Friday 2 March 2012

வசாகர் காடிதம் எழுதும் முறைகள்

நான் எப்போதுமே சொல்லுவேன் ஒரு நல்ல வசாகர் காடிதம் என்பது பதிவு பொட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த பாதிவு பற்றிய தாக்கம் தமிழகத்தின் மின் வெட்டினால் ஏற்ப்பட்ட, அக்குள் வியற்வை கசகசப்பையும் கப்புக்காத்தையும் மீறி அந்த பாதிவு உங்கள் மனதில் அசைப்போட்டுக்கொண்டு இருந்தால்  அந்த பாதிவு நல்லபாதிவு அல்லது பீல் குட் பிளாக் போச்ட் எ பாதிவு பய் ஜெட்லிசேகர் என்பது என் சித்தாந்தம்.

நன் ஒரு பிறபால பாதிவர் என்பதால் எனாக்கு வசாகர் காடிதங்கள் பல வாந்துகொண்டே இருக்கின்றன....இதையடுத்து தாரமான வசாகர் கடிதங்கள் எப்படி எழுதுவது என்று பகிஸ்தான் காட்டுக்குள் ஒளிது கொண்டு என் பாதிவுகளை படிக்கும் வாசக நாண்பர் பின்லடேன் முதல்கொண்டு ஆப்பிரிக்க ஆதிபர் கடாபி வரை கெஞ்சி குத்தடி தாந்தி ஆடித்துள்ளதால் இந்த பாதிவில் அதனை எக்ச்ப்ளின் அதாவாது விலக்க இருக்கின்றேன்...

வசாகர் காடிததின் முதல் வாரி இப்படி ஆரம்பித்தாள் நல்லது. 'ஆண்புள்ள பாதிவர் ஜெட்லி ஆவர்களே...' என்று அரம்பிக்க வேண்டும்.... அதன்பின் இப்படி. இது நானே எழுதிய ஒரு உதாரான காடிதம்... அதில் வரும் எழுத்து பீளைகளை காவநியுங்கள்....ஆதுதன் என் முத்திரை....

எப்படி இருக்கீங்க ? நலமா? நாங்க இங்கு நலம். என்ன பெயர் பிட்டு குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை BBC FM/AM/SM - இல் சொல்லியதை பின்னுடமிட்டிருந்தேன். நியாபகம் வரும் என்று நினைக்கிறேன். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொட்டி தட்டும் வேலை.

நான் உங்களுடய தீவிர வாசாகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்கமால் இருந்ததில்லை.ஏனென்றால் மலச்சிக்கல் பிரச்சனை எனக்கு உண்டு. தினம் 2 , 3 தடவை உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு சிக்கல் முத்தி போய் இருக்கிறது. வாயுத் தொல்லை உங்களுடைய சான்வேஜ் நான்வெஜ், கப்புகாத்து, உலக சினிமா மற்றும் வோர்ல்ட் மூவீஸ் மற்றும் உலக திரைப்படம் மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டுருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் தமிழில் இட வேண்டும் என்று விருப்பம் அதனால் தான் நிறைய இட முடியவில்லை...
இதற்கு பாதிலும் ஆல்ரெடி ஒரு டேம்பிலேட்டியில் போட்டு வைத்திருக்கின்றேன்.... இப்படி

ஆன்பின் பிட்டு குமார்.....ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லிஅடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. இது மட்டும் அல்ல  எந்த வேலையுமே அப்படித்தான்.. நேற்றுதான் படித்தேன்..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. இன்னும் எழுதவும்.. அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

இதில் இருக்கும் காடைசி வாரியை கவாநியுங்கள்...என்றுமே என்னை நன் குறைந்து மாதிப்பிட்டுக்கொன்டதேயிலை...ஆதனல் தன் நான் பிறபால பாதிவர்...
 
 =================
இது இன்னொரு பார்மெட் காதிதம்....
 
 Jettuli,

           I am reading your blog for past one year.english say no tamil only and yes is sari meaning ok.

Usually I will read blog your morning morning kakka go not come after reading come. But now a days you stopped reviewing tamil movies.Why?? My kakkaa getting block only because of this . you are respaansibil.. After long time I saw Marina review.kakkaa free going on that day. After that lot of tamil movies had come(MUK,KSY,Sembuli etc) but none has review on your blog. As result my kakkaa again block. Along with international movies pls review tamil movies also.It is one of my request. then only every day free going twice a day ....


அன்பின் பாஜி எனக்கு மட்டும் தொடர்ந்து  தமிழ் திரைப்பட விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை..  ஒரு படத்துக்கு 150ரூபாய்  செலவழிக்க வேண்டி இருக்கின்றது... வாரத்துக்கு இரண்டு படம் என்றால் 300ரூபாய்...மாதத்திற்கு 1200ரூபாய்..1200ரூபாய் மாதம் செலவழிக்கும் நிலையில் நான் தற்போது இல்லை..கராணம் நான் ஒரு ஓசி பாதிவர். .. ஓசியில் டிக்கேட்டு வாந்தால் மட்டுமே படம் பார்ப்பேன்...அல்லாது பய் கடாயில் திருட்டு டிவிடி வந்து இருக்க வேண்டும்...  ஒரு சினிமா பத்திரிக்கையில் வேலை செய்தால் கூட பிரிவியூவுக்கு அழைப்பார்கள்.. தொடர்ந்து படத்தை பார்த்து விட்டு எழுதலாம்..ஆனால் எனது தளத்தை நடத்த எனக்கு மாதம் நெட்டுக்கு ஆயிரம் கொடுக்கவே சில மாதங்களில் நாக்கு தள்ளிவிடுகின்றது..ஆப்படி கஸ்டப்பட்டு வொய் திஸ் தளம் ரன்னிங்கி என்று ஒரு கெள்வி உங்கள் மூலையில் தோன்றுகின்றதா? ??

இந்தத் தளத்தை அகில உலக இலக்கியவதிகள்  அடிக்கடி பார்வை இடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கது...யாரோ எஸ்.ரா ரமாகிஸ்னன் என்று ஒரு இலக்கியவதி இருக்கிறாராம்...அவர் என் பதிவு வரும் நாள்கள் எல்லாம் உண்ணாவிரதாம் இருந்து பாதிவு படித்து அவரது வசாகர்களிடம் தேம்பி தேம்பி அலுகின்றாராம்....இந்த மாதிரியெல்லாம் சான்சே இல்லை என்று என் மீது பொறாமையில் இருக்கின்றாராம்....இதை அவரது வசாகர் ஜெமொயோகன் சரு நிவதா என்பவர் எனக்கு மின்னஞ்சல் ஆனுப்பி இருக்கின்றார்...

அவருக்கு ஒரு வார்த்தை.... ஆண்பின்
ஜெமொயோகன் சருநிவதா ஆவர்களே.... என் தளத்தை விடமால் பாடித்து வருவது குரித்து மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுக்கொண்டே இருங்கள்... அப்போது தான் எழுத முடியும்... எழுதும்போது சாலிப்பு வந்தால் 'ஆப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே' என்ற பாதிவு படியுங்கள்.... அது அயிரம் பூச்ட் குடிததற்கு சமம்....தொடர்ந்து எழுதி, லிங்க் அனுப்புங்கள்... என் தளத்தில் வெளியிடுகின்றேன்.... அதன்பின் வசாகர்கள் உங்களுக்கும் கடிப்பார்கள்...இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

======

இன்னொரு விசயம்... ஜூஜூதாத்தா என்று ஒருவர் இருந்தார்.... மீண்டும் ஒரு கதல் கதையில் பிரத்தாப் பொத்தான் உடன் நாடித்து இருப்பார்... அவர் ஒரு எழுத்தாளர் என்று எத்தனை பேருக்கு தெரியும்????? யுதை ஒரு சாவாலாவவே கேட்கின்றேன்.... ஆவருக்கு இன்று நினைவுதினம்...ஒரு முறை நான்,வானிலை செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் ஜூஜூதாத்தா.. மூவரும் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.. ஆதாவது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்... நான் கூல்டிரின்க்கி கொண்டு வந்து கொடுத்தேன்... பழக்கதோசத்தில் 'ஐ ஓசி டிரின்க்' என்று கத்திக்கொண்டே அதனை எடுத்து குடித்து இருக்கின்றேன்... ஆப்போது ஜூஜூதாத்தா என்னைப் பார்த்து 'இங்கிருந்து ஓடிரு' என்று என்னிடம்  பேசினார்... மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் பற்றியெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்த அந்த நினைவுகள் ஒன்று போதும் ஆசானே... ஜூஜூதாத்தா இப்போது இல்லை என்பதால் கண்டபடி நான் ரீல் விடலாம்.... இனி யாருக்கும் அது தெரியாது......
 
சோ சேட்..

===============


ஆண்பின் ஜெட்லி...சோ என்பவர் ஒரு அய்யர் அல்லவா? அவர் எப்போது சேட் ஆனார்?
---வ
சாக நண்பன் கிண்டி மோதிரம்

ஆண்பின் கிண்டி மோதிரம்,

என்னைப்பற்றி உங்களுக்கு தெரியோது.... இப்படியெல்லாம் கேட்டால் தொடார்ந்து இரவு பூரா கன்னுமுளிச்சி வசாகர் காடிதம் எழுதுவேன்... ஜக்கிரதை

 
===================

6 comments:

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

Anonymous said...

Super..enna irunthaalum JetLi'ya ottaraa kick vera ethuleyum illai..:)

Anonymous said...

J(ackie)etli Erukena Sariya Ayokiya Payan...ADMK Mattum thappu Panra Mathiriye Pesuran Rascal...Ethumathiri Enum Niraya Elathanum Anbare Evana Pathi Ethu Enudaya Humble Request...

Anonymous said...

LMFAO!!!

Chance ae illa ...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
நேரமிருப்பின் பார்த்து கருத்தளிக்கவும்
http://blogintamil.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல நகைச்சுவைப் பதிவு !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !