Wednesday 23 May 2012

ஆண்வேஜ் ஆண்டு பெண்வெஜ் - காடலூர் - இந்தியா - தமிழ்நாடு - ஒரிசா - ஆப்பிரிக்கா நகரம்

  ரிட்டர்ன் ஆப் பிரபல பதிவர்
 
 
 
ல்பம்..
 
மதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு  தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...
 
24 அணிறேர கேமரா இருக்கும் அறையில் தங்க நித்தி சவால், வெள்ளி ஆதீன வெறி , பித்தாளை ஜெயேந்திரர் அழுகை போன்றவை தமிழகத்தின் டாப் டென் செய்திகளில் தினமும் ஆக்கிரமித்துக்கொண்டு உயிரை எடுக்கின்றது. பின்னே என்ன? நான் எழுதும் பிட்டு பட விமர்சனங்களை பாற்றி டிவியில் விவாதிப்பார்கள் என்ற்று நான் எத்தானை கலாம்தான் காத்துக்கொண்டு இருப்பது? சோ சேட்
================
 திரும்பவும் கேரளா சண்டித்தனம் செய்கின்றது.. முல்லை பெரியாறு ஆனை  பலமாக இருக்கின்றது என்று தெரிவித்தும் ஆனையை  கட்ட எந்த தடையும் ஐவர் குழு விதிக்க வில்லை என்று பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக மீண்டும் பிரச்சனையை எழுப்ப ஆரம்பிக்கின்றது..


கடலூரில் சின்ன வயதில் இப்படித்தான் தெருவில் பழைய சைக்கிள் டயரை வைத்து உருட்டிக்கொண்டு இருக்கின்றபோது ஒரு ஆனை எதிரில் வந்து இருக்கின்றது. அப்போதே அதன் ஆருகில் சென்று "ஒழுங்கா போயிரு.. இல்லாட்டி பத்து வாசாகார் கடிதம் எழுதி உன் காதுல படிப்பேன்'" என்று சொல்லி இருக்கின்றேன்...அங்கேயே லத்தியை போட்டு விட்டது அந்த அணை. இவ்வளவு சுலபமான டேக்கினிக்கி இருக்கும்போது எதற்கு ஐவர் குழு என்று பிரியவில்லை. ...எனக்கு இன்னொரு சாந்தேகம். ஒரு ஆனைக்கு முல்லை பெரியார் என்றெல்லாம் பெயர் வைப்பார்களா? ??? அச்சுதான், குஞ்சுண்ணி என்றுதானே கேரளாவில் ஆனைக்கு பெயர் வைப்பார்கள்??? என்னமோ போடா ஜெட்லி. உன் அறிவு ஆவர்களுக்கு இல்லையே...
=========
பிரபல பத்திரிக்கை ஜூவி நடத்திய சர்வேயில் தமிழக முதல்வரின் ஒரு வருடகால ஆட்சி 100/35 மார்க்தான் வாங்கி இருக்கின்றது.. இதைத்தான் நாங்க எலெக்ஷனுக்கு முன்ன இருந்து சொன்னோம்.. அவர் மாறிவிட்டார் தமிழகத்தினை அப்படியே புரட்டி போட்டு விடுவார் என்று எலெக்ஷனுக்கு முன் குதித்த பத்திரிக்கை இன்று இம்புட்டுதான் எடுத்து இருக்கின்றார் என்று சொல்லுகின்றது..

காடலுரில் சின்ன வயதில் கணக்கு பரீட்சை வந்து இருக்கின்றது... அப்போது நான் என்ன செய்தேன் என்று சொல்லிகிறேன் கேளுங்கள்...அது இன்றைய இனம் மொட்டுகள் பரிட்சையில் எழுதும்போது பாயன்படும்... இதை பின்பற்றினால் நுற்றுக்கு இருநுறு மர்க்குகள் வங்காளம்.

பரீட்சை எழுதும் ஹாலில் போய் ஆமர்ந்து கொள்ளுங்கள்.... மண்டையில் முடியே இல்லாமல் மொட்டையாக இருக்கும் யாராவது ஆசிரியர் வந்து ஒரு பேப்பாரை கொடுப்பார்.. அதில் என்னென்னமோ நம்பரெல்லாம் எழுதியிருக்கும்.... அது என்ன பாடம் என்பதை அந்த பேப்பரின் மேலேயே கோட்டை எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.. அந்த பாடத்தின் பெயர் 'கொஸ்டின் பெப்பார்' என்பது... இந்த கொஸ்டின் பேப்பர் பாடத்தை எப்படி தேறுவது??? அங்கேதான் ஜேட்லியின் கிட்னி வேலை செய்து இருக்கின்றது...

அந்த கொஸ்டின் பேப்பார் பாடம் என்பது இதுவரை சிலபச்சிலேயே வரவில்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் கிளாஸ் டைம்டேபிள் எடுத்து அந்த ஆசிரியரிடம் கட்டுங்கள். ....அவர் நியாயமான ஆளாக இருந்தால் உங்கள் நேர்மையை பிரிந்துகொண்டு உங்களுக்கு இருநுறு மாதிப்பேன் போட்டு விடுவார்...ஒருவேளை வம்பு செய்தால் "ஜெட்லி கிட்ட போட்டு கொடுத்துவிடுவேன்.. அப்புறம் அ வர உங்க விட்டுக்கே வந்து தினமும் வாசகர் கடிதம் எழுதி வாய்விட்டு பாடிப்பார்" என்று மிரட்டுங்கள். ....என நடக்கின்றது என்று எனக்கு எழுதுங்கள் வசாகர்களே. .....

மிக்சர்..

சிக்னல் போட்டாதான் போக முடியும் என்று தெரிந்தும், நிறுத்துக்கோட்டை தாண்டி ஸ்டைலா நின்னுகிட்டு, சிக்னல் விழுந்து போறவனுக்கு வழிவிடாம முந்திரிக்கொட்டை போல முன்னாடி வந்து நிக்கற  பண்ணாடைகளை என்ன   செய்யலாம்...? இருப்புக்கை மாயாவி போல  சட்டுன்னு மறைஞ்சி போயி  நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..

என்னாது இருப்புக்கை மாயாவி யாரா????நீங்கள்லாம் சின்ன வயசுல காமிக்ஸ் படிக்கவே இல்லையா??? எனக்கு சிரிப்பு வருகின்றது.... ஏனெனில் நானெல்லாம் சவிதா பாபியை சரக் சரக்கென்று படித்தவன். அந்த கதையில் ஒரு மாமா வருவார்...அவர் பெயர்தான் இருப்புக்கை மாயாவி. அவரது உர் அருப்புக்கோட்டை....ஐம்பது வயது... தொப்பை போட்டு இருப்பார். ...

சென்னையில் மூளைக்கு மூளை போலிஸ்  நிற்கின்றது... நகரில்  செயின் ஸ்நாட்சிங் அதிமானதுத்தான் காரணம்... நல்ல விஷயம் தொடருங்கள்.. இப்போதுதான் மூளைக்கு மூளை நிற்க அரம்பித்து இருக்கின்றார்கள்...அடுத்தது கைக்குக் கை, காலுக்கு கால், முதுக்கு முதுகு என்றெல்லாம் நிற்க வாழ்த்துகள்....செயின் ச்னாட்சிங் என்றால் வாயில் ஒரு வெள்ளை கலர் குச்சியோடு நிற்பது.... அந்த குச்சியின் முனையில் நெருப்பு எரியும்... அதில் இருந்து புகை வரும்... வாயின் வழியாக இழுத்து இழுத்து ஊத வேண்டும்...

இப்படித்தான் கடலூரில் சின்ன வயதில் ரெண்டு மூன்று அன்கில்களோடு புதருக்குள் உக்காந்து இந்த வெள்ளை குச்சியை ஊதுவோம்....அதில் ஒருந்து புகை வந்ததால் அதனை ஊதுபத்தி என்று நினைத்து கன்னத்தில் போட்டு இருகின்றேன்... போட்டது அங்கிளின் கன்னத்தில் என்பதால் அவர் விட்ட அரை இன்னும் நினைவில் இருக்கின்றது....ஹஹ்ஹாஹ்ஹா ... எப்படி என் ஜோக்?
==========
சென்னையில் போக்குவரத்து போலிசாருக்கு  அவர்கள் செயலில் புதிய மாற்றம்... நவநாகரிக பெண்ணாக இருந்தால்  எதையும் கேட்காமல் விட்டு விடுவார்கள்.. இப்போது பல ஜீன்ஸ்கள் லைசென்ஸ் இல்லாமல் ஆர்சி புக் இல்லாமல் உதட்டு மேல் பூத்த வியர்வையை துடைத்த படி  என்னையே புடிச்சிட்டியே என்று கண்களில் வெறியோடு கை  பிசைந்து நிற்கும் காட்சிகளை சென்னை தெருக்களில் இப்போதேல்லாம் காண முடிகின்றது.


அதனை பார்த்த பொது எனக்கு ஒரு சாம்பவம் நினைவு வந்து இருக்கின்றது....இப்படித்தான் பாருங்கள் என்னை நேற்று ஒரு டிர்பிக் போலிஸ்கறார்
பிடித்து இருக்கின்றார்....லைசன்சு இருக்கா என்று கேட்டு இருக்கின்றார்... நான் இல்லை என்று சொன்னதும் என்ன பர்சில் இருந்த ஐம்பது பைசாவை களவாண்டு விட்டார்... இதில் என்ன கொடுமை என்றால் நான் நடந்துதான் வந்து இருக்கின்றேன்...
===========
ஏன்டா ஷேர் ஆட்டோவுல போவப்போறேன்னு தெரியுது.. மேல் பாக்கெட்டுல இரண்டு பத்து ருபாய் எடுத்து வச்சிக்க வேண்டியதுதானே?? பீக் அவர்ல டிராபிக்ல ஓரமா ஷோ ஆட்டோ வண்டியை நிறுத்தி, வண்டிக்குள்ள இறக்கறவன் அத்தனை பேரும் ஆபிஸ் போற அவசரத்துல வேர்வை கசகசப்புல உட்கார்ந்து இருக்கும் போது , வண்டியை உட்டு இறங்கி பேண்ட் பின்னால இறக்கற பர்சை எடுத்து பத்து ரூபாயை தடவி தடவி எடுத்துக்கொடுக்க ஸ்டைல் காட்டறவனுங்களை இழுத்து போட்டு உதைக்கலாமான்னு கோவம் வருது...லேடிஸ் ஒரு சிலரைத்தவிரை எல்லோரும் கையில் சில்லரையோடு உட்கார்ந்து இருக்கின்றார்கள்....

ஆனால் எனக்கு ஆத்தனை சேர் ஆட்டோவையும் தெரியும்....ஏனென்றால் தினமும் ஒவ்வொரு சேர் ஆட்டோவில் ஏறி பணம் கேட்கும்போது "மாமா பிசுகோத்து" என்று சொல்லி அவர்கள் அத்தனை பேரிடமும் முத்திர சந்தில் அடி வாங்கி இருக்கின்றேன்...

மைலாப்பூர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 300கிலோமீட்டரில் இருக்கும் கீழ்பாக்கத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. வட்ட அடி ரூபாய் 2 மட்டும்... ஏற்கனவே இருக்கும் ஓனர் அடித்துவிரட்டப்பட்டு இடம் உங்களுக்கு விற்கப்படும். சுலபத்தவனையும் உண்டு... தொடர்புக்கு பிரபல பதிவர், டீ எஸ்டேட் ப்ரோக்கர், அமெரிக்கா.

=========
இந்த வாரகடிதம்...

Hai Jetli....

I saw your blog yesterday today became pan. I know pan is omlet making device. but full biol and off biol not coming property. I applied milagu podi and molaka podi but salt mixing forget bikaas i have sugar. medicine taking but no free doctor. I know u killaadi in free. please subscribe me a doctor and free pepper podi. omlet parcel sending you courier chrage send me sepetarely. today is wednesday you know tomorrow is friday no but thursday yes. This is may month . maargali in tamil. 

Sorry sir, Unga busy schedula unga time romba waste panitan. BEST OF LUCK FOR YOUR FUTURE.
=============
அன்பின்

  அனானிக்கு

 வணக்கம்  70 வயதுக்கான  எண்ணங்களை மிக அழகாய்  சொல்லி இருக்கின்றாய்...

ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச ஆம்லேட் அது. . எனக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுகின்றேன்.. சில சமயம் ஆம்லேட் ஒரு வரம் பளையசு ஆகிவிடும்... அப்போதெல்லாம் அதை புள் பாயிலாக மாற்றி சாப்பிட்டு விடுவேன். எதிரில் என் ஆத்ம நண்பனிடம் எந்த தடங்கலும் இல்லாமல் எப்படி சரளமாக கைமாத்து கேட்கின்றேனோ ? அப்படித்தான் எழுதுகின்றேன்... அது சிலருக்கு பிடிக்கின்றது  சிலருக்கு பிடிக்கவில்லை.... பிடிக்காதவன் எல்லாம் என் கிட்ட அமவுண்டு கொடுத்துட்டு காத்து இருப்பவன்....

நாம் பலரின் எண்ணவோட்டம் ஓரே மாதிரியாக இருக்கும் போது நீ நினைப்பதை நான் எழுதி இருக்கலாம்..

பேட் வேர்ட்ஸ் பேசுவதை குறைக்கலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியாது.... தவிர்க்க முயற்சிக்கின்றேன்...போலீஸ் வந்து பட்டக்ஸில் ரெட்ன்டு அடி வெச்சாதான் திருந்துவேன் என்று நினைக்கின்றேன்...

 இது ரொம்ப சின்ன உலகம் ஏதாவது ஒரு பொது இடத்தில் எதிர்பாராத விதமாய் நிச்சயம் சந்திப்போம் (அதாவது விரைவில் சந்திக்கும்போது நீதான் புல் ஸ்பான்சர் என்று அர்த்தம்)


பிரியங்களுடன்
ஜெட்லிசேகர்.
================
பிலாசபி பாண்டி

வாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..
தேவை கொஞ்சம் கவனம்.
வாழ்க்கை ஒரு இலவச பஸ்பாஸ்..
தேவை கொஞ்சம் பணம்...
வாழ்க்கை ஒரு இலவச டிபன்
தேவை கொஞ்சம் ஸ்பான்சர்

என்னடா இலவசம் என்பதை இவன் இப்படி உக்குவிக்கிரானே என்று பார்க்கிறீர்களா? என் பாலிசியே அதுதானே.. இலவசமே பொதுநலம்.. அனைவரும் வந்து எனக்கு ஸ்பான்சர் செயின்கள்..

ஜெட்லிசேகர் பீலிங்ஸ்....
 
இன்னும் என் பதிவுகள் எல்லாம் ஹிந்து பேப்பரில் வரவில்லை என்று யோசனையாக இருக்கின்றேன்...அப்பறம்தான் தெரிந்தது என் இங்கிலீஸ் எல்லாம் ஒபாமா லெவல் என்று... அமெரிக்காவில் வெளிவரும் தினத்ஹ்டந்தி ஆங்கில எடிசனில் ரெண்டு முன்று பதிவுகள் அனுப்பி இருக்கின்றேன்.. அதிலிருந்து stupid fello. do not torture us.என்று பதில் வந்து இருக்கின்றது.... அதாவது விரைவில் வெளியிடுகின்றோம் என்று அர்த்ம்....
=====
தாயோ தாரமோ நண்பனோ எதிரியோ அனைவருமே ஓசி டீ என்றால் ஓடவிட்டு அடிக்கின்றார்கள்... என்ன உலகம இது 
==============
விஜய் டிவியில் அமிர்கானின் சத்யமே ஜெயதே நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகின்றது.. குட் டச் பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு மிக அருமையாக கிளாஸ் எடுத்தார்.. ஹேட்ஸ் ஆப் அமிர்கான்.. சென்ற வருடம் பதிவர்களுக்காக இதே நிகழ்ச்சியை என்னை வைத்து ஒளிபரப்பி இருக்கின்றார்கள்.. அப்போது அதனை பார்த்த குழந்தைகள் பேதி அடைந்து ஓடிவிட்டன....அதனால்தான் அமீர்கானுக்கு டுவிட்டரில் கல் செய்து பேசி சம்மதிக்க வைத்து இருக்கின்றேன்....
============
கருனைக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாமல், மெத்தப் படித்த பெண்களே உணர்ச்சிவசப்பட்டு குழப்பிக்கொள்ளும் போதுதான் மனது ரொம்பவே வலிக்கின்றது... கருணை என்றால் ஓசி டிபன் வாங்கி கொடுப்பது... காதல் என்றால் புல் மீல்ஸ் வாங்கி கொடுப்பது.. இதான் வித்தியாசம்..
==============
என்னை பொருத்தவரை ஒரு மனிதனுக்கு மிக மிக கர்வமான தருணம் என்பது எதுவெனில், சொந்தமற்ற மனிதர்கள் எதிர்பார்ப்பில்லாமல் நம்மை காட்டுத்தனமாக நேசிப்பதுதான். ஏனென்றால் ஸ்பான்சர் செய்ய சொல்லுவேன் என்பது நம்மை தெரிந்த மாநிதர்களுக்கு மட்டும்தானே தெரியும்??? 
===============


Tuesday 6 March 2012

ஆரவன் /உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர்

பொது வாய்  இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும்  படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல..
இப்போதெல்லாம் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே படம் பார்த்த கேரக்டர்கள் இப்ப பாரேன்.. இது நடக்கும் அது நடக்கும் என்று கதை சொல்வது குறைந்து  போய் இருக்கின்றது.. அல்லது என் கண்ணில் தென்படாமல் இருக்கலாம்.. எனக்கு இது போல படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கதை சொல்வது அறவே பிடிக்காது.. அகையினால் தன் எப்போதும் பிட்டு படங்களுக்கு போகின்றேன்...அதில்தான் வஜனமே இல்லையே...வெறும் சத்தம் மாட்டும்தனே வாரும்....

இணையத்தில் படத்தை விமர்சனம்  செய்வதற்கு பதில் முழு கதையையும் சொல்லி விடுகின்றார்கள் என்பதால்  எந்த விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் படித்தது இல்லை.. படம் பார்த்து விட்டு வேண்டுமானால் ஒத்த ரசனையுடைய அல்லது நக்கல் வீட்டு எழுதும் அதிமேதாவிதனமான விமர்சனங்களை படிப்பது உண்டு.,. ஆனால் படம் பார்க்கும் முன் எதையும் படிக்கவே மாட்டேன்..அதெபோல் பாடம் பார்த்துவிட்டு வந்த பின்னரும் எதையும் பாடிக்க மட்டேன்...காரணம் எழுத்துகுட்டி படிப்பதற்குள் விடிந்து விடுகின்றது...அதாவாது சன்சைன் வந்துவிடுகின்றது....

அதே போல இப்போது இன்னோரு டிரெண்ட்.. பேஸ்புக்கில் படத்தை பற்றி இரண்டு வரியில் நல்லா இருக்கும்  நல்லா இல்லை என்று எழுதி விடுகின்றார்கள்...  அப்படி நல்லா இல்லை என்று சொல்லும் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றேன்...  நல்லா இல்லை என்று  சொன்ன படங்களை பார்த்து ரசித்த இருக்கிறேன்.. அதில் பலது என்னை ஏமாற்றியது இல்லை... ரசனை வேவ்வேறாய் இருக்கும்...என் ராசனை இம்புட்டுதான்....

அதே போல மெத்த படித்த இலக்கியவாதிகள் விமர்சனத்தை நான் வாசிப்பதே இல்லை.. காரணம் இலக்கியம் படித்தவர்களுக்கு தான் மட்டுமே அதிகம் தெரிந்தவன் என்பதை நிரூபிக்க படங்களை விமர்சிக்க எடுத்து, குத்தி கிழித்து விடுகின்றார்கள்.. பட் எந்த ஒரு கருத்தையும் சொல்ல  அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.. அது தவறு என்று சொல்லவும் கூடாது...(???!!!)

ஒரு வரி எனக்கு  நினைவுக்கு வருகின்றது .. மெத்த படித்த இருவர் பேசிக்கொள்வது பைத்தியக்காரதனமாக இருக்கும்.. இரண்டு பாமரர்கள் பேசிக்கொள்வது அறிவாளித்தனமாக இருக்கும் என்று படித்த வரிகள்  நினைவுக்கு வருகின்றன (எவ்வளவு பெரிய ஒருவரி...இதை படிச்சப்புறம் எனக்கு ஒரு வரி நினைவு வருது..ஆதாவது நமக்கு பிரியலைன்னா அது பைத்தியகாரா தனம்...என்ன கெடுமை சர் இது)

முதலில் வசந்தபாலனுக்கு  பாராட்டுகளை தெரிவித்து விடுவோம்...காரணம் வழக்கமாக அரைத்த மாவையே அரைக்காமல் 18ஆம் நூற்றாண்டு பக்கம் போனதுக்கு.... பேப்பரில் 18ஆம் நூற்றாண்டு என்று எழுதுவது மிக சுலபம்... எழுதியை படிப்பது அதை விட ரொம்ப சுலபம்.. ஆனால் 18ஆம் நூற்றாண்டை செல்லுலாய்டில் பதியவைப்பது பருப்பு எறைய வைக்கும் காரியம் என்பது பலருக்கு  புரிவதில்லை..


செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்  படம் வரலாற்று விஷயங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து, காதில் பூ சுற்றியது போல, இந்த படம் அந்த தவறை செய்யவில்லை என்பேன்..நிறைய மொக்கையான உலகபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.. அது பல விருதுகளை கூட பெற்று இருக்கின்றது.அது போல இல்லாமல் இந்த படம் நன்றாகவே இருக்கின்றது..

18 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நகர , கிராமத்து மற்றும் கள்ளர் சமுகத்தை தமிழ் பட்ஜெட்டுக்கு முடிந்தவரை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்.. அதுக்காகவே பாராட்டப்படவேண்டும்...

==================
படத்தின் ஒன்லைன்...
காவல்காரன் வரிப்புலி (ஆதி)  இருக்கும் ஊரில் ஒரு கொலை  நடக்கின்றது.. ஊர் பலியாக ஆதி சூழ்ச்சியால் சிக்குகின்றான்.. கொலையாளி யார் என்ற உண்மையை கண்டறிந்தானா? என்பது தான் படத்தின் டூ லைன்... (?????!!!)
===================
ஆரவன்  படத்தின் கதை என்ன??? (இது தெரியாமையே மூணு மணி நேரம் படம் பாத்தியா ராசா நீ ? )


கதை நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வேம்பூர் திருட்டு பசங்க வாழும் ஊர்.. தலைவன் கொம்பூதி (பசுபதி)... திருட்டே வாழ்க்கை .. திருட்டில் வரும் வருமானம்தான்.. அந்த கிராமத்து மக்களின் பசியை தீர்க்கின்றது..ஆனால்  இவர்கள் வசிக்கும் வேம்பூரில் இருந்து வந்தவன் என சொல்லி துப்பு வாங்கி ஒரு சில கொள்ளைகள் நடக்க, அந்த கொள்ளை அடித்தவன் யார் என்று பார்த்தால் வரிப்புலி(ஆதி) என்பவன்..

 இவர்கள்   ஊர் பேர் சொல்லி அவன் கொள்ளை அடிப்பது தெரிகின்றது.. அவன் கொள்ளை அடித்த ராணியின் நகையை மீட்கும் இடத்தில் பசுபதி மற்றும் ஆதி நட்பாகின்றார்கள்.. யார்  என்ன என்று விசாரிக்கும் போது அவன் தான் ஒரு அனாதை என்று சொல்லுகின்றான்.. 


அனால் பசுபதிக்கு ஆதி  அனாதை இல்லை என்றும், அவன் பொய் சொல்லுகின்றான் என்று மனதை அரிக்கின்றது...படம் பார்க்கப்போனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் ஏற்ப்படலாம்..அவன் யார்? அவன் அனாதை என்று எது சொல்லவைத்தது.. போன்ற ஆர்வமிக்க விஷயங்களை தியேட்டரில் போய் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
==============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

திருட்டு செய்ய கும்பலாக  பசுபதி டீம் கிளம்பி போகும் போதே நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றார்கள். நிமிர்ந்து உட்கார வைக்கின்றார்கள்..

சரியாக பத்து நிமிடத்துக்கு மேல்.......  அதிகமான டயலாக் இல்லாமல், பரபரப்பாக செய்து இருக்கும் அந்த திருட்டு சீன் கம்பபோசிஷன் அருமை..

18ஆம் நூற்றாண்டில் ஒரு கொலை... அப்பாவி ஒருவன் செய்யாத தப்புக்கு பலிக்கடாவாக மாறுகின்றான்.. அவன் அந்த கொலையை கண்டுபிடிக்க துப்பை தேடி பயணிக்கின்றான் என்று பரபரப்பான அசத்தலான கதை...

பசுபதி அசத்தி இருக்கின்றார்... அதே போல ஆதி உடல்மொழி நன்றாகவே இருக்கின்றது...உடம்பையும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்-.

தனிஷ்க்கா ஒரு பாட்டுக்கு உதடு  சுழித்து ஆட்டம் போட்டு விட்டு,  கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்து இருக்கின்றார்..

பரத் அஞ்சலி இருவரும்  தங்களுக்கு  திரைப்பட வாழ்க்கையில் திரும்பு முனை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் என்பதால் சின்ன கேரக்டரில் நடித்து  தங்கள் விசுவாசத்தை  காட்டி இருக்கின்றார்கள்.
பரத்தாவது பரவாயில்லை.. அஞ்சலி இரண்டு தீப்பந்தம்  சுற்றி விட்டு இனிமே அவனை பார்க்கவே மாட்டேன்பா என்று ஒரு வரி டயலாக்கோடு பொட்டிக்கட்டி விடுகின்றார்...

பரத் கொடுத்து வைத்த ராசா.. பாளையத்து ராணி அம்சமா இருக்கறது போல என் கண்ணுக்கு படறார்... உதடு சுழித்து அத்தர் விற்க்க வரும்  பரத்தை பார்க்கும் போது எனக்கு உள்ளம் சுழித்து போனது...


திருட்டுக்கு போகும் முன்  செய்யும் முன் ஏற்பாடுகள்.. மற்றும் வாக்கு தவறாத மக்கள்.. அரசன் பேச்சை எதிர்பேச்சு பேசாத அப்படியே நம்பும் சமுகம்......ஜல்லிக்கட்டு,பெருமைக்காக யோசிக்காமல்   இறங்கும் முன் கோபம், என்று நம் கண்முன் அந்தகாலத்து மக்களை அப்படியே பிரதிபலிக்க முடிந்தவரை இயக்குனர் வசந்தபாலன் முயன்று இருக்கின்றார்..

படத்தல் சிரிக்க வைக்கும் டயலாக் பேசுபவர்... சிங்கம்புலி மட்டுமே.. பொண்டாட்டியை எப்படி வேனா பார்த்துட்டு போலாம்..ஆனா என்னோட மச்சினிச்சியை அப்படி பார்க்க என்னால அனுமதிக்க முடியாது என்று  சொல்லும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கின்றது...

ஒளிப்பதிவு சிறப்பு... லோ பட்ஜெட்டில் என்ன  செய்ய முடியமோ? அதை சித்தார்த் செய்து இருக்கின்றார்.. நிறைய ஷாட் கம்போசிஷன்கள் ஆங்கில படத்தின் காட்சிகளை நினைவுக்கு வருவதை தவிற்க்க முடியவில்லை..

ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்..கொடுத்தவேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்...

வசனங்கள் இயல்பாய் இருப்பது படத்திற்க்கு பலம்..வசனம் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதி இருக்கின்றார்..

இசை பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போக முடியாது.. சில இடங்களில் ரசிக்க வைக்கின்றார்..பாடகர்  கார்த்திக்.. சாரி இசைஅமைப்பாளர் கார்த்திக்.... என்னது இவர் யாரா? மவுனரகாம் படத்தில் வெத்தல  போட்ட சோக்குல என்று பாடுவரே அவர்தான்.... அவர் குட எனக்கு வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றார்...அதை இங்கே கொடுக்கின்றேன்...


ஆன்புள்ள ஜெட்லி...நன் கார்த்திக்... வாலிய நலம்...சவுக்கியமா? எப்புடி இருக்கேங்க???? நல்லா இருக்கீங்களா? உங்கள் பாதிவைப் படித்து தன் வழுக்கையில் உருப்பட்டேன்...அதிலும் அந்த 'கமா கொடூரன் மாமா' விமர்சனம் இருக்கின்றதே... பிட்டு பட விமர்சனம் குட இந்த அளவு இலக்கிய மாயமாய் எழுத முடியும் என்று அன்று தன பிரிந்துகொண்டேன்... மேலும் பல விமர்சனம்கள் எழுதுங்கள்...டுவிட்டரில் குப்பிடுகின்றேன்...நன்றி..
இப்படிக்கு ஜெட்லி சேகர் 


படத்தில நிறைய குறைகள் இருக்கின்றது.. செல்போன் டவர் மற்றும் மின் உயர  கோபுரம் இல்லாத இடமாக நான்கு மாதத்திற்கு மேல் லோக்கேஷன்  தேடி அலைந்து இருக்கின்றார்கள்.. இந்த பெரிய வரலாற்று பட முயற்சிக்கு முன்னால் அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


18ஆம் நுற்றாண்டு வாழ்க்கை முறையையும் இன்னும் பல விஷயங்களை இந்த படம் இன்றைய தலைமுறைக்கு சொல்லுகின்றது.. இந்த பீரியட் படத்தை எடுக்க எடுத்த முயற்சிக்கு வசந்தபாலனுக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.

பைனல்கிக்.

இந்த படம் பத்தோடு பதினொன்று என்று சொல்ல முடியாது..  படம் முழுவதும் உழைப்பு விரவிக்கிடைக்கின்றது...சிலர்  இந்த படம் மொக்கை என்று சொல்லுகின்றார்கள்.. அவர்கள் ரசனை அவ்வளவுதான்... பிட்டு படத்தை உலகப்படம் என்றெல்லாம் ஆவர்கள் எழுத தெரியதாவர்கள்...

படம் பார்க்கும் போது அப்பகலிப்டோ,பிரேவ் ஹார்ட், கிளடியேட்டர் போன்ற படங்களில் வரும் காட்சிகளையும் கோணங்களையும் நியாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை....நன்றாக எழுத நிறைய  படிக்க வேண்டும்.. அது போலத்தான் திரைப்படமும்... நன் இப்படி எழுத கராணம் ஏன் என்ற்று இப்போது உங்களுக்கு பிரிந்து இருக்குமே????

நிறைய பார்த்த படங்களின் தாக்கம் இல்லாமல் எந்த  திரைப்படத்தையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை...இந்த படம் தமிழில் நல்ல முயற்சி..  இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..

======================================================

அரவான் - சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்த தலைப்பில் இருந்தே ஜெட்டுலியின் சுயஸ்பூஃப் தொடங்கிவிடுவதால் இதற்கு மேல் இந்த பதிவை எப்படி ஸ்பூஃப் செய்வது என்றே தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள் என் தங்கங்களே. 

வரி வரியாக பாடியுங்கள்... உங்களுக்கே சிரிப்பு வரவில்லைஎன்றால் நன் வசாகர் காடிதங்கள் எழுதுவதை நிப்பாடி விடுகின்றேன்...

======================== 

இப்போது ஆகரதி 


அப்பகலிப்டோ - ஆப்பகடையில் வழங்கபடும் ஒரு சுவீட்டு...இதில் காரமும் ஊப்பும் அதிகமகா இருக்கும்...மூட்டையும் இருக்கும்...இரண்டுபுறமும் கருக்க வேண்டும்...


கிளடியேட்டர் - இது டிவியோடு இணைக்கபடும் கருவி...இதற்கு ச்டேபிளைசர் என்ற பெயர் கிராமத்தில் சொல்வார்கள்.. அவர்கள் கிடக்கிறார்கள் ரசானை கேட்ட பயல்கள்...

சாகித்திய விருது - சாகித்திய விருது என்றால் டிசம்பார் மாதம் தொடையில் தட்டிக்கொண்டே பாடுவார்களே....அதில் நன் ஒன்றை காவநித்து இருக்கின்றேன்...சா ரீ கா மா என்று அவர்கள் படும்போது சாம்மந்தமே இல்லமால் பின்னால் அமர்ந்துகொண்டு ஒருவர் பெரிய குச்சியில் கம்பிகட்டி அதை டொயிங் டொயிங் என்று மிட்டிக்கொண்டே இருக்கின்றார்...அந்த டொயிங் டொயிங் சாத்தம் பட்டை கேட்பாதற்கு நாராசமாக இருக்கின்றது.... இதை பற்றி டிசம்பரில் இசை ஆதாவாது மீசிக் என்பதை பற்றி ஒரு பதிவு போடுவேன்...



Monday 5 March 2012

உலக திரைப்படம் மற்றும் சினிமா இரண்டுக்கும் சேர்த்து ஒரு பதிவில் விமர்சனம் எழுதுவது எப்படி

வணக்கம். போன பாதிவில் எனக்கு வாச்கார் கடிதம் எழுதுவது எப்படி என்பதை பார்த்தீர்கள். அதை படித்து விட்டு உயிருடனோ அல்லது பிணமாகவோ யாரவாது இருந்தால் இதையும் படிக்கவும்.

டைட்டில்:
அண்டம் - காண்டம் - உலகம் - ஆசியா - தெற்காசியாவில் ஆராம்பித்து வார்டு - தெரு வரைக்கும் டைட்டிலில் எழுத வேண்டும். இதற்க்கபப்ரம் வருவதுதான் முக்கியம். கெளவியை கெடுக்க துடிக்கும் பெண்டாளன், அகும்பதம் அன்பு இதம் - மனிதர்களுள் ஒரு பாடு நமக்கு பால் குடுக்குறது ஒரு மாடு - பிரன்ச் மகன் வயதில் ஒரு கொலைகாரன் - விபச்சார மாமாவின் துரத்தல் - ஆண் போல் இருக்கும் அணில் பிள்ளை - பெண் போல் இருக்கும் பெண் பிள்ளை - இப்படிப்பட்ட செசுக்ஸியானா வார்த்தைகள் போடணும்.

அடுத்த ஒரு குட்டி விவரிப்பு.
இதற்கு சில உதாரணங்கள் தருகிறேன். கவனமாக குறித்துக் கொல்லவும்.

// இரண்டு பிட்டுக்கு நடுவில் ஜம் வைத்து பல்லுக்கு வலிக்காமல் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவது போல வாழ்க்கையின் மிக சிக்கலான விஷயங்களை மிக லைட்டாக எடுத்துக்கொள்வது ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாகரிகம் (ம்க்கும்....எனக்கு எப்பாடி இது தெரியும்.முணு வருசமா அமெரிக்காவிலும் நான்கு வருஷம் பிரான்சிலும் அன்னக்கிளி சுஜாதா போல கையை வீசிக் கொண்டு சுற்றி திரிந்துள்லேன்) // 


// உங்கள் அப்பா கோடிஸ்வரர்.. ஒரு பேச்சுக்கு உங்க அப்பா அம்பானின்னு வச்சிக்கோங்க.. நீங்க ஒரு பார்ட்டிக்கு போறிங்க... பாட்டிகள எல்லாம் பார்க்கறிங்க ,டொக்கு விளுந்த ஒரு பாட்டி இருக்கா .... என்ன செய்விங்க?? அந்த பாட்டிக்கு மவுத் கிஸ் எப்படியாவது கூடுக்க முயற்சி செய்வேன்....ரைட்...

சரியான போதையில இருக்கிங்க(வேற எவனோ காசுல வாங்குன சரக்கு).. இதுவே உங்க அப்பா சர்வ அதிகாரமுள்ள மத்திய மந்திரியா இருக்காரு... ஒரு அழகான பாட்டிய பார்க்கறிங்க..? அப்ப என்ன பண்ணுவிங்க?? சார் எப்படியாவது அந்த பாட்டைய அடைய நான் முயற்சி செய்வேன்.... எதுவந்தாலும் பரவாயில்லைன்னு "தூக்கிடுவேன்".. சோ.... அதிகாரம் அதிகமாக அதிகமாக என்னவேனா பண்ணுவிங்க? அப்படித்தானே //

// இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி(இத்தியாவில் இருந்துகிட்டே வெளிநாட்டில் வசிக்கலாமாமே. It's a medical miracle)அல்லது தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து சென்னைக்கு வந்து  வசிப்பவர்களும் சரி //

இதுகுறித்து படிப்பவன் ரோசன செய்ய ஆரம்பிச்சலே......நீயுஸ் பிளாஷ்..நீங்க பதிவர் ஆகிகிட்டு வர்ரீங்கன்னு அர்த்தம்.

அடுத்து, இந்த குறிப்புகளில் - எல்லாத்துலையும்,  நானா இருந்தா அத செய்வேன். நீங்களா இருந்தா என்ன செய்வீங்க ? (நாண்டுகிட்டு சாவோம்). இந்த சூழ்நிலைய கற்பனை செய்யுங்கள். உங்க லைபுள இத நடந்திருக்கா. 

பச்ல டிக்கெட் குடுக்குற டி.டி.ஆரா நீங்க சந்திச்சிருக்கீன்களா - வாயிலயே வயலின் வாசிகுற வித்துவான்கள பாத்திருக்கீங்களா - நாளே கால் இருக்கும் நாயா பாத்திருக்கீங்களா - இதெல்லாம் பாத்தா என்ன செய்வீங்க - இப்புடி கேள்வியோட முடிக்கணும்.


படத்தின் ஒன்லைன்:
______________________________________________________________________________


படத்தின் ரெண்டாவது லைன்:
_______________________________________________________________________________


படத்தின் மூணாவது லைன்:
______________________________________________________________________________


படத்தின் சுவாரசியங்களில் சில:

ஓத்தா...படம்னா இதான் படம். என்னாமா எடுக்குறாங்க.அதில எனக்கு புடிச்ச சுவாரசியங்கள். படம் எடுத்திருந்த விதம எனக்கு பிடித்திருன்தது - நிறைய டீடைலசி - கடைசி நான்கு நிமிடம் மிக அருமை.மிஸ் செய்ய வேணாம் (அது எண்டு கார்ட் சார்) - இந்த படத்தை ஏற்கனவே  பொதிகை டிவியில் பாத்திருகிரேன்.அப்போது இதில் வேறு கீரோ இருந்தார்.- படத்னின் இசை அமைப்பாளர் நல்ல இயக்குனர் என்பதை நிருபித்துள்ளார் - ரோசா ரோசா நீதான் என் பீஸா - இதுபோன்ற வார்த்தைகள போடவும்

பைனல் கிக் (பெரிய மரடோனா...அடிங்க ):

சொப்பன ஸ்கலிதமா ? விரைவில் விந்து வெளிஎருக்ரியாதா ? தீய கனவுகளா ? கூடா நட்பா ? அபப்டி என்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான். வாழ்கையில விரக்தி அடித்தவர்கள் பார்த்தே தீர வேண்டிய படம். இந்த படம் பாய் கடையில் இருக்கும். அசந்த நேரமா பாத்து தூக்கிருங்க.

முக்கியமா ஒன்னை கவனிச்சீர்களா ? கடைசி வரை படத்தை பத்தி ஒண்ணும் சொல்லல. அங்குதான் இருக்கு சுட்சமம். 

ஆதாவது சுருக்கியமா சொல்லனும்னா, பிட்டு, மேட்டர், ரேப் ஆகிய ஆத்தனை விஷயங்களும் கண்டபாடி காலந்து பாதிவா போடானும்...

இதோ ஒரு உதாராணம்....

//படத்தில் படுக்கையறை காட்சிகள் இருக்கும் காரணத்தால் பேச்சிலர்கள் ஒரு டின் பியருடன் படம் பார்ப்பது நலம்.. சார் கைலி கட்டிகிட்டு பார்க்கலாமா? அது உங்க சவுகர்யம்..//

//
அவள் கண் சொருகி கிடந்தாள்...ஜாக்கெட் ஹுக்குகள் முழுவதும் விடுதலை பெற்று இருந்தன.. அவளின் பிரா  அவசரத்துக்கு மேல் பக்கம் தள்ளப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டு இருந்தது..ரவி அவளின் மார்புகளிடம் ரகசியம் பேசிக்கொண்டு இருந்தான்//

//
எனக்கு அவளின் மார்பு நினைவுக்கு வர நான்  அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் நின்றேன். அவளுக்கு இன்னும் நான் மன்னிக்கவில்லை என்று வருத்தம்.... எனக்கு திரும்பினால் அவள் வெற்று மார்புதான் நினைவுக்கு வந்து தொலைத்தது//

அதேமாதிரி, படத்துல வர்ற மேட்டர் சீன எல்லாம் கரேட்டா போட்டோ எடுத்து போடானும்...

இவ்வாறாக முப்பது நாலு பன்னுனா, மேட்டர் பதிவர்னு போதுவாவும், வக்கிர பதிவர்னு பெர்சனலாயும் பேறு வாங்கலாம்.

 

Friday 2 March 2012

வசாகர் காடிதம் எழுதும் முறைகள்

நான் எப்போதுமே சொல்லுவேன் ஒரு நல்ல வசாகர் காடிதம் என்பது பதிவு பொட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த பாதிவு பற்றிய தாக்கம் தமிழகத்தின் மின் வெட்டினால் ஏற்ப்பட்ட, அக்குள் வியற்வை கசகசப்பையும் கப்புக்காத்தையும் மீறி அந்த பாதிவு உங்கள் மனதில் அசைப்போட்டுக்கொண்டு இருந்தால்  அந்த பாதிவு நல்லபாதிவு அல்லது பீல் குட் பிளாக் போச்ட் எ பாதிவு பய் ஜெட்லிசேகர் என்பது என் சித்தாந்தம்.

நன் ஒரு பிறபால பாதிவர் என்பதால் எனாக்கு வசாகர் காடிதங்கள் பல வாந்துகொண்டே இருக்கின்றன....இதையடுத்து தாரமான வசாகர் கடிதங்கள் எப்படி எழுதுவது என்று பகிஸ்தான் காட்டுக்குள் ஒளிது கொண்டு என் பாதிவுகளை படிக்கும் வாசக நாண்பர் பின்லடேன் முதல்கொண்டு ஆப்பிரிக்க ஆதிபர் கடாபி வரை கெஞ்சி குத்தடி தாந்தி ஆடித்துள்ளதால் இந்த பாதிவில் அதனை எக்ச்ப்ளின் அதாவாது விலக்க இருக்கின்றேன்...

வசாகர் காடிததின் முதல் வாரி இப்படி ஆரம்பித்தாள் நல்லது. 'ஆண்புள்ள பாதிவர் ஜெட்லி ஆவர்களே...' என்று அரம்பிக்க வேண்டும்.... அதன்பின் இப்படி. இது நானே எழுதிய ஒரு உதாரான காடிதம்... அதில் வரும் எழுத்து பீளைகளை காவநியுங்கள்....ஆதுதன் என் முத்திரை....

எப்படி இருக்கீங்க ? நலமா? நாங்க இங்கு நலம். என்ன பெயர் பிட்டு குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை BBC FM/AM/SM - இல் சொல்லியதை பின்னுடமிட்டிருந்தேன். நியாபகம் வரும் என்று நினைக்கிறேன். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொட்டி தட்டும் வேலை.

நான் உங்களுடய தீவிர வாசாகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்கமால் இருந்ததில்லை.ஏனென்றால் மலச்சிக்கல் பிரச்சனை எனக்கு உண்டு. தினம் 2 , 3 தடவை உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு சிக்கல் முத்தி போய் இருக்கிறது. வாயுத் தொல்லை உங்களுடைய சான்வேஜ் நான்வெஜ், கப்புகாத்து, உலக சினிமா மற்றும் வோர்ல்ட் மூவீஸ் மற்றும் உலக திரைப்படம் மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டுருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் தமிழில் இட வேண்டும் என்று விருப்பம் அதனால் தான் நிறைய இட முடியவில்லை...
இதற்கு பாதிலும் ஆல்ரெடி ஒரு டேம்பிலேட்டியில் போட்டு வைத்திருக்கின்றேன்.... இப்படி

ஆன்பின் பிட்டு குமார்.....ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லிஅடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. இது மட்டும் அல்ல  எந்த வேலையுமே அப்படித்தான்.. நேற்றுதான் படித்தேன்..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. இன்னும் எழுதவும்.. அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

இதில் இருக்கும் காடைசி வாரியை கவாநியுங்கள்...என்றுமே என்னை நன் குறைந்து மாதிப்பிட்டுக்கொன்டதேயிலை...ஆதனல் தன் நான் பிறபால பாதிவர்...
 
 =================
இது இன்னொரு பார்மெட் காதிதம்....
 
 Jettuli,

           I am reading your blog for past one year.english say no tamil only and yes is sari meaning ok.

Usually I will read blog your morning morning kakka go not come after reading come. But now a days you stopped reviewing tamil movies.Why?? My kakkaa getting block only because of this . you are respaansibil.. After long time I saw Marina review.kakkaa free going on that day. After that lot of tamil movies had come(MUK,KSY,Sembuli etc) but none has review on your blog. As result my kakkaa again block. Along with international movies pls review tamil movies also.It is one of my request. then only every day free going twice a day ....


அன்பின் பாஜி எனக்கு மட்டும் தொடர்ந்து  தமிழ் திரைப்பட விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை..  ஒரு படத்துக்கு 150ரூபாய்  செலவழிக்க வேண்டி இருக்கின்றது... வாரத்துக்கு இரண்டு படம் என்றால் 300ரூபாய்...மாதத்திற்கு 1200ரூபாய்..1200ரூபாய் மாதம் செலவழிக்கும் நிலையில் நான் தற்போது இல்லை..கராணம் நான் ஒரு ஓசி பாதிவர். .. ஓசியில் டிக்கேட்டு வாந்தால் மட்டுமே படம் பார்ப்பேன்...அல்லாது பய் கடாயில் திருட்டு டிவிடி வந்து இருக்க வேண்டும்...  ஒரு சினிமா பத்திரிக்கையில் வேலை செய்தால் கூட பிரிவியூவுக்கு அழைப்பார்கள்.. தொடர்ந்து படத்தை பார்த்து விட்டு எழுதலாம்..ஆனால் எனது தளத்தை நடத்த எனக்கு மாதம் நெட்டுக்கு ஆயிரம் கொடுக்கவே சில மாதங்களில் நாக்கு தள்ளிவிடுகின்றது..ஆப்படி கஸ்டப்பட்டு வொய் திஸ் தளம் ரன்னிங்கி என்று ஒரு கெள்வி உங்கள் மூலையில் தோன்றுகின்றதா? ??

இந்தத் தளத்தை அகில உலக இலக்கியவதிகள்  அடிக்கடி பார்வை இடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கது...யாரோ எஸ்.ரா ரமாகிஸ்னன் என்று ஒரு இலக்கியவதி இருக்கிறாராம்...அவர் என் பதிவு வரும் நாள்கள் எல்லாம் உண்ணாவிரதாம் இருந்து பாதிவு படித்து அவரது வசாகர்களிடம் தேம்பி தேம்பி அலுகின்றாராம்....இந்த மாதிரியெல்லாம் சான்சே இல்லை என்று என் மீது பொறாமையில் இருக்கின்றாராம்....இதை அவரது வசாகர் ஜெமொயோகன் சரு நிவதா என்பவர் எனக்கு மின்னஞ்சல் ஆனுப்பி இருக்கின்றார்...

அவருக்கு ஒரு வார்த்தை.... ஆண்பின்
ஜெமொயோகன் சருநிவதா ஆவர்களே.... என் தளத்தை விடமால் பாடித்து வருவது குரித்து மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுக்கொண்டே இருங்கள்... அப்போது தான் எழுத முடியும்... எழுதும்போது சாலிப்பு வந்தால் 'ஆப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே' என்ற பாதிவு படியுங்கள்.... அது அயிரம் பூச்ட் குடிததற்கு சமம்....தொடர்ந்து எழுதி, லிங்க் அனுப்புங்கள்... என் தளத்தில் வெளியிடுகின்றேன்.... அதன்பின் வசாகர்கள் உங்களுக்கும் கடிப்பார்கள்...இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

======

இன்னொரு விசயம்... ஜூஜூதாத்தா என்று ஒருவர் இருந்தார்.... மீண்டும் ஒரு கதல் கதையில் பிரத்தாப் பொத்தான் உடன் நாடித்து இருப்பார்... அவர் ஒரு எழுத்தாளர் என்று எத்தனை பேருக்கு தெரியும்????? யுதை ஒரு சாவாலாவவே கேட்கின்றேன்.... ஆவருக்கு இன்று நினைவுதினம்...ஒரு முறை நான்,வானிலை செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் ஜூஜூதாத்தா.. மூவரும் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.. ஆதாவது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்... நான் கூல்டிரின்க்கி கொண்டு வந்து கொடுத்தேன்... பழக்கதோசத்தில் 'ஐ ஓசி டிரின்க்' என்று கத்திக்கொண்டே அதனை எடுத்து குடித்து இருக்கின்றேன்... ஆப்போது ஜூஜூதாத்தா என்னைப் பார்த்து 'இங்கிருந்து ஓடிரு' என்று என்னிடம்  பேசினார்... மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் பற்றியெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்த அந்த நினைவுகள் ஒன்று போதும் ஆசானே... ஜூஜூதாத்தா இப்போது இல்லை என்பதால் கண்டபடி நான் ரீல் விடலாம்.... இனி யாருக்கும் அது தெரியாது......
 
சோ சேட்..

===============


ஆண்பின் ஜெட்லி...சோ என்பவர் ஒரு அய்யர் அல்லவா? அவர் எப்போது சேட் ஆனார்?
---வ
சாக நண்பன் கிண்டி மோதிரம்

ஆண்பின் கிண்டி மோதிரம்,

என்னைப்பற்றி உங்களுக்கு தெரியோது.... இப்படியெல்லாம் கேட்டால் தொடார்ந்து இரவு பூரா கன்னுமுளிச்சி வசாகர் காடிதம் எழுதுவேன்... ஜக்கிரதை

 
===================

Thursday 23 February 2012

ஓசியன்ஸ் லெவன் (2001) ....ஒரே பாதிவு ... ஓராயிரம் மரணங்கள்....சாத்தியமா????


சமீபத்தில் வாசிங்குடன் போஸ்டு என்ற பத்திரிகையில் நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் கடைசி வரி நன்றாக இருந்தது... அது இதுதான் - 'நன்றி வனக்கம்'.


இன்றைய தேதிக்கு வேண்டுமானால் நமக்கு 5 ரூபாய் சாதரணமாக இருக்கலாம் ஆனால் 15 வருடத்துக்கு முன் நாலனா என்பது பெரும் பணம்... அது போலத்தான்.. ஓசி டீ, ஓசி வடை என்று எல்லாம் கேள்விபட்டு விட்டு சிங்கிள் டீ அய்ந்து ருபய் என்றால் சற்று அயற்சியாகத்தான் இருக்கும்  என்ன செய்வது?? கால ஓட்டம் அப்படி படுத்தி எடுத்து விட்டது...




ஆனால் நிதர்சனம் என்பது என்ன தெரியுமா?- இன்னமும் நண்பரிடம் 500ரூபாய் கடன் வாங்குவது என்பது சாமான்ய மனிதர்களை பொறுத்தவரை குதிரைக் கொம்பாக இருக்கின்றது.. அனால் நான் அசாமானிய மனிதன் என்பதால் கண்டபாடி கடன் வாங்கி இருக்கின்றேன்...அதனால்  நீங்கள் ஒரு சாமானிய மனிதனாக 160மில்லியன் டாலரை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.... அது எவ்வளவு பெரிய பெரும் பண்ம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.. ஏன்னா எனக்கு கானக்கு போட தெரியாது... இப்ப  சப்ஜெக்குடுக்கு போகலாமா??


இந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்....காரணம் ஜார்ஜ் குஞ்சுண்ணி அவருடைய மேன்லி நஸ்  அவர் நடித்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பீஸ் மேக்கர் படத்தைதை குறிப்பிட்டு சொல்லுவேன்.. அந்த படத்தில் வில்லன் அசோகனை புரட்டி புரட்டி அடிப்பாரே அவர்.. அந்த கட்சியில் காண்டபடி விசிலு அடித்து இருக்கின்றேன்...அனால் என் விசிலு சாத்தம் கேட்டவுடன் வாசலில் கதவுகு அடியில் முக்காடு போட்டு ஒளிந்து இருந்த என்னை புடித்து வெளியே தர்ம அடி போட்டு அனுப்பிவிட்டார்கள்....கரணம் நான் டிக்கேட்டுவை வாங்க வில்லையாம்ம்... ஒத்தா தெருவுல போகுற எருமய் என்ன பல்லு தேய்க்குதா? இல்ல சகமிருகம் யனை பேங்குல அக்கவுண்டு வெச்சிருக்கா???? டிக்கெட்டு எல்லாம் நான் துரத்தி ஈவு டிசிங் செய்து ஆடி வாங்கிதாண்டா பழக்கம்.....அதை எல்லாம் வாங்கி மெயின்டெயின் பண்ண முடியாதுடா பன்னாடை.....

சொல்ல மாறந்து விட்டேன்....ஜார்ஜ் குஞ்சுண்ணி இங்கே பாக்கத்து மநிலம் கேரளாவில் தன் வசிக்கின்றார்.....முன்குடுமி வைத்திருப்பார்.... ஒரு ஐம்ப்பது வயது இருக்கும்...வெத்தலை பாக்கு குதப்பிகொண்டே அவர் வேட்டியை கட்டிக்கொண்டு நடந்து வருவதே அழ்கு......தம்பி உங்ககிட்ட நிறையே திறமை இருக்கு.... எஸ்...யு ஹேவ் டேலேண்டு நிறைய ஹை என்று அவருக்கு சொல்லி இருக்கின்றேன்....அவரும் நான் சொன்னதை கேட்டு நாடந்து வாய்கையில் முன்னேறி விடுவதாக சொல்லி இருக்கின்றார்.....

  
 ===================
எனக்கு சிக்கன் பிரைட் ரைஸ் பிடிக்கும்அவநுக்கு தயிர்சாதம்

சிதம்பரத்தில் வாடகை வீட்டில் இந்தியன் கக்கூஸ்ல் காலைக்கடன் முடித்தவனுக்கு.. பள்ளி முடிந்து மாலையில் ஒரு குருப்பாக  பசங்கள் எல்லாம் சேர்ந்து பேசி சிரித்தபடி வயக்காடு பக்கம் போவது அவனுக்கு வியப்பாக இருந்தது...இப்படி கும்பலாக பேசிச்கொண்டு விளையாட போகலாம் ,சினிமாவுக்கு போகலாம்.. இப்படி ஆய் போக கும்பலாக  எப்படி போவார்கள் என்று யோசித்துக்கொண்டு இருப்பான்...

ஆய் போவதில் இருக்கும் சுகத்துக்கு சுரேஷ் பழகிவிட்டான்..முதன் முதலாக பீ உறிட்டிக்கொண்டு போகும் வண்டுகளை பார்த்தான்.அவைகளின் விடாமுயற்ச்சி அவனுக்கு சிரிப்பை தந்தன.

மின்னலாய் அந்த ஐடியா வந்தது.. கீ செயின் வளையத்தை தன் சுரத்தையில்லாத ஆணுறுப்பில் உள்ளே விட்டு வெளியே இழுத்தான்... அந்த விளையாட்டு இனம் புரியாத உற்சாகத்தை சுரேஷ்க்கு கொடுக்க.. முன்னே பின்னே, முன்னே பின்னே என்று கீ செயின் வளையத்தை ஒரு ஐந்து முறை செய்து இருப்பான்... சட்டென அவனது ஆணுறுப்பு இயல்புதன்மையில் இருந்து பெரிதாக மாற, உள்ளே போன  சைக்கிள் கீச் செயின் ஒரு கட்டத்தில் வெளியே வர சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.. 

பயத்தில் சரேஷ் சாவி வளையத்தை  இன்னும் போர்சாக இழுத்தான்  ...

ம்ம்ஹும் வரவேயில்லை..இதுக்குமேல்  கீ செயினை இழுத்தால் அது சதையை பிய்த்துக்கொண்டு வரும் அபாயம் இருந்த காரணத்தால் அவன் முயற்சியை கைவிட்டான்... எழுமலையின் சைக்கிள் கீ  செயின் காலையில் எந்த நாதாரி முகத்தில் முழித்தோம் என்று யோசித்தபடி சுரேஷ்இன் முக்கிய இடத்தில் மணிகளுக்கு பக்கத்தில்  தூக்கில் தன் விதியை நினைத்து இருபது நிமிடத்துக்கு மேலாக தொங்கிகொண்டு இருந்தது.....

இருபது நிமிடத்துக்கு பிறகு சைக்கிள் கீ செயின் இரண்டு மில்லி மீட்டர் கீழ் நோக்கி நகர்ந்தது..

பிரியங்களுடன்
ஜெட்லிசேகர்..
குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

ஓ நிறைய சொல்லிட்டனோ..??? ரைட் இப்ப கதைக்கு வரேன்...

 =================== 

Ocean's Eleven -2001 படத்தின் கதை என்ன???

சமந்தாவின் நண்பி காஜல்அகர்வாலுக்கு வீட்டில் பிரச்சனை இருப்பதால்  காஜல் பாய் பிரண்டாக நடிக்க தனது காதலன் என்டிஆரிடம் சமந்தா உதவி கேட்கின்றாள்.... அதற்கு என்டிஆர்  சம்மதித்து காஜலுடன் அவளது சொந்த ஊருக்கு போகின்றார்..காஜல் அகர்வால் விட்டுக்கு  பெயர் பிருந்தாவனம்... அந்த பிருந்தாவனத்தில் சந்தோஷமே இல்லை.
 

காஜல் அகர்வால் படம் முழுக்க ஆப் சாரியில் வரவதால் அந்த தேன்கின்ன இடுப்பு தெரியும் படியும் பல காட்சிகளில் தொப்புள் தெரிவதாகவும் வருகின்றார்... அந்த உயரமும் காண்டிராஸ்ட் உடைகளுக்கு இடையே தெரியும்  அந்த வளைவான இடுப்பும் படம் பார்க்கும் என்னை என்னவோ செய்தது...


மெயின் கேரக்டர் பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ரீஹரி, கோட்டானிவாசராவ் செய்து இருக்கின்றார்கள்...


படம் பார்க்கும் உங்களுக்கு ஒரே கல்லில் நாலு மாங்க ச்சே கைதடுமாறுது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஜுனியர் என்டிஆர் மீது  பொறாமை, வயிற்று எரிச்சல், என் இன்னபிற விஷயங்கள் வருவதை தவிர்க்க முடியாது... 


மோட்சம் தியேட்டர் முன்பு பிட்டு படத்துக்கு பேமஸ்.வண்டி பார்க்கிங்கில் விடும் போது பிட்டு படம் ஒடும் தியேட்டரில் எப்படி பெண்கள் வந்தார்கள் என்று கண நேரம் நினைத்து பின்பு சுதாரித்துக்கொண்டேன்...

காஜல், சமந்தா, தொப்புள் மார்பு தெரியும் போது எல்லாம் தியேட்டரில் ஒரே சத்தம்...


இடைவேளையில் சிறுநீர் கழிக்க அவசரத்தில் முதல் ஆளாக போனேன்... கடைசியில் இருக்கு   ஒன்றில் ஒன்னுக்கு அடிக்கபார்த்தால் அதில் சுருள் சுருளாக முடிகள்... எவன் படம் ஓடும் போது  என்ன செஞ்சான்னு தெரியலை....இருந்தாலும் அந்த பிளக் அண்டு ஒயிட் நன்றாகவே இருந்தது..  
 
=================== 


பைனல்கிக் 

எவ்வளாவு நால்ல படமாக இருந்தலும் நன் பார்ப்பது பிட்டு, தொப்பிள், மர்பு, ஆய், சிறுநீர் மாட்டும்தன். ... டயலாக்கி இல்லாத ஆர்ட் பிளிம்மாகாவே இருந்தலும் இதையெல்லாம் எப்படியாவாது எழுதி விடுகின்றேன்.... என்ன செய்வது....நன் லோக்கல்...


=================== 

 பிட்டு படம் பார்ப்பது அல்ல நீ....அதில் வராதவற்றையும் கன்னாபின்னா என்று எழுதி தர்ம அடி வாங்குவதே நீ ...

Monday 20 February 2012

கப்புக்காத்து - 2 - கபாடிக் அண்டு கபோச்சிக்





கப்புக்காத்து 1 எழுதி முடீத்த கையேடு சிங்'கப்பு'ர்  சென்று விட்டேன். அங்கே ஜாக்கி சான் நடித்த புதிய படத்துக்கு எனக்கு ஆலைப்பு விடுத்து இருக்கின்றார்.... அந்தப் படத்துக்கு முதல் வாகுப்பு டிக்கெட் எடுத்து டுவிட்டரில் அனுப்பி இருக்கின்றார்....அனால் என்ன கொடுமை பாருங்கள்....சிங்கப்புர் செல்லும் ரயிலில் அந்த டிக்கெட்டுவை எடுத்து காண்பித்தும் என்னை துரத்தி விட்டார்கள்....என்னமோ ஈ டிக்கட், கொசு டிக்கெட் என்று திட்டினார் காருப்பு கொட்டு அணிந்து இருந்த மனிதர் ஒருவர்....'டிக்கெட் எடுக்காத எருமய் ஒன்னு என்னமா பேசுது' என்று அவர் இன்னொரு கருப்பு கொட்டு அங்கிளிடம் காத்தியது கதில் கேட்டு இருக்கின்றது... அப்போது முடிவு செய்தேன்.... இருங்கடா ... உங்களை பத்தி போஸ்டு போட்டு சாவடிக்கிறேன் என்று..... அனால் ஆவசரத்தில் இங்கிலாண்டு லெட்ரினில் எழுதாம்ல் போஸ்டு கார்டில் எழுதி இருக்கின்றேன் போல் இருக்கின்றது.... ப்ளாக்கரில் போஸ்டு ஆகவில்லை.....அதை எப்படியாவது சரி செய்து ஆண்வேஜ்ஜில் எழுதி விடுவேன்.. அது இருக்கின்றது. இப்போது என் கதையை கேளுங்கள்.

கமண்டோ படத்தில் இருக்கும் அர்னால்ட், ராம்போ படத்தின் சில்வர்ஸ்டோலன் இரண்டு பேருமே  தன் புஜங்களை காட்டி வெறுப்பேற்ற, எங்கள் கூத்தப்பாக்க கிராமத்துக் கீத்துக்கொட்டாய் ஜிம்முக்கு வருவதற்கு முன் நடந்த சம்பவம் இது..இந்த சமபாவம் முடிந்தபின் ஆவர்கள் இருவரும் ஜிம்முக்கு வாந்து டண்டால் எடுத்து இருக்கின்றார்கள்....ஆதாய் நன் போட்டோ எடுத்து இருக்கின்றேன்...ஆனால் அந்த போட்டோவை எவனோ வீடியோவகா மாற்றி ஊடுயுப்பியில் போட்டு இருக்கின்றான்... ஓத்தா எவன்டா அது? ஜென்ட்ஸ் டாக்கா இருந்தா என் முன்னால வடா... அதுவும் ஓசி வடா.... உளுத்துப்போன வடா...



(இந்த கப்புக்காத்தில்  எழுதும் சிலருடைய பெயர்களையும் சம்பவங்களையும் சின்னதாக சுருக்கியும் விவரித்தும் எழுதி வருகின்றேன்.. மனிதர்கள் நிஜமானவர்கள்.. ஆனால் அவர்கள் பெயர்களை மட்டும் மாற்றி இருக்கின்றேன். ஏன்னா இந்த டகால்ட்டி கதைகள் கழிவறையில் மூக்கியபோது என் கிட்னியில் தோன்றியவை என்ப்தாய் நானே எப்படி ஒப்புகொள்வது?)

 ஒரு நாள் ரத்திரி.... அப்போது லைட் டிம்மாக இருந்தது....அப்போதுதன் கும்பலாக சாயாந்திரம் ஆனால் ஆய் போக ஒரு பெரிய குருப்பே கிளம்பும்.  அனால் அதிலும் குணா இருக்கவே மாட்டான்....ஏன்னா அவன் காலையில் அய் போகி இருப்பான்....இது தெரியாமல் என்னை அனுப்பி குணா வீட்டுக்கு போய் அவனை குட்டி வர சொன்னார்கள். .

கட்டுக்குள் தானியக நான் நாடந்து போய் கொண்டு இருக்கின்றேன்....அப்போதுதன் காட்டுகுள் 'கபாடிக்  கபாடிக் கபாடிக்  கபாடிக்' என்று ஆரோ பாடும் சாத்தம் கேட்டது.... பயத்தில் எனக்கு அய் வந்து இருக்கின்றது... அனால் நானும் சாலைக்கமால் 'கபோச்சிக் கபோச்சிக் கபோச்சிக்' என்று குரல் கொடுத்து இருக்கின்றேன்....கபாடிக்  கபாடிக்....கபோச்சிக் கபோச்சிக்...கபாடிக்..கபோச்சிக்...கபாடிக், கபாடிக் காபாடிக்...கபா.... கபோ....க...க... கக...கக்கா ....கக்கா... கக்கா....கக்கா...கக்கா...என்று ஒரு புதிய மொழியை உருவாக்கினேன்.....அப்போதுதன் தெரிந்தது அந்த கபாடிக் சத்தம் காட்டுகுள் கக்கா வாராமல் மூக்கிய குணாவின் சாத்தம் என்று... பதிலுக்கு நான் கபோச்சிக் சத்தத்தை கத்தியதால் பயத்தில் அவனுக்கு அய் வந்து விட்டதாம்...எனக்கு நன்றி சொல்லி
வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றான்.... காடிதம் பெர்சாய் இருப்பதால் இன்னொரு வட்டி அதனை வெளியிடுகின்றேன்....


=============================
 

ஆகரதி

கமண்டோ - இது பாண்டையகலத்தில் வழ்ந்த முனிவர் ஒருவர் கையில் வைத்திருந்த துபாக்கி... ஆதவாது வட்டர்கன் ...இதில் இருந்துதான் ஆவர் தண்ணிர் நிரப்பி குளித்து இருகின்றார் என்று ஆந்தை எனக்கு சொல்லி இருக்கின்றது....

சில்வர்ஸ்டோலன் - சில்வர் என்றால் வெல்லி... அதாவாது ஒயிட் எளிமெண்டு... ஸ்டோலன் என்றால் திருடுவது.. அதவாது நன் செய்வது....ஹோட்டல் போயி காப்பி குடித்து விட்டு ஒரு சில்வர் டம்பளரை ஆட்டையை போட்டு இருக்கின்றேன்...அன்றிலிருந்து என் போட்டோவை ஹோட்டல் வாசாலில் மட்டி வைத்து அதில் 'சில்வர்ஸ்டோலன்' என்று எழுதி இருக்கின்றார்கள்...

கபாடிக் அண்டு கபோச்சிக் - இது நான் கக்கா போக காட்டுகுள் ஒதுங்கியபோது காண்டு புடித்த மொழி....இதனை செம்மொழி ஆக்க தமிழக முதல்வர் ஓமந்துர் ராமசாமி செட்டியாரிடம் மனு கொடுக்க இருக்கின்றேன்....ஆதற்கு முன் இந்த மொழிகு இலக்கோணம் எழுத வண்டும்....அதற்காக முயற்சித்து கொண்டு இருக்கின்றேன்...ஓமந்துர் செட்டியார் சம்மதிக்காவிட்டால் ஆன்னா சாலையில் கபோச்சிக் முறையில் கக்கா போகும் போராட்டம் நாடத்துவன்.

சுரைக்காய் அண்டு பானை அண்டு பெண்டுலம் - இதெல்லாம் பிட்டு படங்களுக்கு வஜனம் எழுதி கொடுத்தபோது நன் உபயோகித வார்த்தைகள்..... என்னை போல இன்னோசண்டு மனிதன் இடம் கேட்க குடாதவை. இன்னும் பல மர்ம வார்த்தைகளை உபயோகித்துதன் பிட்டு பட விமரிசனங்கள் எழுதி இருக்கின்றேன். அதை பாடித்து கொள்ளுங்கள்....

==========================


ஏன்டா வெட்டி மவனே.... இதெல்லாம் ஒரு கதை... இதுக்கு கப்புகாத்து நு பேறு வேறையா ... அடி செருப்பால என்று இதை பாடித்து விட்டு திட்டும் நபரா தாங்கள்??? நானும் எப்பதான்யா புக்கு போடுறது???? சாணி பேப்பேர்ல, போடி எழுத்துல, குட்டி குட்டி புக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு எனக்கு காண்டிராக்ட் கிடைத்து இருக்கின்றது.. அதற்காகா எழுதி பழகுகின்றேன்......முடிஞ்சா படி.. இல்லைன்னா அடி...



Friday 10 February 2012

கப்புக்காத்து - 1

வாழ்வில் நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன்.. ஆவர்கலில் சிலர் என்னை கயிவி கயிவி ஊத்தி இருக்கின்றார்கள்; இன்னும் சிலர் கண்டபடி ஆடித்து இருக்கின்றார்கள்... இன்னும் சிலர் ஒரு படி மேலே போயி அவர்களின் நண்பர்கள் அத்தனை பேரையும் கூட்டு சேர்துக்கொண்டு முத்திர சந்தில் வைத்து பல நாட்கள் உதைத்தும் இருக்கின்றார்கள்.... இப்படி என்னை ஆடித்த பலரை பார்த்து வியந்து இருக்கின்றேன். சிலரை போல வாழ முயற்சித்து இருக்கின்றேன் .. அடித்த அடியில் கதறி கதறி அழுதுகொண்டு இருந்த சில நெகிழ்வான சம்பவங்களில் கோர்த்துக்கொண்ட மனிதர்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்...இந்த இடத்தில் நான் இருந்தால்  என்ன செய்து இருப்பேன் என்று அந்த சம்பவங்களுடே பயணித்து இருக்கின்றேன்... அப்படி நான் கடலூரில் இருந்து சென்னை வரை நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் சம்பவங்களை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.. 
 
 
கண்ட கண்ட பிட்டு படம் விமர்சணம் எழுதி பார்தேன் ஹிட்டு வரவில்லை. சக பதிவர்கள் எல்லாரும் புக்கு போட்டு விட்டார்கள். இன்னும் நான் மட்டும்தான் அடிச்சபுளி மாதிரி ஒக்காந்து இருக்கின்றேன். என்னடா செய்யலாம் என்று கழிவறையில் அமர்ந்து பல மாதம் யோசித்து இருக்கின்றேன். அப்போதுதான் இந்த ஆய்டியா அவசரமாக வந்து இருக்கின்றது. இப்புடியெல்லாம் கலர் கலராக ரீல் விட்டாலாவது என் புக்கு அடுத்த வாருடம் வருகின்றதா என்று பார்ப்போம். கிலக்கு பதிப்பக மொதோலாளி வேறு குய்யூவில் காத்து இருக்கின்றார். அமேரிக்கா பதிப்பகாத்துக்கு குடுக்கலாமா அல்லது கடலுர் பக்கம் இருக்கும் ஐரோப்பா ஊரின் பதிபகதுக்கு கொடுக்கலாமா என்று யோசித்து கொண்டு இருக்கின்றேன். பார்க்கலாம்.

போன வருடமேஎழுதவேண்டும் என்று நினைத்து வேலையே இல்லாத காரணத்தால் பிட்டு பட விமரிசனமாக எழுதி குவித்ததாழ் தள்ளிக்கொண்டே போனது..எக்கச்சக்கம்மான நேரம் இருந்தது என்று மனது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு இருந்தது இன்று சால்ஜாப்புக்கு ஆப்பு வைத்து விட்டு தொடர்ந்து எழுத இருக்கின்றேன்...வைதேகி கத்திருந்தல் படத்தில் வரும் விஜாயகந்த் மாதிரி இனிமே நைட்டு எட்டு மணிக்கெல்லாம் தினமும் ஒவ்வூன்றாக பதிவு போடுகின்றேன். எல்லாரும் கம்புகுட்டரை ஆனைத்து விட்டு துங்கினால் எஸ்கேப் ஆகிவிட்டீர்கள் என்று பொருள். மீறி பாடித்து ரத்தவந்தி எடுத்து செத்து விடாதிர்கள்.


தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்து யோசித்து தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம்... பெங்களுர் நண்பர் ரவாவுக்கு போன் செய்து சேதி சொன்னேன். பிட்டுபடம் சார்ந்த தலைப்பாக இருத்தல் நலம் என்றேன். அவரும் யோசித்து சில தலைப்புகள் எழுதி அனுப்பினார்...

ஹலோ ஜெட்லி,

1. நான் திருடிய பிட்டு டிவிடிகள்  -- கவனிக்கவும் "வாங்கிய" அல்ல "திருடிய".

2. சாப்பிட்ட டீக்கு காசுகொடுக்க சொல்லி உதைவங்கிய அனுபாவங்கள்

3. கடல் வழியே... - உங்களின் கடலூர் கடலிருந்து சென்னை கடலுக்கான பயணத்தினூடே வாங்கிய உதைகள் (ஆமா... கடலுர் கடலிலிருந்து சென்னை கடலுக்கு பெரிய நீச்சல் சம்பியன் மாரி நீந்தியே வந்துடாரு இவரு)

4. திருடா திறடா

நோ... நோ... சிரிக்ககூடாது! மை பாவம் :-(!

ரவா.
====================
என்று உடனே மெயில் தட்டினார்..

இங்கே ஒரு கேள்வி எழுகின்றது அல்லவா? நான் எழுதும் தொடருக்கு இரவாவிடம் ஏன் தலைப்பு கேட்டு இருக்கின்றேன் என்று? ஆவர்தான் ஒரிஜினலாக எனக்கு எழுதி அனுப்புவர். நான் என் பேரை மாட்டும் போடு கொல்வேன்.. அதுதான் கரணம் .
 
மீன்பாடி, நெஞ்சில் உதைத்த மனிதர்கள், பிரியானி வாங்கித்தா என்று நிறைய நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். ஏன்னா நான் பெரிய கப்பல் கேப்புடன் பாருங்க. என்னோட இத்தன வருச அனுபவத்துல நான் சந்திச்ச ஓராயிரம் மனிதர்கள் பத்தி எழுத..நிஜமாகாவே கடலுரில் ஏதாவது காப்பல் ரிப்பேர் என்றால் என்னைதான் குப்பிடுவார்கள். லொள்ளுசபா மனோகர் மாதிரி நான் உளறுவது கேட்டு விழுந்து விளுந்து சிரித்துக்கொண்டே காப்பலை சரி பண்ணி பிடுவார்கள்.

கடல் அரிப்புகள் என்று  என் நாண்பன் பன்னு தின்னி பண்டாரம் சொன்னான். ஆனால் ரவா மெயில் பார்த்து விட்டு வெட்டிதனமாக ஆமர்ந்து இருக்கும்போது டுமீல் என்று பட்டக்ஸில் இருந்து காற்று பிரிந்தது. அதில் கப்புக்காத்து மட்டும்  நான் எடுத்துக்கொண்டேன்.. கேச்சியாகவும் சுருக்கமாகவும் இருந்ததால் அதனையே தலைப்பாக வைத்தேன்...தலைப்புக்கு உதவிய பண்ணு தின்னி பண்டாரம், ரவா ஜெட்லி சேகர் போன்றவர்களுக்கு என்  நன்றிகள்.

கடலுரில் என்  சொந்த வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் கடல் இங்கே சென்னையில் இருப்பது கிலோ மீட்டரில் கடல்....மேட்டூரில் இருப்பது  மில்லிமிட்டரில்  கடல்.. தஞ்சாவூரில் இருப்பது செண்டிமிட்டரில் கடல்..

கப்பு வாசத்தோடு வீசும் காற்றுக்கு எப்போதும் ஒரு தனித்தன்மை உண்டு...டய்லேட் விட்டு வந்தாலும் பிசு பிசுப்பு நம்  உடலில் இருந்துகொண்டே இருக்கும்..அந்த பிசு பிசுப்பு போல நான் சொல்லப்போகும் மனிதர்களும் சில நிமிடங்கள் உங்கள் மனத்திரையில் பிசுபிசுத்தபடி இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.



அது ஒரு மலை நேரம். வழக்கப்படி ஓசி சரக்கு ஆடிக்க டாச்சுமாக்கி சென்றேன்... அங்கே  தன் என் வாழ்வில் பார்த்த மாரக்கமுடியாத மனிதர் இருந்தார். அவரை பற்றி நாளை எழுத இருக்கின்றேன்..


இதுவாவது புக்கா வருகின்றதா என்று பார்போம்...


====================


ஆகரதி 

கேச்சியாக - கேச்சி என்பாது பேச்சி என்ற கழுதையின் சக உறவினர். அது கருப்பாக இருக்கும். குண்டாக இருக்கும். கொம்பு இருக்கும். இந்த புதிய உயிரினத்தின் பெயர் எருமை என்று ஆப்பிரிக்காவில் காண்டு புடித்து இருக்கின்றார்கள். அதைப்பற்றி ஆண்வேஜில் புதிதாக ஆடுத்த வாரம் எழுதுகின்றேன்.