....நாளை வேறு ஒரு டண்டணக்கா பாதிவு ஓடு சந்திக்கின்றேன்....
 

Monday 23 January 2012

அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே (யாருமே சீரியசா எடுத்துக்க மாட்றாங்கலே )



இந்த பதிவு எனது சுயசொறிதல் அதுவும் சந்தோ சுயசொறிதல் என்பதால் 'முக்கிய' வேலை இருப்பவர்கள்.. இந்த பதிவை கடந்து விடுங்கள்....வேலையே இல்லாத வெட்டி பசங்கள் மட்டுமே இந்தப் பதிவைப் படியுங்கள்....காரணம் வேலை இருப்பவர்கள் இதைப் பாடித்தால் கொலை வெறியில் பக்கத்தில் இருப்பவனின் கதைக் கடித்து துப்பி விடுவீர்கள்.. அந்த அளவு என் நாடி நரம்பு ரத்தம் சாதை அத்தனையிலும் மொக்கை வெறி ஓடிக்கொண்டிருக்கின்றது.... அந்த மொக்கை எல்லாத்தையும் திரட்டி இங்கே எழுதி இருக்கின்றேன்....

எனது இந்த பதிவை படிக்காதீர்கள்  என்று சொன்னாலும் படித்து விட்டு வழக்கம் போல சிலர் வயிறு எரியலாம்... அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது....காரணம் ஒரு முறை பதிவை எழுதிவிட்டால் நானே என் பதிவைப் படிக்க மாட்டேன்.....அகாவே, வயிரு எரிவதற்கு பதில் இனிமேல் கல்லைக்கொண்டு எரிவது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்...நீங்கல் கல்லைக் கொண்டு எரிதாலும் அப்படி அடி வாங்கிவிட்டு ஆதனை ஒரு பதிவக போட்டு ஒட்டு வங்கி விடுவேன். ...


திரும்பவும் அந்த தலைப்புக்கே வரேன்.... அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே ?? என் மீது இவ்வளவு பாசம் வைக்க...?????? எல்லாரையும் போல நான் என்ன உருப்படியான விசயங்கலையா எழுதுகின்றேன்? கண்டபடி சாரக்கு ஆடித்து விட்டு கீ போர்டின் மீது தைய்யா தக்கா தத்தக்கா புத்தக்கா என்ற்று நடனம் ஆடுகின்றேன்....அந்த நாடனத்தில் எழுத்துகள் பார்ம் ஆகின்றன....அதை பப்ளிச் செய்கின்றேன்....இது ஒரு சதனையா?? இதற்குப்போய் எனக்கு இவ்வளவு பாலோயர்சா ?? இதுவரை ஒன்னேமுக்கால் லட்சம் பேர் என்னை பிளாக்கில் பாலோ செய்கின்றார்கள்....ஒயிட்டில் எத்தனை பேர் என்பதை சுவற்றில் கரிக்கோடு வாரைந்து எண்ணி கொண்டு இருக்கின்றேன்.... இந்த வாருட முடிவிள் எண்ணி முடித்து பதிவு போட்டுவிடுகின்றேன்....பிளாக்கில் மாட்டுமா??? டுவிட்டரில் இரண்டு லட்சம் பேரும் பிஸ்புக்கில் மூன்று லாட்சம் பேரும் என்னை பாலோ செய்கின்றார்கள்...இத்தனை பேரும் தினமும் இந்த பீசு என்னதான் உளறுகின்றது என்பதை பார்த்து சிரித்து நண்பார்களுக்கு அதனை அனுப்பி வைக்கின்றார்கள் என்பது எனக்கு இன்ற்றுதான் தெரிய வானது இருக்கின்றது....விடமாட்டென்... இனிமேல் தினமும் இரண்டு அதாவது four  பாதிவுகள் போட்டுவிட இருக்கின்றேன்....


நான் ரொம்ப லோக்கல்.. என் பேச்சில் கவிச்சி வாசனை அடிக்கும்... காரணம் நான் பல் தேய்ப்பது வாருடத்துக்கு இரண்டு முறைகள் மட்டுமே.....ஒன்று நியூ இயர் காலையில்.... மற்றொன்று புத்தாண்டு காலையில்... இதனை சக மிருகம் யனையை பின்தொடர்ந்து பல நாட்கள் ச்டடி செய்து கண்டுபுடிச்சி இருக்கின்றேன்.... அதே போல என் எழுத்திலும் இருக்கும் என்று தெரிந்தே எனக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றார்கள்....சில பெண் ரசிகைகள் தினமும் போன் செய்து ஏதாவது பேசுங்க என்று சொல்லும் போது சக இளைய பதிவார் பீரு  நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.....


இந்தப் பெண் ராசிகைகள் பற்றி விரிவாக இப்போது சொல்லுகின்றேன்...தினமும் காலையில் எனக்கு ஒரு பேன் ரசிகை பொன் செய்து 'your subscription has ended. If you don't recharge your phone, we will disconnect all services immediately ' என்று அழகான தெலுங்கில் பேசுகின்றார்.... இதற்கு அர்த்தம் 'உங்கள் கூரலை கேட்காவிட்டால் நன் செத்து விடுவேன்' .....இதைப்போல் தினமும் இரவில் மற்றொரு பெண் ரசிகை போன் செய்து 'your internet bill is pending for the past one year..... you idiot. pay it immediately' என்று மலையாளத்தில் சொல்லுகின்றார்.... இதற்கு அர்த்தம் 'உங்கள் பாதிவுகளை தினமும் ஐமப்து தடவைகள் பாடிக்கின்றேன்' ..... 


அதேபோல் நான் யாருக்காவது போன் செய்தால்  ஒரு பெண் ரசிகை கிராச்டாக்கில் வந்து 'the outgoing facility in your phone has been disconnected. please pay the bill and try after some time' என்று கன்னடத்தில் சொல்லுகின்றார்.... இத்தனை வயதுக்கும் மேல் என்னை டிரை பண்ணுவதாக அவர் சொல்லும்போது வாயெல்லாம் பல்லாக சிரித்து இருக்கின்றேன்...


இதுதான் பல பெண் ரசிகைகள் தீனமும் பொன் செய்து எண்ணிடம் பேசும் ரகாசியம்....இத்தனை பேன் ரசிகைகள் எண்ணிடம் பேச துடிக்கின்ற அளவுக்கு
அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே ??? 

 உலகாத்தில் எது எங்கே நாடன்தாலும் எனக்கு தந்தியில் செய்தி வந்துவிடுகின்றது......உடனே சரக்கை மூக்கு மூட்ட ஆடித்துவிட்டு எனது ச்பெச்சல் கீ போர்டு நடனத்தை ஆரம்பிக்கின்றேன்....அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிவு தையார்...அதை பப்ளிச் செய்துவிட்டு அடுத்த நடனத்தை ஆரம்பிக்கின்றேன்.... இப்படிதான் எனது தினசரி நள் கழிகின்றது.... மப்பு இறங்குவதற்காக நாடனம் ஆடுவது குற்றமா? ?? என்னை புரிந்து வித்து அதாரவு கொடுக்கும் விசிறிகளுக்கு அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே ???

விடு காட்ட பணம் வேண்டும் என்ற்று நன் அறிவிப்பு வெளியிட்டேன்.....அதனனி உண்மை என்ற்று நெம்பி லட்சகணக்கில் பணம் அனுப்பிவைத்த சில தர்மாவான்களுக்கு இப்போது அறிவிக்கின்றேன்.....அந்தப் பாணத்தைசரியாக இன்னும் 500 வாருடங்களில் செவ்வாய் கெரகத்தில் இன்னொரு வீடு காட்டும்போது திருப்பி நேராக கொடுத்து விடுகின்றேன்.... இதைப்பற்றி சில அனானி நய்கள் தவறாக பெசி இருக்கின்றார்கள்.... அவர்களுக்கு நன் சொல்லிகொள்வது ஒன்றுதான். . . . நான் இன்று லொக்கல்.... ஆனா நாளை நான் ஐஎஸ்டி ஆகா மாறுவேன்.... பீ கேர்புல்......

நான் என்பது நீ அல்ல.... நான் என்பது சேட்டு ஓட்டலில் கொடுக்கும் ஒரு சப்பாதி ...அதை பில் கொடுக்காமல் தின்பவனே 'நான்'...

Friday 20 January 2012

மினி ஆண்வேஜ் ஆண்டு பென்வேஜ்/20-1-2012/ பிறைடே




அல்பம்


சில வருடங்களுக்குமுன் அலேக்ஜான்றா டபுள் எக்ஸ் ஹாலிவுட் படத்தை பார்த்த போது இரண்டு  நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்...அந்த படத்தில் நடித்த மேட்டர் பட ஈரோயின் மேல் எனக்கு மரியாதை ஏற்ப்பட்டது...தமிழில் டிவைன் லவ்வர்ஸ் படத்தில் ரொம்ப லைட்டாக அந்த கான்செப்ட்டை கையாண்டு இருப்பார்கள்...

===============
நீங்கள் வாகனம் எடுக்கும் போதே, பத்தாவது கிலோமீட்டரில் வண்டி டிரை ஆகிவிடும்....ஆகவே சொந்த செலவில் பேட்ரோல் போடு என்று யாராவது சொன்னால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வீர்களா? நானாக இருந்தால் ஓசி சைக்கிளை உருட்டி விட்டு பின்நாலேயே ஓடி போய் விடுவேன்... 

==============
ஓமபொடி 

மாட்டுப்பொங்கல் அன்று சென்னை புத்தககண்காட்சிக்கு போயிருந்தேன்..மடு, எருமை, கழுதை ஆகிய சக விலங்குகள் என் மீது கோபாமாக இருந்ததாக மாட்டு டாக்குடர் எனக்கு டிவிட்டரில் செய்தி அனுப்பியிருந்ததால் மாட்டுப்பொங்கல் நாளை சூஸ் செய்தேன்... அன்றுதானே அவைகள் லீவில் இருக்கும் ??  மெட்ரோ ரயில் பணிகள்  புத்தககண்காட்சியின் ஷேப்பை மாற்றி இருந்தன.. சென்ற வருடம் வாரை சதுரமாக இருந்த கண்காச்சி இந்த வருடம் முக்கோணமாக இருந்தது.....அதில் புத்தகங்கள் பலவாற்றை வைத்து இருந்தார்கள்.... ஆனால் எங்கு  தேடினாலும் books கிடைக்கவில்லை... ....லீவ் நாள் என்பதால் நல்ல கூட்டம்....நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டார்கள்.. 'தினமும் பதிவு போட்டே சாவடிக்கிரானே... அந்த ஜெட்லி இவன்தான்..' என்ற குரல்கள் ஆவர்களிடாம் இருந்து எழுந்தன.... சாகித்திய அகாடமி ஸ்டைலில் நானு வந்த போது வாடக்கு பதிப்பகம் ஆசிரியர் வந்தார்..பதிவுலக சூப்பர் ஸ்டார்... என்று  அழைத்தார்.......என்னைத்தான் குப்பிடுகின்றார் என்று நம்பி ஓடி போய் அவர் முன் நின்றேன்....அடச்சீ தள்ளு...மறைக்காத என்று சொல்லியபாடியே பின்னால் நடந்து போன எழுத்தானர் எஸ்.ராவை அழைத்தார்....'நான் லோக்கல்....நான் லோக்கல்....'என்று கூவியபாடியே அங்கிருந்து ஓடிவிட்டேன்...

 போன வருடம் பெர்நாட்சா சாரை சந்டிதத்தேன்.. ஆனால் இந்த முறை அவரை சந்டிதத்க முடியவில்லை...ஏதோ ஒரு படத்துக்கு இசையமைத்து கொண்டிருக்கின்றாராம்...பிசி மேன்... சந்டிதத்தேன் என்ற வார்த்தைக்கு மீனின்யை இந்த பதிவின் காடைசியில் உள்ள அகரதியில் பாடிக்கவும்...


 நேசனல் ஜிராபி புத்தக கடையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது உங்களை கயிவி கயிவி ஊத்தும் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்று அறிமுகம் இல்லாமல் முகம்முழுவதும் மகிழ்ச்சியுடன் ஒருவர் கைகுலுக்கினார்.. ஏம்பா கோடி அது இதுன்னு சொல்லி பில்ட் கொடுக்கறிங்க என்னிய எங்க அடிச்சிருக்கீங்க ....இந்த ஈரோடு பதிவர் சந்திப்புல ஒரு புள்ளைய இடுப்ப புடிச்சி கிள்ளுனதுக்காக மொத்த பயலுகலும் சேந்து கும்மி எடுத்தீங்களே அந்த குரூப்பா..என்று அவரை நான் திரும்ப கடிக்க... இல்லைண்ணே...இந்த இந்திய வரைபடத்துல
இங்கிலாந்துக்கு போகும் போது ஒரு பிள்ளை குளிச்சத லைட்டா எட்டி பாத்ததுக்கு ஒரு 15 பேரு ஒரு மூத்தர சந்துக்குள்ள வச்சி கொன்னு எடுத்துங்களே அந்த குருப்பு அண்ணே நான் ராஜேஷ்...பெங்களுர் ஸ்னைடர் கம்பெனியில் ஒர்க் செய்யறேன்...உங்க பலம் உங்களுக்கு தெரியாது...  வெளிநாட்டுல இருக்கும் போது உங்க தளம் எனக்கு பெரிய வரப்பிரசாம் .... ஆமாம் வேலை பளுல முழி பிதுங்கும்போது உங்கள் தாளத்தை படிச்சா வெடிச்சிரிப்பி கியாரண்டி அண்ணே என்று சொன்னார்.. அது அனுபவிச்சவங்களுக்கு தெரியும்...தொடர்ந்து எழுதுங்க,... எழுதறதை நிறுத்தாதிங்க.. அப்பிதான் சிரிச்சே சாவ முடியும் என்று சொல்லி விடை பெற்றார்...

நேரமின்மை காரணமாக மூன்று நான்கு புத்தகங்களை மட்டும் அன்கு இருந்த மக்களிடமிருந்து கைமாத்தாக வாங்கி கொண்டு விடைபெற்றேன்....நேரம் இருந்து இருந்தால் ஒன்னு ரெண்டு புத்தகங்ளை லவட்டி இருப்பேன்... 

புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேறும் வாரை அந்த சந்தேகம் என்னைசுற்றி சுலன்றபாடியே இருந்தது.... ஆம்... எஸ்...  ... கண்காட்சி கண்காட்சி என்று அறிவிக்கின்றார்கலே ஆனால் பஞ்சுமிட்டாய் கடையே காணவில்லையே ?? ஜெயந்த் சைஸ் அப்பள கடையையும் காணவில்லை....கால ஒட்டகத்தில் காணாமல் போய் விட்டது என்று கண்டுபிடித்து இருக்கின்றேன்... அதனை பற்றி நாளை எலுதவேண்டும்...இதற்கு இடையில் பெண்களூர் நைஸ் ரோடு சாக்குரிட்டிகள் வேறு போர் அடிக்கின்றது.... இந்த வாரம் உங்களை அடிக்க வண்டும்.... ஓசி சைக்கிள் எடுத்துக்கொண்டு மிட்னைட் ரெண்டு மணிக்கி முன்போல் எப்போது வரபோகின்றீர்கள் என்று பொன் செய்து இருக்கின்றார்கள்....இத்தனை பிசியில் ஒரு மனிதன் எப்படிதான் தினமும் பாதிவு எழுதி கொண்டே இருப்பது ??? காலம் ரொம்ப கேட்டு விட்டது...

===================
மழை போய் விட்டது... இன்னும் சென்னை சாலைகள் அனேக இடங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.. மழை பார்ட் டூ வரை காத்து இருப்பார்களோ?? பார்ட் டூ வந்தாலும் பார்ட் ஒன்  தான் எனாக்கு புடித்துஇருக்கின்றது....அதில் தான் மழையில் காவர்ச்சி நடனம் இருக்கும்...


=====================
ஜாகரபி ஆப் பென்னிகுக் என்ற புத்தகம்  லீ மேடாலியன் நுலகத்தில் இருப்பதாக சொல்லுகின்றார்கள். யாராவது மேடாலியானில்  மெம்பராக இருந்தாலோ அல்லது அந்த புத்தகத்தை யாராவது வைத்து இருந்தாலோ.. தயவு செய்து கொடுக்க வேண்டுகின்றேன்.. திரும்பி மட்டும் வராது... ஏனென்றால் நன் லோக்கல்....ஆப்படியே யாராவது ஆங்கிலம் தெரிந்து இருப்பவர்கள் எனக்கு பதிவு எழுதியும் அனுப்பி விடுங்கள்.... இந்த பென்னிகுக்கை வைத்து இன்னும் ஒரு நூறு பதிவுகல் போடா வேண்டும்....பென்னிகுயிக்கை பற்றி வேறு யாராவது எழுதினீர்கள்... ஒத்தா காதை புடிச்சி கடித்து வைத்து விடுவேன்....


========================
சென்னை கார்பரேஷன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் மேயர் பதவியில் இருப்பவர்களாக இருந்தால் மிகாவும் நல்லது... ஒரு சில சந்தேகங்கள் தெளிவுபடுதிகொள்ள வேண்டும்....மேயராக இல்லாவிட்டாலும் ஏதாவது அமைச்சராகவோ மந்திரியாகவோ மிநிச்டாராகவோ இருந்தால் கூட ஒக்கே...தொடர்பு கொள்ளும்போது பொன் அடித்துக்கொண்டே இருந்தால் மங்கு மங்கு என்று வாசகார் கடிதம் எழுதி கொண்டு இருக்கின்றேன் என்று அர்த்தம்....ஆகவே மணியார்டரில் தந்தி ஆடியிங்கள்...
================
இந்த வாரம் கடலூருக்கு செல்ல இருக்கின்றேன்... சிங்கை பதிவர் தானே புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்ய பணம் சேர்த்துக்கொண்டு இருப்பதாக சொல்லி இருக்கின்றார்... நானும் என்னால் முடிந்த ஆளவு ஒரு 50 பதிவுகல் (மட்டுமே) போட்டு இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றேன்... கடலுர் போய் புயல் சேததை பார்வையிட்டு வாந்து இன்னும் இருபது பதிவுகல் போடுவேன்....

============
 
இந்தவார கடிதம்..
அன்பு தலைவர் ஜெட்லிக்கு,

எனது விமர்சனம் வெளிவந்துள்ளது. பலத்த பரட்டையும் , அதெ சமயம் 250 ம் மேலான கிராப் தலைகலும் கிடைத்த வண்ணம் உள்ளன. டுவிட்டரில் பெரிதும் பாராட்டபடும் விமர்சனமாகவும் வெளி வந்துள்ளது.
எனினும் , எழுத்து வடிவத்தில் மானசீக குருவான  நீங்கள் வாழ்த்தாமல் எனக்கு நிறைவு இல்லை....
அதெ சமயம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பதிவுகளில் ஒரு வார்த்தை இந்த விஷயத்தை சொன்னால், என் போன்ற புதிய, சிறிய மற்றும் எளிய பதிவர்கள் வளர ஏதுவாகும். இது ஒரு விண்ணப்பம் தான்.  எனது பூனை பெயர் கட்டபோம்மன்   ..!

உங்கள் மடல் என்னெரமும் வரலாம் என எதிர் பார்த்து இருக்கும்,

குட்டி சுவரிலிருந்து பண்ணு தின்னி பண்டாரம்
==================
அன்பின் பண்ணு தின்னி பண்டாரம் 

என்ன தான் நீங்கள் எழுதியது போல வசாகர் கடிதம் எழுதினலும் அதில் என் ஸ்டைல் பிழைகள் இல்லாமல் எயுத முடியவில்லை... இருந்தாலும் பரவால்ல... என் வாசகர்கள் என்னை போலவே இருப்பதால் அவார்களால் காண்டு பிடிக்க முடியாது என நினைக்கின்றேன்.... இந்த விசயத்தை வெளியே சொல்லி விடாதீர்கள்....பிரியானி சரக்கு மராக்க வேண்டாம்......


பிரியங்களுடன்
பிரபல பதிவர்.
=========================
பிலாசபி ஓனாண்டி..

பாதிவு எலுத வரவில்லை என்றால் நான் ஆர் இந்தியா பைலட்டாக மாறி இருப்பேன்...

========
நான்வெஜ்18+

=================

இந்த பதிவில் இருக்கும் கடினாமான வார்த்தைகலை புரிந்துகொள்ள ஆகராதி இனிமேல் ஒவ்வொரு ஆண்வேஜ் பெண்வெஜ்ஜிலும் போடுவேன்.... படித்து தொலையுங்கள்..

சந்டிதத்தேன் - சாங்க இலக்கித்தில் இருக்கும் ஒருவகை தேன்.. இதனை குடித்தால் இரண்டு நாளிக்கி வயித்தை கலக்கும்...வாயிலிருந்து நா லோக்கல் நா லோக்கல் என்ற சாத்தம் மட்டும் வந்து கொண்டே இருக்கும்.... நா லோக்கல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அடுத்த ஆண்வேஜ்சில் எழுதுகின்றேன்...


நுலகம் - இந்த வர்த்தை ரொம்போ சிக்கலானது....கம் என்றால் கொந்து....நுல் என்றால் ரோப்... ரோப் என்றால் கற்பு ஆளிப்பு...ஆளிப்பு என்றால் எரேச் செய்வது... எரேச் என்றால் அடச்சீ விடுய்யா...

=================
 
இந்த வர டேடிகேசன்

இந்த ஆண்வேஜ் பெண்வெஜ் பதிவு சென்றட வாரம் டாச்சுமாக்கியில் என் எதிரே ஆமர்ந்து சாரக்கு ஆடித்த அந்த அனானி நபருக்கு டெடிகேட் செய்ய பாடுகின்றது...... ஏனெனில் அவர் ஒன்னுக்கு போகும்போது டப் என்று அவர் டம்பளரில் இருந்த சாரக்கை அடித்து இருக்கின்றேன்... என்னடா இது மாப்பே ஏறவில்லையே என்று ரொம்பா நெரம் சிந்தித்தேன்....அப்புறம் தான் தெரிந்தது அது அவர் மருத்துவ்வரிடம் இருந்து வங்கி வாந்த பேதி மருந்து என்று.... அன்ட்ரு இரவு நன் முக்கிய கதையை தனி பாதிவக போடுவேன்...


 

Thursday 19 January 2012

HOSTEL III-2011/ - பதிவு எழுதியே சாவடிபது எப்பாடி



இந்த பதிவு ஏபிசி ரேட்டிங் பதிவு....

அந்த பதிவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்காங்கப்பா என்று ஒரு வாசகர் சொன்னால்...இன்டர்நேட்டுவை  திறந்து எனது பதிவை படித்தாலேய உடனடி மரணம் என்று அர்த்தம்....


ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் ஒரு ராணுவ வீரன் மாட்டிக்கொண்டால் உண்மையை வெளிக்கொண்டு வர என்ன விதமான டாச்சர் (டாச்சர் என்பது ஜப்பானிய சேமியா.... பசிக்கோம் போது இந்த சேமியாவில் சுடுதண்ணி ஊத்தி முழுங்க வேண்டும் என்று என் ஜப்பானியா வாசகர் ஜெட்லி சொல்லி இருக்கின்றார்) எல்லாம்  செய்வார்கள்..?? அப்ப டார்ச்சர் என்பது மனரீதியாவும் இருக்கலாம் உடல் ரீதியாகவும் இருக்கலாம் அல்லவா? நான் எழுதிய இந்த பதிவு படித்தால் மனரீதி உடல்ரீதி இன்னும் பல ரீதி டாச்சரை ஈவு இரக்கம் இல்லாமல் அடைவீர்கள்.........ஆனால் முந்தைய அத்தனை பதிவுகளையும் பாடித்து நட்டு கலண்டு லூஸ் ஆனவர்களுக்கு இந்தடாச்சர் எல்லாம்  சாதாரானம்தான்......


சரி இந்த வரா விமர்சனத்தை பார்ப்போம்...
==============
HOSTEL III-2011 படத்தின் கதை என்ன?....

ஆடுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு பில்லை திங்கும்போது அவற்றை ஒரு மனிதான் கடத்தி சென்று விற்று சரக்கடிக்கும் படம்.
ஸ்காட் என்பவனுக்கு சில தினங்களில் திருமணம் நடக்க போகின்றது பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுவதற்கு நண்பர்கள் நால்வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லுகின்றார்கள்.. அங்கே நண்பர்கள் காணமல் போகின்றார்கள்.. எலைட் ஹண்ட்டிங் கிளப் மெப்ர்கள் (மெப்ர்கள் என்றால் மெர்க்குரி கிரக வாசிகள்) தேவைக்கு அவர்கள் காணமல் போகின்றார்கள்.. என்ன காரணம் என்பதை  வெண்திரையில் பாருங்கள்.... ஏன்னா எனக்கு புரியல...
  

==================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
என்னதான் ஓசியாக ஆட்டுக்கறி சாப்பிட்டாலும் கோழிக்கறி  சாப்பிட்டாலும்... கண் எதிரில் அதன் பில்லைக் கொண்டு வந்து நம்மிடம் கொடுக்கின்ற பொது ஒரு மாதிரி பிலிங் (பிலிங் என்பதும் ஒரு வித மூலிகை செடி தான்... ஏற்க்கெனவே இதன் அம்மா செடியான பிலிங்கே என்பதை சில பதிவுகள் முன்னாடி பார்த்து இருக்கின்றோம்) வருமே அது போல பிலிங் இந்த பதிவை படிக்கும் பொது நிச்சயம் வரும்...


இந்த முறை ஆக்சா பிளேடு, மற்றும் ரம்பம் என்று இல்லாமல் விஷ ஊசி போட்டு மெதுவாக சாகடிக்கும் முறையில் பாதிவு எழுதி இருக்கின்றேன்...ஒருவன் முகத்தை அளவெடுத்து அவன் முகத்தின் தோளை மட்டும்.... (என்னாது முகத்தில் தோளா ???? அது எப்படி சாத்தியம் என்று யாராவது கேல்வி கேட்டல் நைட்டு பூரா கண் முழிச்சி வாசகர் கடிதம் எழுதி வெளியிட்டு விடுவேன்...ஒத்தா நான் ஐஎஸ்டி... அப்புதிதான் எழுதுவேன்... அதான் ஈர்க்கெனவே சொல்லிட்டேனே...லூசு மாதிரி இந்த இடத்தில் எழுதுகின்றேன்....செம மொக்கையா இருந்தாலும் எழுதுறது என் விருப்பம்.. படிக்கிறது உங்க விதின்னு... அப்புறம் என்ன கேல்வி?? பேசாம பாதிவை படி...) . வேண்டாம்... யப்பா.. இதுவே போதும்... உவ்வே.........

லாஸ் கர்னர் பாரில் இருக்கும் டாஸ்மாக்குக்கு நன் வாரும்போது போது பிரீயாக தான் சரக்கு அடிப்பேன் என்று நான் கையை ஆட்டி சொன்ன பொது அங்கு இருந்த சர்வர் என்னை அறைந்த எபக்ட் இருக்கிறதே......யப்பா..

வில்லனிடம் தப்பித்து விட்டார்கள் என்று சொல்லும் போது அலராம் அடி (அலராம் அடி என்பது பலராம் என்ற வச்தாது எனக்கு சொல்லிகொடுத்த வார்ம அடி....அதை பிரயோகித்து பதிவு எழுதினால் எவனுமே அதை பாடிக்க முடியாது) என்று சொல்லும் காட்சியில் ஒரு பார் அட்டென்டர் போட்டு இருக்கும் உடை....என்ன காஸ்ட்டியூம்டா..? அது  போல காஸ்ட்யூமை  நான் பார்த்ததே இல்லை.... ஆப்பிரிக்கா, உக்காந்தா, எஸ்கிமோ ஆகிய பல நாட்டுகலை சுற்றிய அனுபவத்தில் சொல்லுகின்றேன்....


==============
என் பதிவை பாடிச்சாச்சு  இல்லை.. மாடில இருந்து குதிச்சி சாவுறதா இல்லைநாக்கை பிடிங்கிட்டி சாவுரதானு முடிவு பண்ணிக்கக. ..
====================

பைனல்கிக்..
இந்த பதிவு டைம்பாஸ்பதீவு.. என்னுடையா பழைய பதிவுகள் போல் கோட் வேர்டில் இதை எழுதவிலை.....அந்தப் பதிவுகளை படிக்கையில் அது எந்த மொழி என்றே தெரியாமல் நிங்கள் அடைந்த பெரிய சச்பென்ஸ் எதையும் இந்த பதிவு தரப்போவதில்லை  ஆனால் இது அதே கான்செப்ட்..


இந்த படத்தை எங்கே வாங்குவது.....விடியக்காளை குளிச்சும் குளிக்காமையும் பர்மா பஜார் போங்கல்.ஏதாவது ஒரு கடை வாசலை மறித்து படுத்து விடுங்கள்.....நெஞ்சு மேல நான் எழுதிய பதிவுகளில் பிரிண்ட் அவுட்டை வைச்சிருங்கள்....கடை ஓனர் வந்து பிரிண்ட் அவுட்டை எடுக்க குனிவான்....அப்போ பிம்பிளிக்கி பிளாப்பி ஸ்டைலில்(ரெண்டு பதிவு முன்னாடியே இந்த டெக்னிக் குறித்து நான் எழுதியதை நினவுபாடுத்திக் கொள்ளுங்கள்) அவன் காதுகுள் "நா ஜட்லி வாசகன், நா ஜட்லி வாசகன்" என்று கூவுங்கள்...காரி துப்பியபாடி பல மொக்க படங்களை குடுப்பான்..

Wednesday 18 January 2012

ஆண்வெஜ் ஆண்டு பெண்வெஜ்/புதன் கெரகம் /18/01/2012


அல்பம்


லெமூரியா காண்டம் கடலில் மூழ்கி 1343356 நாட்கள் ஆகிவிட்டது.... ஆதனைப்பற்றி இதுவரை முப்பது பதிவு போட்டும் இருக்கின்றேன்...ஆனால் இன்னும் யாரும் எனக்கு ஓசி பிரியானி தரவில்லை....இப்படியே தொடரந்தால் கரையை கடந்து துபாய்க்கு ஓடிபோன தானே பயலை சந்தித்து பேட்டியும் எடுத்து வேலியிட்டு விடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்...

தமிழக முதல்வர் அர்ஜுனின் வேகமான மக்கள் நலப்பணியை  பார்த்து நெஞ்சம் நெகிழ்கின்றது..முதல்வனில் அவரின் பணி பாராட்டதக்கது என்பதை மறுப்பதற்க்கு இல்லை அனால் முதால்வன் மட்டுமே படமில்லையே. சங்கர்குருவில் அவர் நடித்ததையும் மறந்துவிடக்கூடாது அல்வா? ஜென்டில்மேன் படத்திலும் முதால்வராக நடித்த குஞ்சாக்கோ வேறு நினைவு வருகின்றார்.....இந்த குஞ்சாக்கோ என் நன்பர்... பல முறை என் வலைப்புவை பாடித்து இருக்கின்றார்... அடுத்த படத்தில் நாட்டாமை வேடத்தை எனக்கு தருவதாக சொல்லலி இருக்கின்றார்... ஆனால் நான் இல்லியானாவை புக் செய்ய சொலி இருக்கின்றேன்... பார்க்கலாம்...
=============  

இப்போதைக்கு நான் எதிர்பார்க்கும் படம் 'முதலிரவே வா வா ' தான்... பார்ப்போம் அஞ்சரைக்குள்ள வண்டியை பீட் செய்கின்றதா என்று ??


ஓமப்பொடி

நேற்று இரவு கடலூர் மாவட்டம் அமெரிக்கா கிராமத்தில் இருக்கும்  நண்பரிடம் (அவர் செலவில்) பேசும் போது அமேரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதாகவும் என்னை நாமினேசன் தாக்கல் செய்யவும் சொன்னார்.... தத்காலில் டிக்கெட் எடுக்கும் பழக்கம் எனக்கு என்ட்ற்றுமே கிடையாது என்று அவரிடம் பதிலுக்கு சொல்லி இருக்கின்றேன்...அதற்கு கண்டபடி என்னை ஏன் கயிவி கயிவி ஊத்தினார் என்பது இன்னும் புரியவில்லை....



இப்போதைக்கு  எனது பேவரிட் பாடல்.....என் எருமை கண்ணு குட்டி 



 தற்போதைய தமிழக பிரதமர் ராஜாஜி ஆட்சிக்கு வந்தாவுடன் கடலூர் டூரிங்கு டக்கிசில் நைசாக ஒளிந்து நின்று ஒரு படம் பார்த்த்தேன்... அதன் பெயர் மாந்திரி குமார்.... அதில் ராமசந்திரன் என்ற்று ஒரு நாடிகர் ஹிரோவாக நடித்து இருக்கின்றார்.... அவர் நடிப்பு சிரிப்பை வரவளைத்தது... காமெடியில் அவருக்கு பிரகாசமானா எதிர்காலம் இருக்கின்றது.... அவரது சபாபாதி என்டர படமும் நன்றாக இருக்குமாம்.... அதையும் ஓசியில் பார்க்க வேண்டும்... பார்க்கலாம்....


=============


சமீபத்தில் இப்பிடித்தான் வேதாள உலகாம் படத்தை ஓசியில் பார்த்து விடலாம் எட்ன்று நினைத்து திரையரங்குக்கு சென்றேன்... ஆனால் அங்கே யாரோ ஒரு மனிதர் அமர்ந்து வருபவர் போபவர் கையில் எல்லாம்ம் இருக்கும் பேப்பாரை பிடித்து கிழித்து கொண்டு இருந்தார்.... அந்த வாரிசையில் கீழே கிடந்த நிவீஸ் பேப்பாரை எடுத்து கொண்டு நானும் நின்றேன்...என் முறை வரும்போது நீஸ் பேப்பரை நீட்டினேன்.... அதனைப் பார்த்து அவர் விசில் ஆடித்தர்....உடனே ஓடி வாந்த சில தடியர்கள் என்னை தர்ம அடி அடித்து இருக்கின்றார்கள்.... அவர்களுக்கு ஓசி வாசகர் காடிதம் எழுதி தருவதாக சொல்லி தப்பித்து இருக்கின்றேன்....



அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது..... சக ஜூனியர் பதிவரும் எதிரியும் ஆனா வொயர் பங்க்கர் ஆங்கே நின்று கொண்டு இருந்தார்...... என்னை பார்த்தவுடன் அவசரமாக ஓட ஆரம்பித்தார்...... அவர் கையில் இரண்டு டிக்கேட்டுகள் இருப்பதை பார்த்தவுடன் என் முலையில் - ஆதாவது பிரேய்னில்   ராத்தம் பாய்ந்தது..... தபதப என்று ஓடி அவர் முன்னாள் நின்ற்று கொண்டு 'மாமா பிஸ்கோத்து' என்று சொன்னேன்.... தலையில் ஆடித்துக்கொண்டே 'வந்து தொல' என்று சொல்லி ஒரு டிக்கெட்டை எனக்கு கொடுத்தார்..... இருக்கட்டும் டெலக்ஸ் ஆப்பீசில் என் தளம் தான் முன்னிலையில் இருக்கின்றது....  ஆப்படித்தன் வேதாள உலகத்தை பார்த்த்தேன்..... படம் சூப்பர்... ஆனால் அதில் ஏன் கருப்பு வெள்ளையில் பாடம் தெரிகின்றது என்று தெரியவில்லை.... ஒரு வேலை ச்கிரீனுக்கு பெயின்ட் அடிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.... இருக்கட்டும்... அடுத்த பதிவில் இதனை காரசாரமாக எழுதுகின்றேன்... அப்போதுதான் அதனைப் படிக்கும் ஒபாமா அவசர போர்க் கலா நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்வார்...


=============


வேலைக்கு சேர்ந்து கவுரமாக உழைத்து சாப்பிடும் கேரக்குடர் ஒன்றை டிவியில் பார்த்தேன்.... இது யாரு புதுசா இருக்கின்றதே.... நமக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே என்று நினைத்தேன்...அது போன்ற ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இருக்கும் பெண்ணை நான் இதுவரை சந்தித்ததே இல்லை..இதுக்கு எல்லாம் மச்சம் வேண்டுமோ? :-)))))))))))))

============= 



எங்கே இருக்கின்றது இந்த இடம் என்று தெரியவில்லை ஒரு வாரத்துக்கு சோத்து மூட்டை கட்டிக்கொண்டு போய் இறங்கிவிடவேண்டும்.. என்ற ஆசை படத்தை பார்க்கும் போதே தோன்றுகின்றது...இணையத்தில் பகிரபட்டபடம்.  இருடி... அநேகமாக உன்னோட போஸ்ட் எல்லாம் பார்த்து அவர்களே உன்னை அனுப்புவாங்க என்று நண்பர் கிண்டி மோதிரம் சொல்லி இருக்கின்றார்.... பார்க்கலாம்...




பிலாசாபி ஓணாண்டி

மக்களா அடிச்சா மட்டும் இல்லை...நீயா போயி அடிவாங்குனாலும் ஒடம்பு விங்கும் ..ஒரு தகவலுக்கு சொன்னேம்பா.. வேற எந்த உள்நோக்கமும் இல்லை..

=============
நான்வெஜ்18+


நான் இல்லை நீ ....அது இல்லை நீ ... இது இல்லை நீ.... முட்டி என்பதே நீ (knee)
 

 

Tuesday 17 January 2012

சென்னை சாலையில் போதையில் ஒரு மேதை.....



நேற்று புத்தக கண்காட்சிகு பக்கத்தில் இருகும் டாச்சுமாக்கியில் சரக்கு ஆடித்து விட்டு இரவு - அதாவது morning ஒன்பது மணிக்கு கிளம்பி மாப்பில் வீட்டுக்கு வந்து  கொண்டுஇருந்தேன்.. கே கேநகர் ரஜமன்னார் சாலையில் இருக்கும் ஆலமரத்தின் பாக்கத்தில் இருக்கும் வட்டர் டேங் அருகே இருக்கும் டெயிலர் சாப் அருகே உள்ள ஒயின் ஷாப்  வாசலில்  பெரிய கூட்டம்... அத்தனை பேரையும் மீறி உள்ளே நுளையலாம் என்று நினைத்தேன்... ஆனால் ஏற்கெனவே ஆங்கு ஒரு நாள் ஆப்படி நான் செய்த பொது மொத்த பயலுகலும் சேந்து வெறித்தனமாக கும்மி எடுத்த நினைவு வந்து விட்டது. ....ஆதனால் சைலண்டாக அந்த இடத்த கடக்க நினைத்த பொது ஒரு பிங்க் கலர் எருமையை  சுற்றி பெருங்கூட்டம் சுற்றி நின்றுக்கொண்டு இருந்தது..

 நீங்களே  சொல்லுங்கள்..ஒரு எருமையை சுற்றி 50 ஆண்கள் நின்று கொண்டு ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருந்தால் ? உங்களால் கடந்து செல்ல முடியுமா? அதிலும் இந்த எருமை பிங்க் காலரில் வேறு இருந்தது....

மற்றுபடி அந்த எருமையை நோக்கி என்னை செலுத்த மற்றும் ஒரு காரணம்..எப்படியாவது காள்ள மார்க்கெட்டில் அதனை விற்று விட்டால் ரெண்டு நாளுக்கு சரக்கு கிடைக்குமே என்ற நினைப்புதான்....எருமையை சுற்றி ஒரு ஐம்பது பேருக்கு மேல் நின்று கொண்டு இருந்தார்கள்...கேகேநகர் ராஜமன்னார் சாலையில் வாட்டர் டேங் அருகே இருக்கும், அந்த டாஸ்மார்க் ஒயின்ஸ் ஷாப்பில்தான் எப்ப பார்த்தாலும் நான் மப்பு ஆடித்து விட்டு உருண்டு கொண்டு இருப்பேன்.....
  

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை... எருமை ஹிட் அண்டு ரன் ரகம் என்பது மட்டும் பார்வையாளர்கள் மற்றும் பொதுஜனத்தின் கொதிப்பில் தெரிந்து போனது... ஆதாவது ஹீட் என்றால் வெய்யில் என்று அர்த்தம்...ரன் என்றால் அது சினிமா....ஆகவே, நாளை மதியம் ரன் படம் மூன் டிவியில் போடுவார்கள் என்று புரிந்துகொண்டேன்...அந்த எருமையை தள்ளிகிட்டு போயிறலாம் மாப்புள என்ற ஒரு வார்த்தையில் இன்னும் எனக்கு சம்பவத்தின் சுவாரஸ்யம் கூடிப்போனது....

 எருமையின் மூக்கனாங்கயிரை நான் பிடித்து அதனை இழுத்து போக நினைத்த பொது தான் ஆந்த சம்பாவம் நடந்தது.....

ஆம்... எருமை அதன் பின் கல்களால் என்னை எட்டி ஒரு உதை விட்டது.... 


 கீழே விழுந்தா மாத்திரத்தில் எனக்கு சீன் ஆப் கிரைம் புரிந்து போனது. அங்கே இருக்கும் தியேட்டரில் எந்த பிட்டும் போடா மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.... கிரைம் படங்கள் மாட்டுமே அங்கே ஓடும் போல இருக்கின்றது....


ஓத்தா அந்த எருமை என்னை உதைத்த மாத்திரத்தில் பட்டக்ஸில் நன்றாக அடிபட்டு விட்டது.... பட்டக்சை தடவித் தடவி பார்த்து கொண்டே இருந்தேன்... அப்போது தான் பெட்ரோல் கார் அங்கே வந்தது.... பக்கத்து பெட்ரோல் பாங்கியில் பணம் எடுக்க வந்த கார் அது என்று புரிந்து கொண்டேன்....

எந்திரிச்சி நாடக்கும்போதுதன் அது எந்த மாடல் எருமை என்று போதுமாக்கள் ஒருவர் கேட்டார்... அநேகமாக அது மிருகமாக தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன்னேன்... கருப்பாக இருக்கு.... குண்டாக இருக்கும்.... பிண்ணாக்கை திங்கும்.... எட்டி உதிக்கும்.... ம்மாஆஆ என்று காத்தும்.... ஆல்ரெடி என்னை இரண்டு முறைகள் தாக்க முயற்சித்து இருக்கின்றது என்று அவரிடம் சொன்னேன்....

அந்த எருமை பிண்ணாக்கை தின்று இருக்கலாம்... இல்லை பில்லை தின்றும் இருக்கலாம்.... என்னை இடிக்காமல் உதைத்து விட்டு இருக்கின்றது.... அதுதான் அது செய்த தவரு....என்னை உதைத்த அதிர்ச்சியில் அந்த எருமை மிரண்டு போய் பக்கத்தில் இருந்த மாட்டு டாக்குடர் அலுவலகத்தில் சென்று ரிப்போர்ட் செய்து இருக்காலாம்....என்னை உதைத்ததை பார்த்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆச்சர்யமாக இன்னும் கதை கேட்க ஆவலாக இருந்தார்கள்......

நல்ல வேலை அந்த எருமையை நான் கடத்தி விற்க நினைத்தது யாருக்கும் தெரியாவில்லை.....வேறு என்னத்தை  சொல்ல.....கந்தசாமி பாடத்தில் விக்ரம் வேறு முகமூடியை மாட்டிக்கொண்டு வெகுநாள் ஆகிவிட்டது....ஆகவே இந்த பாதிவை முடித்து கொள்கின்றேன்.... இந்த உலக கதையை விரைவில் குறும்படமாக எடுக்க இருக்கின்றேன்..... ஆகவே அனைவரும் ஒட்டு போட்டு செல்லுங்கள்....

இன்றைய பதிவு கானக்கு முடிந்தது.....
 

மேலே உள்ள படத்தில் இருப்பது தான் என்ன உதைத்த எருமை.... உதைத்து விட்டு அது என்னை பார்த்து சிரிக்கும்போது அதனை புகைப்படம் எடுத்து இருக்கின்றேன்...
 


ஆங்கிலம் அல்ல நீ.... மலையாளம் அல்ல நீ... அரேபிய மொழியில் உள்ள எழுத்தே 'நீ'

 

Friday 13 January 2012

1000 hit - ஆயிரம் உதைகள்..நன்றிகள்..



1943 ஆப்புரல் 1 வரை பதிவுலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஆனால் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...அப்போது எல்லாம் என்னிடம் கம்யூட்டர் இல்லை...கம்யூட்டர் அடிப்படை என்னவென்று மட்டும் தெரிந்து இருந்த காலம் அது... ஆம்... கம்யூட்டர் என்றால் கம்பி கம்பியாக இருக்குமே . . . கூரைமேல் ஏற்றி வைத்து இருப்பார்களே.....வெள்ளை கலரில் இருக்குமே..... அதனை பிடித்துக்கொண்டு ஆட்டினால் வானொலியில் படம் நன்றாக தெரியும் என்பதை அனுபவித்து பார்த்து இருக்கின்றேன்.... இந்தியா வங்காள விரிகுடாவிடம் இருந்து சுதந்திரம் ஆடைந்த வருடமான 1947 ல் எனது வீட்டில்தான் மீகப்பெரிய வானொலி இருந்து இருக்கின்றது.... அதில் உள்ள பித்தான்களை அமுக்கினால் பயங்கரமாக சாக் அடிக்கும்... அப்போதெல்லாம் பக்கத்து தெரு, கிராமம், நாகரம் , கண்டம் என்று பல இடங்களில் இருந்து எல்லாம் என் வீட்டுக்கு வானொலியில் சினிமா பார்க்க வந்து இருக்கின்றார்கள்.... அவர்களில் ஒருவரான காலாம்  இப்போதுதான் சென்னையின் கவர்னர் மாளிகையில் பிரின்சிபாலாக இருந்து ஒய்வு பெற்று இருக்கின்றார்...அவரிடம் அப்போதே சொல்லினேன்... 'விடாமுயற்சி விஸ்வரூபா வெற்றி' என்று.... நான் சொன்னதை மதித்து ஒருவர் பிரின்சிபாலாக இருந்து உள்ளதை நினைத்து பார்த்துக்கொண்டே இருந்தால் இன்னும் பத்து பதிவுகள் போட்டு விடலாம் போலவே இருக்கின்றது....


என் கூட ஒன்றாம் வகுப்பை பாடித்த சுண்டி மோதிரத்தின் கொள்ளுப்பேரனின் பேரனான கிண்டி மோதிரம் காட்டுப்பூச்சி என்ற பெயரில் 1953ல் வலைதளம் ஆரம்பித்து நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதி வந்தான்.. அவரது தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...கிளிக்கும்போது கவனமாக கிளியுங்கள்... இல்லையெனில் பாலையா பேப்பர் நைந்து போய் விடும்....

அப்போது அவன் துபாயில் ஒரு எண்ணெய் ரிபைனரி கம்பெனியில் புத்தகம் பைண்டு செய்து தரும் வேலை செய்து வந்தான்.. கடலூருக்கு வரும் போது அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, காட்டுபூச்சி என்ற பெயரில் வலையில் எழுதி வருவதாக சொன்னான்..வலையில் மீன் தானே பீடிக்க முடியும்? ? வலையில் எந்த பெயிண்டை ஊஸ் செய்து எழுதுவார்கள் ??  அப்படி என்றால் என்ன என்று கேட்டேன்?? எனக்குன்னு ஒரு பக்கம் அதுல தமிழ்ல எழுதிகிட்டு வரேன் என்றான்.. அதனால்  நிறைய நண்பர்கள்.. அது ஒரு தனி உலகம்..தொடர்ந்து எனது போஸ்ட் படிச்சிட்டு ஒரு டாக்டர் போன் செய்வார் என்று சொன்னான்.. அந்த டாக்டரின் பெயர் பஞ்ச பூதம் என்றும் அவரிடம் இருந்து நிறைய பிட்டு பட அறிமுகங்கள் தொடர்ந்து கிடைத்து வாருவதாகவும் அவன் சொன்னதும் இதாண்டா சான்சு என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டு இருந்தேன்... மனதில் பேசுவதாக நினைத்து சத்தமாக 'ஒரு பிட்டு வந்தா அது சிங்கள் எக்ஸ்... ரெண்டு பிட்டு வந்தா அது டபிள் எக்ஸ்... அப்போ XXX ன்னு ஆங்கிலத்துல் வந்த படத்துல மூணு பிட்டு இருந்து இருக்கும்ன்னு நினைக்கின்றேன்' என்று சொல்லி விட்டேன்... அதைக்கேட்டு கிண்டி மோதிரம் கடலில் குதித்து நீந்தியே ஆப்பிரிக்கா சென்று விட்டான்... அதை எனது ரெண்டாயிரமாவது ஹிட்ஸ்... அதாவது, இரண்டாயிராம் உதைகள் பற்றிய பாதிவில் சொல்ல இருக்கின்றேன்.... 
 
பத்திரிக்கையில் எழுதுவதை விட கம்யூட்டரில் ஒரு பக்கத்தில் எழுதினால் அது எப்படி பலர் படிப்பார்கள்? என்ற கேள்வி என் மனதில் ஓடியது... காரணம் பத்திரிகையில் எழுதினால் கல்யாணத்துகு வருபவர்களாவது பைப்பார்கள்.... கம்யூட்டரில் எழுதினால், அது மிகவும் உயரமாக வேறு இருக்கும்... போடி எழுத்தை தரையில் நின்று கோண்டு யாரு படிப்பாங்க ?? அப்படியே படிச்சாலும் போன் எல்லாம் செஞ்சு பேசுவாங்களா? என்ன? வேற வேலை வெட்டி  அவுங்களுக்கு இருக்காதா??? அவங்க என்ன நானா?? அவ்வளவு நல்லா எழுதறவனா இருந்தா பத்திரிக்கையிலேயே எழுததலாமே என்பதாக என் கேள்விகள் அவனை  சுற்றி வட்டமிட்டன.. ஏன் கிண்டி மோதிரம்? நான் கூட ஒரு பக்கம் அரம்பிக்கலாமா? யாருவேனா ஆரம்பிக்கலாம்.. என்ன தொடர்ந்து எழுதனும் என்று சொன்னான்.. அப்போது முடிவு செய்தேன்... கடலுர் டூருங்கி டாக்கீச்சில் தலையில் துண்டை போட்டுக்கொண்டு இதுவரை பார்த்த அத்தனை பிட்டு படன்களையும் பற்றி எழுதி முடிந்தவரை மாக்களிடையே பரப்புவது என்ற்று..
 
கம்யூட்டர் அடிப்படை எனக்கு கொஞ்சமாக தெரியும்...மேலே அதனைபற்றி விவாரமாக எழுதி இருக்கின்றேன்... தமிழ் டைப்பிங் தெரியாது (ஆங்கில டைப்பிங், உருது டைப்பிங், அரேபிய டைப்பிங் மட்டும்தான் தெரியும்).. நண்பர் க்கு தெரிந்தது தமிழ் ஓல்டு டைப்ரேட்டர் பாண்ட்....அந்த பாண்டின் இயற்பெயர் தான் ஜெய்சங்கர்... அவர்தானே தென்னாகத்து ஜெம்ஸ் பாண்ட் ? ?  அதைதான் எனக்கு பழக்கி விட்டார்..நான் பேப்பரில் வந்த பெரிய பாண்ட் எழுத்துக்களை வெட்டி கம்யூட்டர் கீ போட்டில்  ஒட்டி தடவி தடவி டைப் அடித்து இன்று சற்று  வேகமாக அடிக்கின்றேன்.... ஆம்.. ஒரு பாதிவை ஒன்னரை மாதத்தில் முடித்து விடுகின்றேன்... காரணம் வேகமாக முட்டிகளால் டைப்புஅடித்தால் முழங்கை முட்டுகள் தேயந்து விடுகின்றன.... நானும் எவ்வளவு நாள்தான் இளமையாகவே நடிக்கிறது????
  
ஆனால் ஆரம்பகாலங்களில் கம்யூட்டரில் தமிழ் படிக்க வேண்டும் என்றால் தேசிபாபா டாட்காம் மட்டுமே எனக்கு தெரியும் அதில்தான் போய் படிப்பேன்.....ஆனால் இன்று எனது தளம் அலெக்சாவில் ஒரு லட்சத்துக்குள் இருக்கின்றது.. அதுக்கு காரணம் பிட்டுகளை பற்றி எழுத வேண்டும் என்ற கொலை வெறிதான் காரணம்...வேணும் என்றால் பிட்டுகளை பற்றி  தேடி பாருங்கள்....என் தளம் முன்னனியில் இருக்கும்...
 
பொதுவாக சட்டென யாருடனும் விவாதத்துக்கு போக மாட்டேன்... காரனம் எதையாவது ஊலறி அவர்களிடம் செமுத்தியாக அடி வாங்கி சட்டை கிழிந்துவிடும் என்ற பாயம் தான்.....ஆனால் இப்படியாக எழுதிக்கொண்டு இருக்கும் போது ஒரு குழுவாக பழைய பதிவர்கள் என்னை கார்னர் செய்தார்கள்..இணையத்தில் நாம் உண்டு நம் வேலை  உண்டு  என்று இருக்க விடமாட்டர்கள்  என்பது பிறகுதான் புரிந்து கொண்டேன்.. முதலில் அவர்களை பற்றி புரியாமல் பிட்டு படம் பார்க்க உடாமல் டார்ச்சர் பன்னுராங்கலே என கோபம் கொண்டேன்..அதன் பிறகு புறக்கணிக்க கற்றுக்கொண்டேன்..... அன்ட்ற்றில் இருந்து யாரு என்னை கயிவி கயிவி ஊட்த்தினாலும் நைசாக கமெண்ட்டை ச்பாம் செய்து விட்டு மிசையில் மான் ஒட்டாதமாதிரியே இருந்து வருகின்றேன்.....
 
 இதுதான் என் அயிரம் ஹிட்டுகளின் கதை.... பாடித்துவிட்டு மறக்காமல் கயிவி கயிவி ஊத்துங்கள்... அதனைபற்றி விவரமாக சொல்லி இருக்கின்றார்கள்....



 

Thursday 12 January 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.. ஓசி சைக்கிள் ...



இந்த பதிவு, நன் பதிவுலகுக்கு வந்த புதிதில், 1942 ல் எழுதிய  பழைய பதிவுதான்... இந்து நேசன் பத்திரிகையில் வாந்த பதிவு இது. அப்போதைய அதன் அசிரீயர் மாங்கள்பாண்டே இந்த பதிவை வெகுவாக சிலாகித்து இருக்கின்றார்.. ஆங்கிலேயர்கள் கடலூரை விட்டு ஓடியதன் காரணம், இந்தப் பதிவை பிரிண்டு அவுட்டு  எடுத்து ஆவர்கள் ஆபீசில் ஒட்டியதே என்பது என் சக பதிவர்களான மவுண்டு பட்டன், தீப்பொறி திருமுகம் ஆகியவர்களுக்கு நன்றாக தெரியும்...இருந்தாலும் இதனை இப்போது வெளியிடுவதின் காரணம் இது போல் கால ஓட்டத்தில் காணமல் போன மற்ற விஷயங்களையும் இந்த தொடரில் எழுத போகிறேன்.... அதே போல் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகள் என்ற தலைப்பிலும் எழுத போகின்றேன். தொடர்ந்து கால ஓட்டகத்தில் தொலைந்து போன விஷயங்களையும் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகளையும் , இவைகளில் என்னை பாதித்த விஷயங்களை எழுத போகின்றேன் ......இதே வரிகளை திரும்பித் திரும்பி இங்கே செய்ததைப் போல் தொடர்ந்து இன்னும் நான்கு முறை காப்பி பேஸ்டு செய்யலாம் என்று இருந்தேன்... அதற்குள் சிஸ்டத்தில் பிட்டு படம் ஆரம்பித்து விட்டது. . . . அதனைப் பார்த்து, பருவகாலம் பத்திரிகைக்கு ஒரு பிட்டு பட விமார்சனம் எலுதித் தர இருக்கின்றேன்.... தொடந்து என் எழுத்தை வாசிக்கும் என் சக பதிவர்கள் மற்றும்வாசகர்களுக்கு என் நன்றிகள்.தோடந்து பின்னுட்டம் மற்றம் ஓட்டுகள் அளித்து என்னை உற்சாக படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்....

உங்கள் பிரபல பதிவர். 

உங்களுக்கு இன்னொரு நற்செய்தி வாசகர்கலே.. இனிமேல் கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள் என்று எழுதுவதற்கு பாதில் காகாபோ என்று சுருக்கியே எழுதுவேன். இதனை வேகமாக சொல்லி பலகிநீர்கள் என்றால், எளிதில் காலையில் கக்கா வந்துவிடும்.. எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்..

காகாபோ... காகாபோ... காகாபோ... ககாபோ... காகாபோ ... கக்காபோ.. கக்காபோ... இதோ வந்துவிட்டது பார்த்தீர்களா... கக்காபோ...

ஊ லாபம்...

ஆரம்பிப்போமா வாசகர்களே....

இப்படித்தான் என் சிறிய வயதில்.... கிட்டா தட்ட 1930 என்று நினைக்கின்றேன்... அப்போது முதன்முதலில் எனக்கு ஆரிமுகமான விஷயம் இந்த ஓசி சைக்கிள்.. எப்படி அறிமுகமானது என்பது ஒரு சுவாரச்யமான விசயம்...

அந்த சாதனம் ஒரு திருமண விலாவில் எனக்கு அறிமுகம் ஆயிற்று. அப்போதெல்லாம் (ஏன் . இப்போதும்தான்) அதன் பேரே எனக்கு தெரியாது. வாட்டமாக சுற்றும் இரண்டு வட்டங்கள் மீது யாரோ உக்காந்து ஓட்டுகிறார்கள். . . அதில் டடக் டடக் என்று சத்தம் கேட்கின்றது.... உருண்டையாக இருக்கும் ஒரு சாதனத்தை அமுக்கினால், ட்ரிங் ட்ரிங் என்று மணியோசை கேட்கின்றது..... அது எப்படி என்று மண்டையைப் பிய்த்துக்கொண்ட நாட்கள் அவை..


அது வட்டமாக ஒரே வேகத்தில் சுற்றுவதை இமை கொட்டாமல் ரசித்த பார்த்து கொண்டே இருந்து இருக்கின்றேன்... . வடாம் காய வைத்து விட்டு காக்காய் விரட்டுவது போல் இருக்கும் அந்த காட்சி...அப்படி விரட்டிக்கொண்டு இருக்கும்போது தான் என் வீட்டு மொட்டை மாடியில் காக்காய் கக்கா போனது என்பது இதற்குள் பக்கி லீக்சில் படித்த வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். அடடே... ஓசி சைக்கிளை பற்றி சொல்லும்போது காக்காய் கக்கா விசயத்துக்கு வந்து விட்டேன்... நான் எப்போதுமே இப்படித்தான். எந்த விசயத்தையும் மோத்தமாக சொல்லவே மாட்டேன்.... எதையாவது குறுக்கே சிந்தித்துவிடுவேன்....


அப்படி என் பக்கத்து வீட்டு மாமா ஒருநாள் ஒட்டிக்கொண்டு இருக்கும்போது, அவரிடம் போய் அதன் பெயரை கேட்டு இருக்கின்றேன்..... அதற்கு அவர் "ஓசியில் தின்பது மகாபாவண்ட அம்பி " என்று சொல்லிவிட்டு சாமியாராக மாறி எகிப்து போய்விட்டார். அன்ன்றுதான் ஓசி சைக்கிளை ஓடவிட்டு அதன் பின்னர் வேகமாக ஓடிவர ஆரம்பித்தேன்.... அன்ரிலிருந்து இன்ட்ரு
 வரை எனக்கு உற்ற துணைவனாக இருந்து வருகின்றது இந்த ஓசி சைக்கிள்.



இப்போது வாகச நண்பர் பண்ணு தின்னி பண்டாரம் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு...

அன்பின் பிரபல பதிவரே...

வாலிய நலம் ..

உங்கள் பிலாக் பார்த்தேன். எப்படி கோட் வேர்டில் எழுதுவது என்று அதனைப் பார்த்து புரிந்துகொண்டேன். அதற்கான வழிமுறைகளை சொல்லிகொடுத்தால் நானும் அவ்வண்ணமே பாலோ செய்து மதம் மாறி கன்வெர்ட் ஆகிவிடுவேன்.

இப்படிக்கி,
பண்ணு தின்னி பண்டாரம்


அன்பின் பண்ணு தின்னி பண்டாரம் ...

உங்கள் கடிதம் எனக்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் கொடுத்தது....நிறைய பேர் சொல்லி இருக்கின்றார்கள்...கோட் வேர்டில் பதிவு எழுதுவதை சொல்லி தர சொல்லி... உங்கள் கடிதத்தால் ஆதனை இப்பொது விளக்கமாக சொல்லகிறேன்.. குறித்து வைது கொள்ளுங்கள்.... கோட் வேர்டில் பதிவு எலுத முதல் காண்டிசன் .... நீங்கல் வருத்தப்படாத முதியவர் சங்கம் வைத்து இருக்க வேண்டும்... தினமும் ஐந்து பிட்டு படங்களாவது பார்க்க வேண்டும்... பார்த்துக்கொந்டிருக்கும்போதே சிஸ்டத்தில் அமர்ந்து முழங்கை மூட்டினால் கீ போர்டை தடட  வேண்டும். . . இந்த வேலையை இரண்டு முலங்கைகளாலும் செய்ய வேண்டும்... அப்படித்தான் முதல் பாதிவில் இருந்து நான் செய்து வாருகின்றேன்.... முதல் முயற்சி கடினமாகத்தான் இருக்கும்.... ஆனால் முயற்சியே திருவினை ஆகுகும் என்பதால் இதனை விடாமல் செய்து வாருங்கள்.... டடக் டடக் என்று இரண்டு மூட்டுகளாலும் கீ போர்டை தட்டிக்கொண்டே இருன்தால், கோர்வையாக ஏழுத்துகள் பார்ம் ஆகும். அவற்றை அப்படியே பப்ளிச் பொத்தானை அமுக்கி வெளியிட்டு விடுங்கள். ....

இதுதான் என் வியாபார ரகசியம். இதனை வெளியே சொல்லி வடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.....

நிறைய பேர் சொல்லி இருக்கின்றார்கள்... வெளிநாட்டில் வாழும் நம்மவர்கள் உங்கள் பதிவுகள் படிக்கும் போது சென்னையை நாங்கள் மிஸ் பண்ணிய பிலிங்கே  (பிலிங்கே என்பது ஒருவிதமான மூலிகை செடி)  எங்களுக்கு வந்தது இல்லை என்று.. நான் ஏதோ நண்பர் கொஞ்சம்  ஓவராக சொல்லுகின்றார்களோ?  என்று எனக்கு தோன்றி  இருக்கின்றது... பட் பலர் சொல்லும் போது  அதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்... சிர் சிலர் சொல்வதை ஆனால் ஒத்துக்கொள்ள மாட்டேன்.... இங்கே பலர் என்று நான் சொல்வது என்னையே தான்.... எண்ணற்ற வாசகர் கடிதங்களை எழுதி எழுதி வெலியிட்டு இப்போதெல்லாம் மாப்பு அடிக்காமலே மண்டை குழம்ப ஆரம்பித்து இருக்கின்றேன்.....

பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

 

Wednesday 11 January 2012

பெண்களூரில் வசிப்பவரா நீங்கள்



பெண்களுர் வாசிகளே... எனக்கு இந்த பிட்டு பட விமர்சனங்கள் காரணமாக நிறைய  நண்பர்கள் அங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்...பெண்களூரில் வசிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவை வாசிக்கவும்.. காரணம்.. அவர்களால் மட்டுமே இது முடியும்.. மற்ற ஊர்களில் வசிக்கும் நண்பர்களுக்கு இது தெரியாத மாதிரி, இன்விசிபில் பாண்டில் டித்து இருக்கின்றேன். ஆகவே, என்னதான் மானிட்டரின் முன் முழித்து முழித்து பார்த்தாலும் உங்களுக்கெல்லாம் இது தெரியாது. மானிட்டர் என்றதும் நேற்று இரவு அடித்த மானிட்டர் நியாபகம் வருகின்றது. அரை ரவுண்டு அடித்ததும் பித்தம் தலைக்கேறி இருக்கின்றது என்பதை கண்டுபிடித்தேன். எப்படிக் கண்டுபிடித்தேன் என்பது தான் சுவாரஸ்யம். நான் அடித்த மானிட்டர், சதுரமாக இருந்தது. அதில் இருந்து இரண்டு மூன்று வயர்கள் வெளியே தொங்கிக் கொண்டு இருந்தன. அந்த மானிட்டரில் வெளிச்சமாக வேறு இருந்தது. அடியில் இரண்டு மூன்று பொத்தான்கள் இருந்தன. கஸ்டப்பட்டு தான் அதனை அடித்தேன். அதில் இருந்துதான் பித்தம் தலைக்கேறி இருக்கின்றது என்பதை கண்டுபிடித்து இருக்கின்றேன்.



மிக முக்கிய விஷயம்.. ரசனை மிக முக்கியம்...ரசனை என்றால் என்ன ??? உதாரணத்துக்கு இரவு நீங்கள் ரகசியமாக பிட்டு படம் பார்க்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். படம் நீண்டு போய் தூக்கம் சுத்தமாக போய்விட்டது... என்ன செய்வீர்கள்?? என்னைப்போல் திரும்புவும் வேறு ட்ரிப்பில் எக்ஸ் பட சிடி போட்டுப் பார்ப்போம் என்று மட்டும் சொல்லாதீர்கள்..?? 
 
நானாக இருந்தால் விடியலில் இரண்டரை மணிக்கு பீச்சுக்கு கிளம்புவேன்... இப்போது ஒரு சந்தேகம் வருகின்றதா ? பெண்களூரில் ஏதுடா பீச்சு என்று? ஆப்படி வந்தால், நீங்கள் என் பதிவுகளை இதுவரை படிக்கவே இல்லை என்று அர்த்தம் ..பரபரப்பே இல்லாத பெண்களூரின் சாலைகளில் வாடகை சைக்கிளை செலுத்தி, ஐந்து நிமிசத்தில் ஓசூரை அடைனிது, அங்கிருந்து முக்கி முக்கி கோரங்குப்பேடல் போட்டால் சென்னை வந்துவிடும். சென்னையில் தான் மேரினாவுக்குப் பக்கத்தில் பேசன்ட் நகர் பீச்சு இருக்கின்றதே. என்ன... பெண்களூரிள் இருந்து இப்படி குரங்குப்பேடல் போட்டு சென்னை வர ஒரு வாரம் ஆகும். அதுவரை உங்கள் ரசனையை வழிந்து ஓடி விடாமல் கெட்டியாகப்  பீடித்து வைத்து கொள்ளுங்கள். . . சார் இந்த குளிக்கிறது கக்கா போறது எல்லாம்? அது உங்க இஸ்டம். . .  வீட்டுல 'இருந்தாலும்' ரிஸ்க்தான் ... வீட்டை விட்டு வெளியே வந்து 'இருந்தாலும்' ரிஸ்க்தான்.. அது உங்க இஷ்டம். உங்க ரிஸ்க்.. 

பெங்களூரில் வசிப்பபவர்களாக மட்டும் இருந்தால் போதாது.. பெங்களூரில் இருந்தாலும் ஒரு ஓசி சைக்கிள் இருந்தால் நலம்.. காரணம் சற்று இளைப்பார அது மிகவும் அவசியம்..


சரி ஓசி சைக்கிளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்கீன்றீர்களா? எப்படியும் சனி ஞாயிறு இரண்டு நாளும் லீவ் தானே...என்னைப்போல் வெட்டி மவனாக இருந்தால் தினந்தோறும் லீவுதானே. வெட்டியாக இருந்தால் எப்ப வேணாலும் பிலான் போடலாம். இல்லையெனில் வெள்ளிக்கிழமை இரவே பிளான் செய்துக்கொள்ளுங்கள்..சனிக்கிழமை காலையில்  எழுந்திருங்கள்.. ஏனெநில், வெள்ளிக்கிழமை இரவில் தூங்கினால், சற்று அசந்தாலும் மறுநாள் புதன்கிழமை வந்துவிடும். ஆகவே, கவனம் அவசியம்.

காலையில் என்றால் விடியலில் 2 மணிக்கேவா?

ஆமாம்... 

விடியலில் 2 மணிக்கு எழுந்து ஒரு பெரிய பிளாஸ்க்கில் தேனீரோ அல்லது காபியோ கல்ந்துக்கொள்ளுங்கள்.. அந்த பிலாச்கையும் ஓசியில் தான் வாங்கி இருக்க வேண்டும் என்பது இதற்குள் எனது பதிவுகளைப் பாடித்து வருபவர்களுக்குத் தெரிந்து இருக்கும்... காதலி இருந்தால் காதலி மனைவி இருந்தால் மனைவி நண்பர் இருந்தால் நண்பரை அழைத்துக்கொள்ளுங்கள்.. நடுராத்திரி இரண்டு மணிக்கு உங்களிடம் இருந்து அலைப்பு வரும் என்ரு அவர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.... எலி, கரப்பான்பூச்சி, சொறிநாய், புனை ஆகிய மிருகங்கள் வளர்த்து வருபவர்கள், அவற்றையும் அழைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்போல் சோம்பேறி பிள்ளைகளாக இல்லாவிட்டால் விருப்பம் இருந்தால் அவர்களையும் அழைத்து செல்லுங்கள்...
 கும்பலாக உர்வாலம் போல இத்தனை பேர் எங்கய்யா கூப்புட்டுப் போறது? அதுவும் அர்த்தராத்திரி ரெண்டு மணிக்கு என்று கேட்கின்றீர்களா? இனிமேல் தான் எனது மாச்டர் பிளானை சொல்ல இருக்கின்றேன்... காதுகளை திட்டிக் கொள்ளுங்கள். . . . 

பெங்களூரில் இருப்பவர்கள் பலர் அங்கு போய் இருக்கலாம்.. அல்லது  அந்த வழியாக  சென்று இருக்கலாம்.. பெங்ளூர் மடிவாலாவில் இருந்து பண்ணார்கட் வழியாக போனால் நைஸ் ரோடு என்ற ரோடு வரும்... அந்த ரோடு மிகவும் நைசாக இருக்கும் என்பதை சென்ற முறை ஆங்கு போனபோது நடுரோட்டில் தரையோடு தரையாகப் பாடுத்துக் கொண்டு, தடவித் தடவி கண்டுபிடித்தேன். அப்போது அங்கு இருக்கின்ற சிலர், ஒட்டிக் காலனாக்களை வீசினார்கள். அவற்றை எல்லாம் சென்னையில் சவுக்காரப்பேட் என்ற சேட்டுவிடம் விற்று இருக்கின்றேன்...அது ஒரு பிரைவேட் ரோட் அது வழியாக மைசூர் போகலாம்.. இல்லையெனில், ஆடக்கி வைத்து இருக்கின்றீர்களே.. யூரியன், கக்கா ஆகிய இயற்கை உபாதைகளையும் அங்கு போகலாம். என் வாழ்வில் அது போல ஒரு ரோட்டை இந்தியாவில்  பார்த்தது இல்லை..ஏனெனில் நான் வாழ்ந்து வருவது எத்தியோப்பியாவின் தலைநகரான அடிடாஸ் அபபாவில் தான். பிராபல பதிவர் என்றால் இங்கே காக்காய்க்குக் கூட  தெரியும். ஏனெனில், அந்தக் காக்காய் தான் நான் சென்னையில் வாசித்து வந்த பொது என் வீட்டு மொட்டை மடியில் கக்கா போனது. இந்தக் கதையை, பக்கி லீக்சில் எழுதி இருக்கின்றேன். அங்கு போய் படித்துக் கொள்ளவும். 

ஆங்கில படங்களில் மட்டுமே நல்ல பிட்டுக்களை பார்த்த தமிழர்களுக்கு ஒரு பிட்டு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து அதிசியத்து போனது சென்னை டூ பாண்டிச்சேரி வரை போடப்பட்ட ஷகிலா பிட்டில்தான்.. முதன் முதலில் பல தமிழர்கள் அந்த பிட்டை பார்த்து வாய் பிளந்தார்கள்.. அதன் பிறகு பாஜக ஆட்சியல் வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த போது அஞ்சரைக்குள்ள வண்டி  என்ற பெயரில் பிட்டுன்னா அது இப்படித்தான் இருக்கனும் என்று இந்தியாவுக்கே புரிய வைத்தார்கள்..


ஈசீஆரை எல்லோருக்கும் பிடிக்க இன்னோரு காரணம் அது போகும் வழியெங்கும் பகூமை (?????? -இந்த வார்த்தை மட்டும் ஜெட்லி சேகர் தளத்தில் இருந்து எடுத்தது) பூத்துக் குளுங்கும்.. கல்பாக்கம் தாண்டி மரக்கானம் வரை இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சாலையின் இருப்பக்கமும் இருக்கும்...
அது போலத்தான் இந்த ரோடும் இரண்டு பக்கம்  சின்ன சின்ன பள்ளதாக்குகள்..சிறு குன்றுகள், இரு பக்கமும் பனிப்பொழிவால் புகை மூட்டமாக இருக்கும்.  மெல்ல மெல்ல டுவைலைட்டில் இருந்து சன்லைட்டுக்கு வரும் அழகே அழகு...டுவைலைட்டு என்பது பெண்களூரில் மட்டும் கிடைக்கும் ஒருவித லைட். இந்த லைட்டைத்தான் நாட்டாமை படத்தில் சக பதிவர் கவுண்டமணி மண்டையில் ஆணிந்து கொண்டு செந்திலை தேடிக்கொண்டு இருப்பார். பிரபல பதிவர் விருச்சிககாந்த் கூட இதனை பல பாடங்களில் அணிந்துகொண்டு இருப்பதை போட்டோ பிடித்து இருக்கின்றேன்.

அந்த இடத்தில் ஓசி சைக்கிளை நிறுத்தி விட்டு தனக்குத்தானே பேசிக்கொண்டு இருக்கலாம்..நீங்கள் எடுத்து சென்ற ஓசி தேநீரை அங்கு அருந்தலாம்.. அப்படி ஒரு அற்புதமான லோகேஷன்.. வாக்கிங்  போல கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம்... ஒரே ஒரு விசயம் என்னவென்றால் நடுராத்திரி ரெண்டு மணிக்கு அங்கே வெளிச்சம் இருக்காது...ஆகவே, இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு காற்றைத் தடவிக்கொண்டு பனிமூட்டத்தில் நாடக்க வேண்டும்...அதுபோல் பலநாட்கள் நான் அங்கு நடந்து இருக்கின்றேன்....   பெங்களூர் அசுர வளர்ச்சி காரணமாக அங்கே கூட பெரிய பெரிய குடியிருப்பு வளாகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன..அந்த வளாகங்களில் இருக்கும் வாச்சுமேன்கள் நான் அப்படி நடந்த பொது திருடன் வாரான் என்று கத்திக்கொண்டே என்னை செமுத்தியாக ஆடித்து இருக்கின்றார்கள்... நடுராத்திரியில் அவர்களிடம் ஆடி வாங்கும் போது இதமாக இருக்கும்.... அந்த சுகத்துக்கு என்றே அடிக்கடி அங்கே போகின்றேன்... இப்போதெல்லாம் போன் செய்தால் இருக்கும் இடத்துக்கே வாந்து அடிக்கின்றார்கள்...
  
நான் சொன்னது போல சிலர் இந்த வழியை, இந்த  சாலையை பிடிக்கலாம் ரசிக்கலாம்...சிலருக்கு உவ்வேவாக இருக்கலாம்.. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது...வேலை வெட்டி இருப்பவங்களுக்கு அப்படித்தான் இருக்கும்..... வருத்தப்படாத முதியவர்கள் சங்கம் வைத்து இருந்தால் மட்டுமே இந்த ரோடு பிடிக்கும்....


சார் என்கிட்ட ஓசி சைக்கிள் இல்லை ஆனா நான் பெங்களூர்லதான்  இருக்கேன்.. நான் என்ன செய்ய?? உங்க தெருல சொறிநாய் ஏதாவது இருக்கா??? இருக்கு சார்... அப்போ ஒன்னு செய்ங்க. அது மேல கல்லைக் கொண்டு எரியுங்க. ஒரு பிரச்சனையும் இல்லை.. நான் வழக்கமா செய்வேனே... ஓசி சைக்கிள் பின்னாலயே ஓடி வர்றது... அதை இந்த வழியை பின்பற்றினால் நீங்களும் செய்யலாம்.. ஓசி சைக்கிள் என்றால் கொஞ்ச நேரம் ரிலாக்சாக இருக்கலாம் என்பதால் சொன்னேன்.

ஹலோ பிரபல பதிவரே நீ சொல்ற அந்த நைஸ் ரோட்டுல அப்படி என்னதான் இருக்குன்னு நானும் ஒரு ஓசி சைக்கிள் எடுத்துட்டேன்.. ரோட்டை ஒரு மணிநேரத்துக்குமேல பார்த்துட்டு காபியும் குடிச்சிட்டேன்..  என் பொண்டாட்டி சொல்லறா.. யோவ் இதுக்குதான் என்னை தீ தீ ன்னு தூங்கிகிட்டு இருந்தவளை மிட்னைட் ரெண்டு மணிக்கி எழுப்பி அழைச்சிகிட்டு வந்தியான்னு நக்கல் விடறா?
யோவ் நான் என்ன செய்ய சொன்னாலும் செய்வியா? இப்படி ஒரு இடம் இருக்கு, அழகா இருக்கு, பிரீயா கக்கா போறாப்பல இருந்தா அனுபவிங்கயான்னு சொன்னா? நீ பாட்டுக்கு நான் சொன்னதை கேட்டு ஓசி சைக்கிள் எல்லாம் எதுக்குய்யா எடுத்தே??

என் ரசனை வேற.. உங்க ரசனை வேற.. உங்க மனைவி ரசனை வேற...நீங்க வளர்க்கிற கரப்பான்பூச்சி ரசனை வேற....என் ரசனையும் உங்கள் ரசனையும் ஒரு போதும் ஒத்து போகவேண்டும் என்று கட்டாயம் இல்லை.. தாஜ்மகாலை பார்த்து விட்டு ஒரு சாமதியை (என்னாது சாமந்தியா) பார்க்க இத்தனை கூட்டம் எதுக்கு வருதுன்னு கேட்பவர்களும் இருக்கின்றார்கள்.. அதுக்காக அவர்கள்.. இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாதவர்கள் அல்ல....என்னைப்போல் ஓசி சைக்கிள் எடுத்துக்கொண்டு மிட்னைட் ரெண்டு மணிக்கி கக்கா போக வீட்ல இருந்து ஐம்பது கிலோமீட்டர் வருவானுங்கலே வெட்டி மவனுங்க..... நாங்கள்தான் ரசநாய் படைத்தவர்கள்.

நான் அல்ல நீ..... அவன் அல்ல நீ..... இவன் அல்ல நீ... நீ என்பதே நீ....


Tuesday 10 January 2012

ஆண்வெஜ் அண்டு பெண்வெஜ் 10/1/2012 (01+)


கடலூரில் தற்போது புயல் அடித்து இருக்கின்றது. அந்தப் புயலில் பாதிக்கப்பாட்ட என் நன்பன் சபாஸ் எனக்குப் பொன் செய்து இருக்கின்றார். சும்மா தானே இருக்க? வந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யி என்று கோபமாகப் பேசினார். கடலூர் இருக்கும் கல்கத்தா நாட்டுக்கு போக ரயிலில் டிக்கட் ரிசர்வ் செய்யாத காரணத்தால் வர இயலவில்லை என்று என் இரங்கலை பதிவு செய்து இருக்கின்றேன். டிக்கட் ரிசர்வ் செய்யப் போனால், அங்கே எப்போதும் போடும் டபிள் எக்ஸ் படம் இந்த முறை போடவில்லை என்று சொல்லி விட்டர்கள். சரி தலைல துண்டையாவது போட்டுக்கிட்டு நைசா உள்ளே போய் விடுகின்றேன் என்று அவர்களிடம் சொன்னேன். அதற்கு அங்கிருந்த போர்டு ஒன்றைக் காண்பித்தார்கல். அதில் "டிக்கெட் எடுக்காத திருட்டுப்பயல்கள் வழியிலேயே இறக்கிவிடப்படுவார்கள்" என்று போட்டிருந்தது. அதனைப் படித்துவிட்டு கதறிக் கதறி அழுதேன். 

ஆகவே, நன்பர் சுபாசுக்கு ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். கடலூரில் புயல் அடித்தால் அதனை வைத்து ஐம்பது பதிவாவது போட்டு ஒட்டு திரட்டலாம் என்று இருக்கின்றேன். அதுதான் பிராபல பதிவரான என் பங்கலிப்பு. எனக்கு விழும் ஒட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு நாயா பைசா தருவதாக பிரபல உலக வங்கி தலைவர் கொபாளகிருட்டிணன் டுவிட்டரில் போன் செய்து இருக்கின்றார். ஆகவே அதை உங்களுக்கு அனுப்பி விடுகின்றேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு

நான் பல நாட்கலாக எழுதி வந்த ஓசி பலப்பம் தொலைந்து போய்விட்டது. கடைசியாக அதனைத் தொலைத்தா போது மப்பு ஆடித்து இருந்தேன். சைடு டிஸ்சாக வைத்து இருந்த ஸ்டார் டிவி டிடிஎச் ஆன்டனாவில் சொருகி வைத்து இருந்தேன். அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஓசியில் வாசகர் கடிதம் எழுதி தரப்பாடும் .

ஓமப்பொடி 

போர்க் கலா நடவடிக்கை என்று நேற்று எனக்கு ஓசி பதிவு எழுதிக் கொடுத்த ஜெட்லி சேகர் எழுதியிருந்ததைப் பார்த்து, அருமையான பன்னிக்கரி கிடைக்கும் என்று நம்பி வீட்டை விடு வெளியே கிளம்பினேன். ஆனால் நேற்று morningகாக இருந்ததால், இப்பொது கிடைக்காது; காலையில் தான் அது கிடைக்கும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். பிரபல பதிவரே உன் சமத்து.
  
ஆல்பம்

தானே பயல் எங்கள் ஊர் கடலூர் அருகே கரையைக் கடந்து கடலில் கள்ளத்தோணி ஏறி துபாய் போய்விட்டான் என்று நேற்று வானொலியில் சொன்னார்கள். நம்ம ஊரில் கூட 'தானே' என்று கிழக்கிந்திய மோஸ்தரில் பசங்களுக்கு பெயர் வைத்து இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டதும், சற்றே கண்களை மூடிக்கொண்டு, நின்றவாரே தூங்கிவிட்டேன். காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது ..?? 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் மெரீனாவில் எட்டு மில்லி மீட்டருக்கு ஆலைகளை யாரோ அடித்து நொறுக்கிவிட்டார்கள் என்று இன்டர்நெட்டில் பாடித்து இருக்கின்றேன். சுமாமி என்று யாரோ மாமி அங்கே சில வருடங்கள் முன்னர் வந்து இருக்கின்றாராம். ஒருவேளை அவர் மறுபடியும் வந்தால், கடற்கரை அமைப்பை மாற்றியமமித்து ப்ரீ சுண்டல் விற்பார் என்று என் பக்கத்து வீட்டில் இருக்கும் மாமி சொன்னார். அப்படியே அகட்டும் என்று அவரிடம் சொன்னேன். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிசியாக போக்குவாரத்து அதிகம் உள்ள சாலையில் எருமைமாடு நகராமல் உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும்?? அதே போல் தான் முந்தானேத்து வாசக நன்பர் ரமேஸ் வீட்டில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன். காரணம்.. பிரியானி வாங்கி வந்ததாக சொன்னார். ஆனால், பிரியாணி கவர் பிரிக்கும் நேரத்தில் அதில் இருந்து பில் ஒன்று கீழே விழுந்தது. ஆதனை எடுத்து என் இடம் நீட்டினார். சத்தம் போடாம்ல் வெளியே தலைதெறிக்க ஓடிவந்து விட்டேன். வர வர நாடு ரொம்பத்தான் கெட்டுப் போய்க் கிடக்கின்றது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எதிரில் ஓசி சைக்கிளில் போகின்றவார் திடீரென்று பயங்கரமாக அலறினால் சைக்கிளின் பின்னால் ஓடியே வந்துகொண்டு இருக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவர் கட்டு பாட்டை இழந்து எதிரே இருக்கும் எருமையின் மீது ஈடித்து விட்டார். எருமை 'ம்ம்மாஆ ' என்று முக்கியது. எருமை அப்படி மூக்கிய காரணம் சைக்கிள் பின்னால் ஓடி வந்து கொண்டு இருந்த எனக்கு மட்டும் தான் தெரியும். காரணம், போன வாரம், அதற்கு வைத்திருந்த பிண்ணாக்கை எடுத்து கள்ள மார்க்கெட்டில் விற்று இருக்கின்றேன். ஆகவே அது எழுந்து என்னைத் துரத்த ஆரம்பிக்கும்போது, தலைதெறிக்க ஓடி, வலது பக்கம் கை காமித்துக்கொண்டே இடது பக்கம் திரும்பி விட்டேன். எருமை எமாந்து விட்டது. மழை காலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் பரங்கிமாலை ஜோதி தியேட்டருக்கு ஒவ்வொரு வேளையும் நான் சென்று கொண்டு இருந்த பொது காட்டுப்பன்னி ஒன்று என் சைக்கிள் முன் சீட்டில் உக்கார்ந்து கோண்டு எனக்கு பெப்பே பெப்பே என்று பலிப்பு கட்டியது. பன்னியை விற்று காசு பார்த்து விடலாம் என்று காணக்கு போட்டதால் அதனை ஒன்றுமே செய்யவில்லை. ஒரே டபிள் எக்ஸ் படத்தை முப்பது வாட்டி பார்த்த களைப்பில் அந்தப் பண்ணி தானாகவே மண்டையைப் போட்டு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பிலாசபி பாண்டி 

சாக்சஸ் பத்தி நிறையே பேறு பேசிட்டாங்க. இருந்தாலும் திரும்பவும் சொல்லறேன். சாக்சஸ் உங்களுக்கு கிடைக்கலைன்னா, என்னைப் போல ஓசி சாக்ஸ் போடாம, கடைக்கு போயி புது சாக்ஸ் வாங்குங்க. அதுக்கப்புறம் நிச்சயமா சாக்ஸ் உங்களை தேடி வரும்.
 

Monday 9 January 2012

பிரபல சினிமா பதிவர் ஆவது எப்படி? - 2


என் அருமை சிஸ்யர்களே.....உங்களுக்குப் பிரபல பதிவரின் ஆசிகள். எப்புடி பிரபல சினிமா பதிவர் ஆவதுன்னு பார்த்தோம் இல்லையா? இனி, பிரபல சினிமா பதிவர் ஆகுறதுக்கு வேற சில முறைகளும் உண்டு. அதையும் கவனிப்போம்.

தாதாயிச அப்ரோச் ஒரு வழின்னா (என்னாது தாதாயிச அப்ரோச்னா என்னவா? அடப்பாவிகளா. அதான்பா.. தப்புத்தப்பா கெட்ட வார்த்தை சொல்றது....திருட்டு டிவிடி கடைக்காரனை பிரண்டு புடிச்சி அவன் கிட்ட ஓசி மேட்டர் டிவிடி வாங்கி அதை உலகப்படம்னு எழுதுறது, எப்பபார்த்தாலும் 'டாய் நானு தாதாடா'ன்னு சொல்லியே பம்புறது, அப்பால இந்த ஓசி பிரியாணி, ஓசி குவார்ட்டர், ஓசி பொறை இதுக்கெல்லாம் எவனையாவது பிரண்டு புடிக்கிறது இதேல்லாம்தான்பா), இன்னும் பல எக்ஸ்ட்ரா வழிகள் உண்டு. அதையெல்லாம் இந்த பதிவுல சொல்லித்தாரேன்.

இப்ப, தமிழ்ல எதுனா படுமொக்கையா ஒரு படம் வந்திருக்குன்னு வெச்சிக்குவோம். அந்தப் படத்தையும் மொதோ ஷோவுல போயி பார்க்கணும். அப்பால ஒடனடியா வூட்டுக்கு வந்து, 'அன்பே டயானா' ஸ்டைல்ல கீபோர்டை தட்டுதட்டுன்னு தட்டி, உலகப்பட ரேஞ்சுல விமர்சனம் எழுதனும். அதுல, அந்தப் பட டைரடக்கரு புச்சா இருந்தா, அவரைப் புடிச்சி கிளி கிளின்னு கிழிக்கணும். அதுவே பேர் வாங்குன டைரடக்கரா இருந்தா, நைசா பாராட்டனும் (அப்பதானே சினிமாவுல சான்சு கிடைக்கும்). இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம், எங்க சான்சு கிடைச்சாலும் ஒரு மணி நேரம் மிகாம பேசிகிட்டே இருக்கணும். அந்தப் பேச்சுல, நீங்க சினிமா தாதா, உங்களை மீறி சினிமால எதுவுமே இல்லைன்னு கேக்குறவங்களை நம்ப வெக்கணும். அப்பதான் அவன் உங்க கால்ல வுலுவான். அதுக்கப்புறம், புத்தகம் மறக்காம ரிலீசு பன்னனும்யா.. அதான் முக்கியம். புத்தகத்துக்கு, கவர்ச்சிகரமா பேருவெக்கணும். உதாரணத்துக்கு இப்புடி: ' ரெண்டு ரவுண்டு ஓல்டு மாங்கும் அரைக்கிலோ தக்காளியும்'... இந்த மாதிரி பேரு வெச்சா, சரக்கடிச்சி பளகுனவன் எல்லாம் அத்தை வாங்குவானுங்க இல்லை? அதான் ரகசியம். இந்தப் புத்தகத்தைப் பத்தி, சினிமாவுல ஜீனியசா இருக்குறவன் கூட பேசத் தயங்குவானே? அப்புடி அடிச்சி விடனும்.

 அப்பால, உங்களை மாதிரியே இருக்குற மொக்கை பதிவருங்களை எல்லாம் ஒன்னு தெரட்டி, ஒரு வட்டமோ சதுரமோ முக்கொனமோ ஆரம்பிச்சி, இது பதிவர்களால் பதிவர்களுக்காகவே அரம்பிக்கப்பட்டதுன்னு சொல்லி வெலம்பரப் படுத்தனும். ஆனா, அதுல எதுனா காசு வந்தா மட்டும் அது ஒங்க பாக்கெட்டுக்குதான் மக்கா. அதை பதிவர்களுக்குப் பிரிச்சிலாம் கொடுத்துரவே கூடாது. அப்பதானே நாம பொலைக்க முடியும்?

இது  இன்னொரு அப்ரோச். மூணாவது அப்ரோச்சும் இருக்கு. 

மூணாவது அப்ரோச் என்னனா, பதிவோட பேரையே காட்டுத்தனமா வெக்கணும். அதாவது, மஞ்சத்தேள் மன்ஜாயிரம். இது மாதிரி. அதுக்குள்ளார, சொம்மா சினிமாவ பிச்சி ஓதருற மாதிரி பீலா காட்டனும். தமிழ்ல படமே இதுவரை வரல. வந்த ஒரே படம், ஆரண்ய condom  மட்டுந்தான். யாய்... காப்பியடிச்சா இன்டர்போள்ள மாட்டி உடுவேன் ... மெயிலு அனுப்புவேன்.. பட்டா கீசிடுவேன்ன்னெல்லாம் பயங்கர உதாரு உடனும். அப்பதான், இத்தை எழுதுனவன் எவனோ ஜீநியசு போலக்குதேன்னு மக்கள் மந்திரிச்ச ஆடு மாதிரி மயங்குவானுங்க. மக்களை பயமுறுத்தியே பெரிய ஆள் ஆயிறலாம். 

இந்த மூணு அப்ரோச்ல, உங்களுக்கு எந்த அப்ரோச் வொர்க் அவுட் ஆகுதோ அந்த அப்ரோச்சை விடாம முயற்சி பன்னுநீங்கன்னா பிரபல சினிமா பதிவர் ஆயிறலாம் சிஸ்யர்களே.

நாளைக்கி இன்னும் பல இன்ட்ரஸ்டிங் தகவல்களோட மீண்டும் வருவேன்  மீண்டும் சந்திக்கலாம். 



Sunday 8 January 2012

பிரபல சினிமா பதிவராவது எப்படி?




என் சீடர்களுக்கு பிரபல பதிவரின் ஆசிகள்.  போன பதிவுல ‘பிரபல சமூக பதிவரா’ ஆகுறது எப்புடீன்னு பார்த்தோம். அந்தப் பதிவைப் படிச்சிட்டு, மணிப்பூர் அரசுல முக்கியப் பங்கு வகிக்கிற ஒரு பிரமுகர் எனக்கு மின்னஞ்சல் போட்ருந்தாரு. அவரோட அமைச்சரவைல இருக்குற அத்தனை பேரையும் இந்தக் கட்டுரையைப் படிக்கசொல்லி பரிந்துரைச்சிருக்காராம். அவருக்கும் என் ஆசிகள். 

இனி, பிரபல சினிமா பதிவரா எப்புடி ஆகலாம்னு பார்ப்போமா சிஸ்யர்களே?

சினிமா பதிவரா நீங்க ஆகணும்னா, பர்மா பஜார்ல யாராவது ஒரு டிவிடி விக்கிற ஆளைத் தெரிஞ்சி வெச்சிருக்குறதுதான் முதல்படி. அந்தாளும், வியாபாரமே இல்லாம கடைல ஈயடிச்சிக்கினு இருக்கணும். தற்செயலா நீங்க அவனோட கடைக்கிப் போயிருந்தா, மொதோ வேலையா, ‘னானு இண்டர்நெட்ல பெரிய ஆளு... உன் கடைக்கு விளம்பரம் புடிச்சித்தாரேன்... பதிலுக்கு எனக்கு ஃப்ரீயா இலவசமா ஓசி டிவிடி தரணும்’னு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வியாபார ஒப்பந்தம் போட்டுக்கணும். ஏன்னா, இந்த ஒப்பந்தத்தால இந்தியாவின் பாரின் செலவாணி முன்னேறும் இல்லையா? 

அதுக்கப்புறம், உங்க ப்ளாக்ல, அவன் கொடுத்த ஒலக சினிமாவைப் பத்தி எழுதணும். இதுல ஒரு முக்கிய பகுதி என்னன்னா, எப்படியும் உங்க ஒளறலைப் பார்த்து, உலக சினிமான்னு அவன் டபிள் எக்ஸ் படந்தான் கொடுத்துருப்பான். உங்க மூளைக்கி அது எப்புடியும் எட்டிருக்காது. நீங்களும் அது உலகப்படம்னு நம்பிதான் எடுத்துகிட்டு வந்திருப்பீங்க. அந்த முட்டாள் ஃபீலிங்கி, உங்க ப்லாக் படிக்கிறவங்களுக்கும் வரணூம். அந்த ரேஞ்சுல தான் நீங்க எழுதணும்.

ஓகே. எப்புடி எழுத ஆரம்பிக்கிறது?

அந்த படம் எதைப்பத்தியோ, அதுக்கு நேர் ஆப்பொசிட்டா எழுத ஆரம்பிக்கணும். இதுல இன்னொரு பாயிண்டு என்னன்னா, எப்படியும் அது ஒரு மேட்டர் படம்னுதான் கடைசி சீன்வரைக்கும் நீங்க நம்பிட்டு இருப்பீங்க. எத்தனை உயர்வான படமா அது இருந்தாலும், சீன் வரும் சீன் வரும்னே தான் நீங்க ஒக்காந்து இருப்பீங்க.. சோ, உங்களால இந்த அளவுதான் எழுத வரும். அதுனால், நேச்சுரலாவே உங்க நடை இந்த மாதிரிதான் வரணும் என்ற அளவுக்கு உங்களை நீங்க மாத்திக்கணும். 

எழுத ஆரம்பிக்கலாமா சிஸ்யர்களே?

ஒரு படத்த உதாரணமா எடுத்துக்கலாம். அதான், ‘Bridges of Madison county'. இந்தப் படத்த உதாரணமா எடுத்துக்கலாம்.

இப்புடி ஆரம்பிக்கணும். கண்டாரஓழிமுன்டை.

என்னடா இது கெட்ட வார்த்தையையும் இப்புடித்தான் ஸ்பெல்லிங் மிஸ்டீக்கோட எளுதணுமான்னு பார்க்காதீங்க.... படத்துக்கும் இந்த வார்த்தைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? இல்லைல்ல.. அதான் ரகசியம்.. ஒரு வரி கூட சம்மந்தம் இருக்கக்கூடாது. 

இந்த மாதிரி உங்களுக்குத் தெரிஞ்ச கெட்ட வார்த்தைகளை, தப்புத்தப்பா ச்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதணும்... அப்பதான் நீங்க தாதா, பெரிய ஆளு, தாதாயிசம் அது இதுன்ன்னு நினைச்சி எல்லாரும் பேண்டுக்குள்ள உச்சா போவாங்க..

அடுத்தது, அந்தப் படத்துல நடிச்ச நடிகை பேரு. உலக ஃபேமஸ் நடிகை அவங்க. பேரு, மெரில் ஸ்ட்ரீப் - Meryl Streep. ஆனா அவங்க்க பேரை எழுதும்போது,  MeryStreep    ன்னு எழுதணும். அட ஆம்லெட் மண்டையா பேர்ல கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் போடுவியான்னு கேட்டா, ‘கசுமாலம். அவங்க பேரு அதாண்டா... ஆந்தை எனக்கு சொல்லிருக்கு..இன்னும் ரெண்டாயிரம் வருசத்துல சேரே இருக்காது. எல்லாரும் நிக்கவேண்டியதுதான்’ந்னு சம்மந்தமே இல்லாம உளறணும்.

அதுக்கப்புறம், பிலாஸ்பேக் போகணும். என் வாழ்க்கைல, நாப்பது வருசம் முன்னாடி, கிளிஞ்ச பேண்டோட நானு மூக்கு ஒலுகிட்டு நிக்கிம்போது’ன்னு ஆரம்பிச்சி, ஆவேசமா பல பேரா எழுதணும். படத்துக்கும் அதுக்கும் சம்மந்தமே இருக்கக்கூடாதுன்றதுதான் படு முக்கியம். இது ஏன்? அட அப்பத்தான்யா நீரு ஒரு பிரபல சினிமா விமர்சகரு.

இதுக்கப்புறம், விக்கிபீடியால போயி, படத்தோட அத்தனை டீட்டெயிலையும் காப்பி பண்ணி உங்க ப்லாக்ல பேஸ்ட் பண்ண மறந்துரக்கூடாது. அப்பதான் பதிவு முளுமை அடையும்.

இதுக்கப்புறம், னிங்களே க்ரியேட் பண்ணின போலி அய்டிக்களை வெச்சி, கமெண்டு போடணும். இப்புடி:

‘அண்ணே... இந்தப் பதிவைப் படிச்சப்புறம்தான் நான் மனுசனா மாறினேன். இதுவரை காண்டாமிருகமா சுத்திக்கிட்டு இருந்தேன். என்னை திருத்தினதுக்கு நன்றி.’ - இது, முதல்வகை பின்னூட்டம்.

‘அண்ணே.. இந்தப் படத்தை பத்தி படிச்சி கதறிக் கதறி அழுதேன். ஏன்னா, இதுல ஓசில பிரியாணி சாப்புட்டதைப் பத்தி நீங்க சொல்லவே இல்ல. அதுக்காகவே உங்களை வணங்குகிறேன்’

இந்த மாதிரி, அப்ப உங்க மூடு எப்புடி இருக்கோ அதுக்கேத்த பின்னூட்டம் நாலைஞ்சு போட்டுட்டு, கவுந்து படுத்து தூங்கிரணும்.

இந்த மாதிரி தெனமும் ஒரு டபிள் எக்ஸ் படத்தை பாத்துட்டு விமர்சனமும் எழுதணும். அதுக்கு விதவிதமா தலைப்பு வெக்கணூம் என்பதுதான் முக்கியம். இப்புடி:

வேலைக்காரபெண்ணின் காமம்
ஒரு நகரத்து அதிகாரியின் கிராமப்பயணம்
விபசார மாமாவின் எரிச்சல்
ரேப் செய்த சைக்கோ
லெஸ்பியன் சிறுகதை
ஹாங்காங் மைனா
ஆண் போல இருக்கும் பெண் குஜிலி

இந்த தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு அதிபயங்கர ட்ரிப்பிள் எக்ஸ் படம்னு எல்லாரும் நினைக்கணும். அதான் முக்கியம். 

இந்த மாதிரி தினமும் ரெண்டு விமர்சனம் எழுதி, அத்தனை திரட்டிலயும் சேர்த்துவிட்டுட்டா, மேட்டர் பதிவர்னு ரகசியமாயும், சினிமா பதிவர்ன்னு வெளிப்படையாவும் புகழ் அடையலாம். 

இதான் சினிமா பதிவரா ஆவதற்கான ரகசியம்.

அடுத்த பதிவில், சினிமா பதிவரா பிரபலம அடைய இன்னும் சில டிப்ஸ் வழங்குறேன் சிஸ்யர்களே. அதுவரை பிரபல பதிவரின் ஆசிகள்.