Tuesday 6 March 2012

ஆரவன் /உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர்

பொது வாய்  இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும்  படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல..
இப்போதெல்லாம் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே படம் பார்த்த கேரக்டர்கள் இப்ப பாரேன்.. இது நடக்கும் அது நடக்கும் என்று கதை சொல்வது குறைந்து  போய் இருக்கின்றது.. அல்லது என் கண்ணில் தென்படாமல் இருக்கலாம்.. எனக்கு இது போல படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கதை சொல்வது அறவே பிடிக்காது.. அகையினால் தன் எப்போதும் பிட்டு படங்களுக்கு போகின்றேன்...அதில்தான் வஜனமே இல்லையே...வெறும் சத்தம் மாட்டும்தனே வாரும்....

இணையத்தில் படத்தை விமர்சனம்  செய்வதற்கு பதில் முழு கதையையும் சொல்லி விடுகின்றார்கள் என்பதால்  எந்த விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் படித்தது இல்லை.. படம் பார்த்து விட்டு வேண்டுமானால் ஒத்த ரசனையுடைய அல்லது நக்கல் வீட்டு எழுதும் அதிமேதாவிதனமான விமர்சனங்களை படிப்பது உண்டு.,. ஆனால் படம் பார்க்கும் முன் எதையும் படிக்கவே மாட்டேன்..அதெபோல் பாடம் பார்த்துவிட்டு வந்த பின்னரும் எதையும் பாடிக்க மட்டேன்...காரணம் எழுத்துகுட்டி படிப்பதற்குள் விடிந்து விடுகின்றது...அதாவாது சன்சைன் வந்துவிடுகின்றது....

அதே போல இப்போது இன்னோரு டிரெண்ட்.. பேஸ்புக்கில் படத்தை பற்றி இரண்டு வரியில் நல்லா இருக்கும்  நல்லா இல்லை என்று எழுதி விடுகின்றார்கள்...  அப்படி நல்லா இல்லை என்று சொல்லும் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றேன்...  நல்லா இல்லை என்று  சொன்ன படங்களை பார்த்து ரசித்த இருக்கிறேன்.. அதில் பலது என்னை ஏமாற்றியது இல்லை... ரசனை வேவ்வேறாய் இருக்கும்...என் ராசனை இம்புட்டுதான்....

அதே போல மெத்த படித்த இலக்கியவாதிகள் விமர்சனத்தை நான் வாசிப்பதே இல்லை.. காரணம் இலக்கியம் படித்தவர்களுக்கு தான் மட்டுமே அதிகம் தெரிந்தவன் என்பதை நிரூபிக்க படங்களை விமர்சிக்க எடுத்து, குத்தி கிழித்து விடுகின்றார்கள்.. பட் எந்த ஒரு கருத்தையும் சொல்ல  அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.. அது தவறு என்று சொல்லவும் கூடாது...(???!!!)

ஒரு வரி எனக்கு  நினைவுக்கு வருகின்றது .. மெத்த படித்த இருவர் பேசிக்கொள்வது பைத்தியக்காரதனமாக இருக்கும்.. இரண்டு பாமரர்கள் பேசிக்கொள்வது அறிவாளித்தனமாக இருக்கும் என்று படித்த வரிகள்  நினைவுக்கு வருகின்றன (எவ்வளவு பெரிய ஒருவரி...இதை படிச்சப்புறம் எனக்கு ஒரு வரி நினைவு வருது..ஆதாவது நமக்கு பிரியலைன்னா அது பைத்தியகாரா தனம்...என்ன கெடுமை சர் இது)

முதலில் வசந்தபாலனுக்கு  பாராட்டுகளை தெரிவித்து விடுவோம்...காரணம் வழக்கமாக அரைத்த மாவையே அரைக்காமல் 18ஆம் நூற்றாண்டு பக்கம் போனதுக்கு.... பேப்பரில் 18ஆம் நூற்றாண்டு என்று எழுதுவது மிக சுலபம்... எழுதியை படிப்பது அதை விட ரொம்ப சுலபம்.. ஆனால் 18ஆம் நூற்றாண்டை செல்லுலாய்டில் பதியவைப்பது பருப்பு எறைய வைக்கும் காரியம் என்பது பலருக்கு  புரிவதில்லை..


செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்  படம் வரலாற்று விஷயங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து, காதில் பூ சுற்றியது போல, இந்த படம் அந்த தவறை செய்யவில்லை என்பேன்..நிறைய மொக்கையான உலகபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.. அது பல விருதுகளை கூட பெற்று இருக்கின்றது.அது போல இல்லாமல் இந்த படம் நன்றாகவே இருக்கின்றது..

18 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நகர , கிராமத்து மற்றும் கள்ளர் சமுகத்தை தமிழ் பட்ஜெட்டுக்கு முடிந்தவரை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்.. அதுக்காகவே பாராட்டப்படவேண்டும்...

==================
படத்தின் ஒன்லைன்...
காவல்காரன் வரிப்புலி (ஆதி)  இருக்கும் ஊரில் ஒரு கொலை  நடக்கின்றது.. ஊர் பலியாக ஆதி சூழ்ச்சியால் சிக்குகின்றான்.. கொலையாளி யார் என்ற உண்மையை கண்டறிந்தானா? என்பது தான் படத்தின் டூ லைன்... (?????!!!)
===================
ஆரவன்  படத்தின் கதை என்ன??? (இது தெரியாமையே மூணு மணி நேரம் படம் பாத்தியா ராசா நீ ? )


கதை நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வேம்பூர் திருட்டு பசங்க வாழும் ஊர்.. தலைவன் கொம்பூதி (பசுபதி)... திருட்டே வாழ்க்கை .. திருட்டில் வரும் வருமானம்தான்.. அந்த கிராமத்து மக்களின் பசியை தீர்க்கின்றது..ஆனால்  இவர்கள் வசிக்கும் வேம்பூரில் இருந்து வந்தவன் என சொல்லி துப்பு வாங்கி ஒரு சில கொள்ளைகள் நடக்க, அந்த கொள்ளை அடித்தவன் யார் என்று பார்த்தால் வரிப்புலி(ஆதி) என்பவன்..

 இவர்கள்   ஊர் பேர் சொல்லி அவன் கொள்ளை அடிப்பது தெரிகின்றது.. அவன் கொள்ளை அடித்த ராணியின் நகையை மீட்கும் இடத்தில் பசுபதி மற்றும் ஆதி நட்பாகின்றார்கள்.. யார்  என்ன என்று விசாரிக்கும் போது அவன் தான் ஒரு அனாதை என்று சொல்லுகின்றான்.. 


அனால் பசுபதிக்கு ஆதி  அனாதை இல்லை என்றும், அவன் பொய் சொல்லுகின்றான் என்று மனதை அரிக்கின்றது...படம் பார்க்கப்போனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் ஏற்ப்படலாம்..அவன் யார்? அவன் அனாதை என்று எது சொல்லவைத்தது.. போன்ற ஆர்வமிக்க விஷயங்களை தியேட்டரில் போய் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
==============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

திருட்டு செய்ய கும்பலாக  பசுபதி டீம் கிளம்பி போகும் போதே நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றார்கள். நிமிர்ந்து உட்கார வைக்கின்றார்கள்..

சரியாக பத்து நிமிடத்துக்கு மேல்.......  அதிகமான டயலாக் இல்லாமல், பரபரப்பாக செய்து இருக்கும் அந்த திருட்டு சீன் கம்பபோசிஷன் அருமை..

18ஆம் நூற்றாண்டில் ஒரு கொலை... அப்பாவி ஒருவன் செய்யாத தப்புக்கு பலிக்கடாவாக மாறுகின்றான்.. அவன் அந்த கொலையை கண்டுபிடிக்க துப்பை தேடி பயணிக்கின்றான் என்று பரபரப்பான அசத்தலான கதை...

பசுபதி அசத்தி இருக்கின்றார்... அதே போல ஆதி உடல்மொழி நன்றாகவே இருக்கின்றது...உடம்பையும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்-.

தனிஷ்க்கா ஒரு பாட்டுக்கு உதடு  சுழித்து ஆட்டம் போட்டு விட்டு,  கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்து இருக்கின்றார்..

பரத் அஞ்சலி இருவரும்  தங்களுக்கு  திரைப்பட வாழ்க்கையில் திரும்பு முனை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் என்பதால் சின்ன கேரக்டரில் நடித்து  தங்கள் விசுவாசத்தை  காட்டி இருக்கின்றார்கள்.
பரத்தாவது பரவாயில்லை.. அஞ்சலி இரண்டு தீப்பந்தம்  சுற்றி விட்டு இனிமே அவனை பார்க்கவே மாட்டேன்பா என்று ஒரு வரி டயலாக்கோடு பொட்டிக்கட்டி விடுகின்றார்...

பரத் கொடுத்து வைத்த ராசா.. பாளையத்து ராணி அம்சமா இருக்கறது போல என் கண்ணுக்கு படறார்... உதடு சுழித்து அத்தர் விற்க்க வரும்  பரத்தை பார்க்கும் போது எனக்கு உள்ளம் சுழித்து போனது...


திருட்டுக்கு போகும் முன்  செய்யும் முன் ஏற்பாடுகள்.. மற்றும் வாக்கு தவறாத மக்கள்.. அரசன் பேச்சை எதிர்பேச்சு பேசாத அப்படியே நம்பும் சமுகம்......ஜல்லிக்கட்டு,பெருமைக்காக யோசிக்காமல்   இறங்கும் முன் கோபம், என்று நம் கண்முன் அந்தகாலத்து மக்களை அப்படியே பிரதிபலிக்க முடிந்தவரை இயக்குனர் வசந்தபாலன் முயன்று இருக்கின்றார்..

படத்தல் சிரிக்க வைக்கும் டயலாக் பேசுபவர்... சிங்கம்புலி மட்டுமே.. பொண்டாட்டியை எப்படி வேனா பார்த்துட்டு போலாம்..ஆனா என்னோட மச்சினிச்சியை அப்படி பார்க்க என்னால அனுமதிக்க முடியாது என்று  சொல்லும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கின்றது...

ஒளிப்பதிவு சிறப்பு... லோ பட்ஜெட்டில் என்ன  செய்ய முடியமோ? அதை சித்தார்த் செய்து இருக்கின்றார்.. நிறைய ஷாட் கம்போசிஷன்கள் ஆங்கில படத்தின் காட்சிகளை நினைவுக்கு வருவதை தவிற்க்க முடியவில்லை..

ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்..கொடுத்தவேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்...

வசனங்கள் இயல்பாய் இருப்பது படத்திற்க்கு பலம்..வசனம் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதி இருக்கின்றார்..

இசை பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போக முடியாது.. சில இடங்களில் ரசிக்க வைக்கின்றார்..பாடகர்  கார்த்திக்.. சாரி இசைஅமைப்பாளர் கார்த்திக்.... என்னது இவர் யாரா? மவுனரகாம் படத்தில் வெத்தல  போட்ட சோக்குல என்று பாடுவரே அவர்தான்.... அவர் குட எனக்கு வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றார்...அதை இங்கே கொடுக்கின்றேன்...


ஆன்புள்ள ஜெட்லி...நன் கார்த்திக்... வாலிய நலம்...சவுக்கியமா? எப்புடி இருக்கேங்க???? நல்லா இருக்கீங்களா? உங்கள் பாதிவைப் படித்து தன் வழுக்கையில் உருப்பட்டேன்...அதிலும் அந்த 'கமா கொடூரன் மாமா' விமர்சனம் இருக்கின்றதே... பிட்டு பட விமர்சனம் குட இந்த அளவு இலக்கிய மாயமாய் எழுத முடியும் என்று அன்று தன பிரிந்துகொண்டேன்... மேலும் பல விமர்சனம்கள் எழுதுங்கள்...டுவிட்டரில் குப்பிடுகின்றேன்...நன்றி..
இப்படிக்கு ஜெட்லி சேகர் 


படத்தில நிறைய குறைகள் இருக்கின்றது.. செல்போன் டவர் மற்றும் மின் உயர  கோபுரம் இல்லாத இடமாக நான்கு மாதத்திற்கு மேல் லோக்கேஷன்  தேடி அலைந்து இருக்கின்றார்கள்.. இந்த பெரிய வரலாற்று பட முயற்சிக்கு முன்னால் அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


18ஆம் நுற்றாண்டு வாழ்க்கை முறையையும் இன்னும் பல விஷயங்களை இந்த படம் இன்றைய தலைமுறைக்கு சொல்லுகின்றது.. இந்த பீரியட் படத்தை எடுக்க எடுத்த முயற்சிக்கு வசந்தபாலனுக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.

பைனல்கிக்.

இந்த படம் பத்தோடு பதினொன்று என்று சொல்ல முடியாது..  படம் முழுவதும் உழைப்பு விரவிக்கிடைக்கின்றது...சிலர்  இந்த படம் மொக்கை என்று சொல்லுகின்றார்கள்.. அவர்கள் ரசனை அவ்வளவுதான்... பிட்டு படத்தை உலகப்படம் என்றெல்லாம் ஆவர்கள் எழுத தெரியதாவர்கள்...

படம் பார்க்கும் போது அப்பகலிப்டோ,பிரேவ் ஹார்ட், கிளடியேட்டர் போன்ற படங்களில் வரும் காட்சிகளையும் கோணங்களையும் நியாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை....நன்றாக எழுத நிறைய  படிக்க வேண்டும்.. அது போலத்தான் திரைப்படமும்... நன் இப்படி எழுத கராணம் ஏன் என்ற்று இப்போது உங்களுக்கு பிரிந்து இருக்குமே????

நிறைய பார்த்த படங்களின் தாக்கம் இல்லாமல் எந்த  திரைப்படத்தையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை...இந்த படம் தமிழில் நல்ல முயற்சி..  இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..

======================================================

அரவான் - சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்த தலைப்பில் இருந்தே ஜெட்டுலியின் சுயஸ்பூஃப் தொடங்கிவிடுவதால் இதற்கு மேல் இந்த பதிவை எப்படி ஸ்பூஃப் செய்வது என்றே தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள் என் தங்கங்களே. 

வரி வரியாக பாடியுங்கள்... உங்களுக்கே சிரிப்பு வரவில்லைஎன்றால் நன் வசாகர் காடிதங்கள் எழுதுவதை நிப்பாடி விடுகின்றேன்...

======================== 

இப்போது ஆகரதி 


அப்பகலிப்டோ - ஆப்பகடையில் வழங்கபடும் ஒரு சுவீட்டு...இதில் காரமும் ஊப்பும் அதிகமகா இருக்கும்...மூட்டையும் இருக்கும்...இரண்டுபுறமும் கருக்க வேண்டும்...


கிளடியேட்டர் - இது டிவியோடு இணைக்கபடும் கருவி...இதற்கு ச்டேபிளைசர் என்ற பெயர் கிராமத்தில் சொல்வார்கள்.. அவர்கள் கிடக்கிறார்கள் ரசானை கேட்ட பயல்கள்...

சாகித்திய விருது - சாகித்திய விருது என்றால் டிசம்பார் மாதம் தொடையில் தட்டிக்கொண்டே பாடுவார்களே....அதில் நன் ஒன்றை காவநித்து இருக்கின்றேன்...சா ரீ கா மா என்று அவர்கள் படும்போது சாம்மந்தமே இல்லமால் பின்னால் அமர்ந்துகொண்டு ஒருவர் பெரிய குச்சியில் கம்பிகட்டி அதை டொயிங் டொயிங் என்று மிட்டிக்கொண்டே இருக்கின்றார்...அந்த டொயிங் டொயிங் சாத்தம் பட்டை கேட்பாதற்கு நாராசமாக இருக்கின்றது.... இதை பற்றி டிசம்பரில் இசை ஆதாவாது மீசிக் என்பதை பற்றி ஒரு பதிவு போடுவேன்...



Monday 5 March 2012

உலக திரைப்படம் மற்றும் சினிமா இரண்டுக்கும் சேர்த்து ஒரு பதிவில் விமர்சனம் எழுதுவது எப்படி

வணக்கம். போன பாதிவில் எனக்கு வாச்கார் கடிதம் எழுதுவது எப்படி என்பதை பார்த்தீர்கள். அதை படித்து விட்டு உயிருடனோ அல்லது பிணமாகவோ யாரவாது இருந்தால் இதையும் படிக்கவும்.

டைட்டில்:
அண்டம் - காண்டம் - உலகம் - ஆசியா - தெற்காசியாவில் ஆராம்பித்து வார்டு - தெரு வரைக்கும் டைட்டிலில் எழுத வேண்டும். இதற்க்கபப்ரம் வருவதுதான் முக்கியம். கெளவியை கெடுக்க துடிக்கும் பெண்டாளன், அகும்பதம் அன்பு இதம் - மனிதர்களுள் ஒரு பாடு நமக்கு பால் குடுக்குறது ஒரு மாடு - பிரன்ச் மகன் வயதில் ஒரு கொலைகாரன் - விபச்சார மாமாவின் துரத்தல் - ஆண் போல் இருக்கும் அணில் பிள்ளை - பெண் போல் இருக்கும் பெண் பிள்ளை - இப்படிப்பட்ட செசுக்ஸியானா வார்த்தைகள் போடணும்.

அடுத்த ஒரு குட்டி விவரிப்பு.
இதற்கு சில உதாரணங்கள் தருகிறேன். கவனமாக குறித்துக் கொல்லவும்.

// இரண்டு பிட்டுக்கு நடுவில் ஜம் வைத்து பல்லுக்கு வலிக்காமல் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவது போல வாழ்க்கையின் மிக சிக்கலான விஷயங்களை மிக லைட்டாக எடுத்துக்கொள்வது ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாகரிகம் (ம்க்கும்....எனக்கு எப்பாடி இது தெரியும்.முணு வருசமா அமெரிக்காவிலும் நான்கு வருஷம் பிரான்சிலும் அன்னக்கிளி சுஜாதா போல கையை வீசிக் கொண்டு சுற்றி திரிந்துள்லேன்) // 


// உங்கள் அப்பா கோடிஸ்வரர்.. ஒரு பேச்சுக்கு உங்க அப்பா அம்பானின்னு வச்சிக்கோங்க.. நீங்க ஒரு பார்ட்டிக்கு போறிங்க... பாட்டிகள எல்லாம் பார்க்கறிங்க ,டொக்கு விளுந்த ஒரு பாட்டி இருக்கா .... என்ன செய்விங்க?? அந்த பாட்டிக்கு மவுத் கிஸ் எப்படியாவது கூடுக்க முயற்சி செய்வேன்....ரைட்...

சரியான போதையில இருக்கிங்க(வேற எவனோ காசுல வாங்குன சரக்கு).. இதுவே உங்க அப்பா சர்வ அதிகாரமுள்ள மத்திய மந்திரியா இருக்காரு... ஒரு அழகான பாட்டிய பார்க்கறிங்க..? அப்ப என்ன பண்ணுவிங்க?? சார் எப்படியாவது அந்த பாட்டைய அடைய நான் முயற்சி செய்வேன்.... எதுவந்தாலும் பரவாயில்லைன்னு "தூக்கிடுவேன்".. சோ.... அதிகாரம் அதிகமாக அதிகமாக என்னவேனா பண்ணுவிங்க? அப்படித்தானே //

// இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி(இத்தியாவில் இருந்துகிட்டே வெளிநாட்டில் வசிக்கலாமாமே. It's a medical miracle)அல்லது தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து சென்னைக்கு வந்து  வசிப்பவர்களும் சரி //

இதுகுறித்து படிப்பவன் ரோசன செய்ய ஆரம்பிச்சலே......நீயுஸ் பிளாஷ்..நீங்க பதிவர் ஆகிகிட்டு வர்ரீங்கன்னு அர்த்தம்.

அடுத்து, இந்த குறிப்புகளில் - எல்லாத்துலையும்,  நானா இருந்தா அத செய்வேன். நீங்களா இருந்தா என்ன செய்வீங்க ? (நாண்டுகிட்டு சாவோம்). இந்த சூழ்நிலைய கற்பனை செய்யுங்கள். உங்க லைபுள இத நடந்திருக்கா. 

பச்ல டிக்கெட் குடுக்குற டி.டி.ஆரா நீங்க சந்திச்சிருக்கீன்களா - வாயிலயே வயலின் வாசிகுற வித்துவான்கள பாத்திருக்கீங்களா - நாளே கால் இருக்கும் நாயா பாத்திருக்கீங்களா - இதெல்லாம் பாத்தா என்ன செய்வீங்க - இப்புடி கேள்வியோட முடிக்கணும்.


படத்தின் ஒன்லைன்:
______________________________________________________________________________


படத்தின் ரெண்டாவது லைன்:
_______________________________________________________________________________


படத்தின் மூணாவது லைன்:
______________________________________________________________________________


படத்தின் சுவாரசியங்களில் சில:

ஓத்தா...படம்னா இதான் படம். என்னாமா எடுக்குறாங்க.அதில எனக்கு புடிச்ச சுவாரசியங்கள். படம் எடுத்திருந்த விதம எனக்கு பிடித்திருன்தது - நிறைய டீடைலசி - கடைசி நான்கு நிமிடம் மிக அருமை.மிஸ் செய்ய வேணாம் (அது எண்டு கார்ட் சார்) - இந்த படத்தை ஏற்கனவே  பொதிகை டிவியில் பாத்திருகிரேன்.அப்போது இதில் வேறு கீரோ இருந்தார்.- படத்னின் இசை அமைப்பாளர் நல்ல இயக்குனர் என்பதை நிருபித்துள்ளார் - ரோசா ரோசா நீதான் என் பீஸா - இதுபோன்ற வார்த்தைகள போடவும்

பைனல் கிக் (பெரிய மரடோனா...அடிங்க ):

சொப்பன ஸ்கலிதமா ? விரைவில் விந்து வெளிஎருக்ரியாதா ? தீய கனவுகளா ? கூடா நட்பா ? அபப்டி என்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான். வாழ்கையில விரக்தி அடித்தவர்கள் பார்த்தே தீர வேண்டிய படம். இந்த படம் பாய் கடையில் இருக்கும். அசந்த நேரமா பாத்து தூக்கிருங்க.

முக்கியமா ஒன்னை கவனிச்சீர்களா ? கடைசி வரை படத்தை பத்தி ஒண்ணும் சொல்லல. அங்குதான் இருக்கு சுட்சமம். 

ஆதாவது சுருக்கியமா சொல்லனும்னா, பிட்டு, மேட்டர், ரேப் ஆகிய ஆத்தனை விஷயங்களும் கண்டபாடி காலந்து பாதிவா போடானும்...

இதோ ஒரு உதாராணம்....

//படத்தில் படுக்கையறை காட்சிகள் இருக்கும் காரணத்தால் பேச்சிலர்கள் ஒரு டின் பியருடன் படம் பார்ப்பது நலம்.. சார் கைலி கட்டிகிட்டு பார்க்கலாமா? அது உங்க சவுகர்யம்..//

//
அவள் கண் சொருகி கிடந்தாள்...ஜாக்கெட் ஹுக்குகள் முழுவதும் விடுதலை பெற்று இருந்தன.. அவளின் பிரா  அவசரத்துக்கு மேல் பக்கம் தள்ளப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டு இருந்தது..ரவி அவளின் மார்புகளிடம் ரகசியம் பேசிக்கொண்டு இருந்தான்//

//
எனக்கு அவளின் மார்பு நினைவுக்கு வர நான்  அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் நின்றேன். அவளுக்கு இன்னும் நான் மன்னிக்கவில்லை என்று வருத்தம்.... எனக்கு திரும்பினால் அவள் வெற்று மார்புதான் நினைவுக்கு வந்து தொலைத்தது//

அதேமாதிரி, படத்துல வர்ற மேட்டர் சீன எல்லாம் கரேட்டா போட்டோ எடுத்து போடானும்...

இவ்வாறாக முப்பது நாலு பன்னுனா, மேட்டர் பதிவர்னு போதுவாவும், வக்கிர பதிவர்னு பெர்சனலாயும் பேறு வாங்கலாம்.

 

Friday 2 March 2012

வசாகர் காடிதம் எழுதும் முறைகள்

நான் எப்போதுமே சொல்லுவேன் ஒரு நல்ல வசாகர் காடிதம் என்பது பதிவு பொட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த பாதிவு பற்றிய தாக்கம் தமிழகத்தின் மின் வெட்டினால் ஏற்ப்பட்ட, அக்குள் வியற்வை கசகசப்பையும் கப்புக்காத்தையும் மீறி அந்த பாதிவு உங்கள் மனதில் அசைப்போட்டுக்கொண்டு இருந்தால்  அந்த பாதிவு நல்லபாதிவு அல்லது பீல் குட் பிளாக் போச்ட் எ பாதிவு பய் ஜெட்லிசேகர் என்பது என் சித்தாந்தம்.

நன் ஒரு பிறபால பாதிவர் என்பதால் எனாக்கு வசாகர் காடிதங்கள் பல வாந்துகொண்டே இருக்கின்றன....இதையடுத்து தாரமான வசாகர் கடிதங்கள் எப்படி எழுதுவது என்று பகிஸ்தான் காட்டுக்குள் ஒளிது கொண்டு என் பாதிவுகளை படிக்கும் வாசக நாண்பர் பின்லடேன் முதல்கொண்டு ஆப்பிரிக்க ஆதிபர் கடாபி வரை கெஞ்சி குத்தடி தாந்தி ஆடித்துள்ளதால் இந்த பாதிவில் அதனை எக்ச்ப்ளின் அதாவாது விலக்க இருக்கின்றேன்...

வசாகர் காடிததின் முதல் வாரி இப்படி ஆரம்பித்தாள் நல்லது. 'ஆண்புள்ள பாதிவர் ஜெட்லி ஆவர்களே...' என்று அரம்பிக்க வேண்டும்.... அதன்பின் இப்படி. இது நானே எழுதிய ஒரு உதாரான காடிதம்... அதில் வரும் எழுத்து பீளைகளை காவநியுங்கள்....ஆதுதன் என் முத்திரை....

எப்படி இருக்கீங்க ? நலமா? நாங்க இங்கு நலம். என்ன பெயர் பிட்டு குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை BBC FM/AM/SM - இல் சொல்லியதை பின்னுடமிட்டிருந்தேன். நியாபகம் வரும் என்று நினைக்கிறேன். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொட்டி தட்டும் வேலை.

நான் உங்களுடய தீவிர வாசாகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்கமால் இருந்ததில்லை.ஏனென்றால் மலச்சிக்கல் பிரச்சனை எனக்கு உண்டு. தினம் 2 , 3 தடவை உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு சிக்கல் முத்தி போய் இருக்கிறது. வாயுத் தொல்லை உங்களுடைய சான்வேஜ் நான்வெஜ், கப்புகாத்து, உலக சினிமா மற்றும் வோர்ல்ட் மூவீஸ் மற்றும் உலக திரைப்படம் மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டுருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் தமிழில் இட வேண்டும் என்று விருப்பம் அதனால் தான் நிறைய இட முடியவில்லை...
இதற்கு பாதிலும் ஆல்ரெடி ஒரு டேம்பிலேட்டியில் போட்டு வைத்திருக்கின்றேன்.... இப்படி

ஆன்பின் பிட்டு குமார்.....ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லிஅடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. இது மட்டும் அல்ல  எந்த வேலையுமே அப்படித்தான்.. நேற்றுதான் படித்தேன்..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. இன்னும் எழுதவும்.. அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

இதில் இருக்கும் காடைசி வாரியை கவாநியுங்கள்...என்றுமே என்னை நன் குறைந்து மாதிப்பிட்டுக்கொன்டதேயிலை...ஆதனல் தன் நான் பிறபால பாதிவர்...
 
 =================
இது இன்னொரு பார்மெட் காதிதம்....
 
 Jettuli,

           I am reading your blog for past one year.english say no tamil only and yes is sari meaning ok.

Usually I will read blog your morning morning kakka go not come after reading come. But now a days you stopped reviewing tamil movies.Why?? My kakkaa getting block only because of this . you are respaansibil.. After long time I saw Marina review.kakkaa free going on that day. After that lot of tamil movies had come(MUK,KSY,Sembuli etc) but none has review on your blog. As result my kakkaa again block. Along with international movies pls review tamil movies also.It is one of my request. then only every day free going twice a day ....


அன்பின் பாஜி எனக்கு மட்டும் தொடர்ந்து  தமிழ் திரைப்பட விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை..  ஒரு படத்துக்கு 150ரூபாய்  செலவழிக்க வேண்டி இருக்கின்றது... வாரத்துக்கு இரண்டு படம் என்றால் 300ரூபாய்...மாதத்திற்கு 1200ரூபாய்..1200ரூபாய் மாதம் செலவழிக்கும் நிலையில் நான் தற்போது இல்லை..கராணம் நான் ஒரு ஓசி பாதிவர். .. ஓசியில் டிக்கேட்டு வாந்தால் மட்டுமே படம் பார்ப்பேன்...அல்லாது பய் கடாயில் திருட்டு டிவிடி வந்து இருக்க வேண்டும்...  ஒரு சினிமா பத்திரிக்கையில் வேலை செய்தால் கூட பிரிவியூவுக்கு அழைப்பார்கள்.. தொடர்ந்து படத்தை பார்த்து விட்டு எழுதலாம்..ஆனால் எனது தளத்தை நடத்த எனக்கு மாதம் நெட்டுக்கு ஆயிரம் கொடுக்கவே சில மாதங்களில் நாக்கு தள்ளிவிடுகின்றது..ஆப்படி கஸ்டப்பட்டு வொய் திஸ் தளம் ரன்னிங்கி என்று ஒரு கெள்வி உங்கள் மூலையில் தோன்றுகின்றதா? ??

இந்தத் தளத்தை அகில உலக இலக்கியவதிகள்  அடிக்கடி பார்வை இடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கது...யாரோ எஸ்.ரா ரமாகிஸ்னன் என்று ஒரு இலக்கியவதி இருக்கிறாராம்...அவர் என் பதிவு வரும் நாள்கள் எல்லாம் உண்ணாவிரதாம் இருந்து பாதிவு படித்து அவரது வசாகர்களிடம் தேம்பி தேம்பி அலுகின்றாராம்....இந்த மாதிரியெல்லாம் சான்சே இல்லை என்று என் மீது பொறாமையில் இருக்கின்றாராம்....இதை அவரது வசாகர் ஜெமொயோகன் சரு நிவதா என்பவர் எனக்கு மின்னஞ்சல் ஆனுப்பி இருக்கின்றார்...

அவருக்கு ஒரு வார்த்தை.... ஆண்பின்
ஜெமொயோகன் சருநிவதா ஆவர்களே.... என் தளத்தை விடமால் பாடித்து வருவது குரித்து மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுக்கொண்டே இருங்கள்... அப்போது தான் எழுத முடியும்... எழுதும்போது சாலிப்பு வந்தால் 'ஆப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே' என்ற பாதிவு படியுங்கள்.... அது அயிரம் பூச்ட் குடிததற்கு சமம்....தொடர்ந்து எழுதி, லிங்க் அனுப்புங்கள்... என் தளத்தில் வெளியிடுகின்றேன்.... அதன்பின் வசாகர்கள் உங்களுக்கும் கடிப்பார்கள்...இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

======

இன்னொரு விசயம்... ஜூஜூதாத்தா என்று ஒருவர் இருந்தார்.... மீண்டும் ஒரு கதல் கதையில் பிரத்தாப் பொத்தான் உடன் நாடித்து இருப்பார்... அவர் ஒரு எழுத்தாளர் என்று எத்தனை பேருக்கு தெரியும்????? யுதை ஒரு சாவாலாவவே கேட்கின்றேன்.... ஆவருக்கு இன்று நினைவுதினம்...ஒரு முறை நான்,வானிலை செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் ஜூஜூதாத்தா.. மூவரும் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.. ஆதாவது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்... நான் கூல்டிரின்க்கி கொண்டு வந்து கொடுத்தேன்... பழக்கதோசத்தில் 'ஐ ஓசி டிரின்க்' என்று கத்திக்கொண்டே அதனை எடுத்து குடித்து இருக்கின்றேன்... ஆப்போது ஜூஜூதாத்தா என்னைப் பார்த்து 'இங்கிருந்து ஓடிரு' என்று என்னிடம்  பேசினார்... மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் பற்றியெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்த அந்த நினைவுகள் ஒன்று போதும் ஆசானே... ஜூஜூதாத்தா இப்போது இல்லை என்பதால் கண்டபடி நான் ரீல் விடலாம்.... இனி யாருக்கும் அது தெரியாது......
 
சோ சேட்..

===============


ஆண்பின் ஜெட்லி...சோ என்பவர் ஒரு அய்யர் அல்லவா? அவர் எப்போது சேட் ஆனார்?
---வ
சாக நண்பன் கிண்டி மோதிரம்

ஆண்பின் கிண்டி மோதிரம்,

என்னைப்பற்றி உங்களுக்கு தெரியோது.... இப்படியெல்லாம் கேட்டால் தொடார்ந்து இரவு பூரா கன்னுமுளிச்சி வசாகர் காடிதம் எழுதுவேன்... ஜக்கிரதை

 
===================